செங்கல்பட்டு அருகே ஏடிஎம் இல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடி சென்ற தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இல் நிறுவன ஊழியர்கள் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட சமயம் நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர் குணசேகரன் என்பவர் அவர்கள் அசாந்த நேரத்தில் ரூ.37 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானதாக கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் மேலாளர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பெயரில் போலீசார் தனிப்படை அமைத்து திருவான்மியூர் பகுதியில் தலைமுறைவாக இருந்த குணசேகரனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.