நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற நிதி ஆண்டில் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Budget Breaking: ரூ. 12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிப்பு…!!
Related Posts
ஈவு இரக்கமே இல்லையா..? “பெற்ற மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கும் தாய்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும்…
Read more“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…
Read more