
வந்தவாசியில் உள்ள மழையூர் கூட்டுச்சாலையில் இருக்கும் நிழற்குடையில் பயணிகள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த டேங்கர் லாரி பேருந்து மீது மோதி பெண் பயணியர் நிழற்குடை மீது மோதியதில் பயணியர் நிழற்குடை சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் மலையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மழையூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.