மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக இந்த இரண்டு தாலுகாக்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 29 இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
BREAKING: கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு..!!!
Related Posts
மது பிரியர்களுக்கு குட் நியூஸ்… டாஸ்மாக் கடைகளில் 90 மிலி மது டெட்ரா பேக்… எப்போது அறிமுகம் தெரியுமா..?
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக புதிய மதுபானம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 90 மி.லி மது டெட்ரா பேக் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இது தீபாவளி பண்டிகையிலிருந்து அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதாவது குவார்ட்டர் ரூ.140-க்கு…
Read moreபானிபூரி சாப்பிடலாம்: ஆனா ஒரு கண்டிஷன்… தமிழக உணவுத்துறை அதிகாரி தகவல்…!!!
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பாணி பூரி விற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று நேற்று…
Read more