
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலங்களுக்கான கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதுவரை கல்வி நிதி தர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.