திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளார் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் தொடர்பான வாக்குவாதத்தில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே குத்து வேறுபாடு ஏற்பட்டது. இன்று பேனா தகராறு ஒரு மாணவன் தான் கொண்டு வந்த அரிவாளால் மற்றொரு மாணவனை வெட்டியுள்ளான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.