“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

மனசாட்சியே இல்லையா..? “வருங்கால கணவனின் கண்முன்னே பெண்ணை மாறி மாறி”.. . 8 பேர் கற்பழித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

சீனாவில் வினோதம்…!! கரப்பான் பூச்சியை வைத்து புது பிசினஸ்… “அப்பப்பா எறும்பு கூட்டத்தையே மிஞ்சிடும் போல”… வீடியோ வைரல்..!!

சீனாவில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான கரப்பான் பூச்சிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஒரு அறையில் சில பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளில் இருந்து ஒரு நபர் கரப்பான் பூச்சிகளை வெளியே விடுகிறார். அவர் பெட்டியை எடுத்து…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

“அவங்க உங்க செய்தி தொடர்பாளர் தான்”… ஆனா அந்த டிரஸ் எங்களோடது… அமெரிக்காவிடம் வம்பிழுக்கும் சீனா… கடைசியில் படையப்பா பட காமெடி மாதிரி ஆகிட்டே‌‌.!!!

அமெரிக்க அரசியல்வாதி கரோலின் லீவிட் அணிந்திருந்த ஆடையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட லேஸ் துணி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சீன தூதுவர் ஜாங் ஷிஷெங் குற்றம் சாட்டியதை தொடர்ந்து சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் என்பவர் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக…

Read more

“வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு போதைப்பொருள் கொடுத்த இந்திய வாலிபர்கள்”… வரலாற்றை கேட்டால் இப்படியா செய்வீங்க… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில…

Read more

“எலிகள், குப்பைகள்”… பயணிகளின் கூச்சலால் தூங்க கூட முடியல… ரயில்களில் பயணம்… வெளிநாட்டு சுற்றுலா பயணி வெளியிட்டு அதிர்ச்சி வீடியோ..!!

பிரெஞ்ச் நாட்டில் வசித்து வரும் யூடியூபர் ஒருவர் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட நிலையில் சர்வதேச பயணிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த விக்டர் பிளாஹோ என்பவர் இந்தியாவிற்கு சுற்று பயணம்…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே…!! “சுங்கச்சாவடியில் ஊழியரின் கவுண்டருக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட பெண்”…. அதிர்ச்சி வீடியோ.. !!

உத்தரப் பிரதேசம் ஹாபூரில் உள்ள சிஜார்சி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த ஊழியரை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரில் ஞாபூர் வழியாக வந்த அந்த பெண், சுங்கச்சாவடிக்குள் வந்தபோது அவருடைய பாஸ்ட்டேக்  பணம் முடிந்ததால் ஊழியர்…

Read more

“பயங்கர விபத்து”… உயரமான சாலையிலிருந்து லாரி விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய ஓட்டுனர்… வைரலாகும் வீடியோ…!!

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் நிங்போவில் உள்ள சிக்ஸி நகரில் நடந்த ஒரு பயங்கர விபத்தில், 25 வயது டிரைவர் ஒருவர் அதிசயமாக உயிர்தப்பினார். அதாவது செங்லூ உயர்த்தப்பட்ட விரைவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென பாதையை விட்டு விலகிய நிலையில்…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

“சொகுசு காரில் சென்ற விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா வழிபடும் பிரபல சுவாமி”… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

விருந்தாவனத்தை சேர்ந்த ஆன்மிக குரு பிரேமானந்த் ஜி என்பவர் பகவத் புராணம் போன்ற வேதங்களை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் தனது சொற்பொழிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை…

Read more

“37 ஆப்ரேஷன்”…. தலையில் இருந்து தனியாக பிரிந்த முதுகெலும்பு… ஆனாலும் நம்பிக்கையை இழக்காத இளம்பெண்… பாராட்டனும்‌…!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் மெகன் கிங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்தை  பிடிக்க முயற்சித்தால் தவறி விழுந்தார். அதில் அவருக்கு  இடது கால் மற்றும் முதுகெலும்பு மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

“திடீர் புழுதி புயல்”… இடிந்து விழுந்த கட்டிடம்… ஒருவர் பலி.. 2 பேர் படுகாயம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

டெல்லியின் மது விஹார் பகுதியில் கடும் தூசி புயலின்போது 6 மாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லி மது விஹார் பகுதியில் உள்ள குறுகிய தெருவில் மக்கள் நடந்து சென்று…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“100% உண்மையா”… இல்ல இது நாடகமா..? நடுரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை துப்பாக்கியை வைத்து மிரட்டிய கார் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மின் ரிக்ஷா ஓட்டுநருக்கும், காரின் உரிமையாளருக்கும் இடையே நடந்த சம்பவம் சினிமா காட்சியைப் போல காணப்பட்டது. அதாவது ஒரு சாலையில் மின் ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தபோது அதன் பின்னால் மகேந்திரா சைலோ…

Read more

“அது ஏஐ வீடியோ இல்ல உண்மைதான்”… பட வாய்ப்புக்காக இப்படியா…? சிறகடிக்க சீரியல் நடிகையை கடுமையாக விமர்சித்த ஷகிலா..!!

ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் தற்போது youtube சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சிறகடிக்க ஆசை நடிகையை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது சிறகடிக்க ஆசை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடிகையாக…

Read more

“சத்ரபதி சிவாஜியின் வீரத்தை சொல்வதற்கு பதில்”.. வெட்கக்கேடான செயல்… வெளிநாட்டு சுற்றுலா பயணி பகிர்ந்த வீடியோவால் வெடித்த சர்ச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனே விற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்தார். அங்கு மலை…

Read more

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

கோவிலில் வினோதம்..! “மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவித்தாவி அருள்வாக்கு சொன்ன நபர்”… ஆச்சரியத்தில் பக்தர்கள்..!

வேலூர் மாவட்டம் பெரிய ஏரியூர் கொல்லைமேட்டில் ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான  பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து…

Read more

“சாலையில் மது பாட்டில்களை சுக்குநூறாக உடைத்து அட்டூழியம் செய்த வாலிபர்கள்”… இனிமேல் இந்த எண்ணமே வரக்கூடாது… தக்க பாடம் புகட்டிய பெண்… வீடியோ வைரல்..!!

கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள்…

Read more

“கிடைத்த ரகசிய தகவல்”.. சோதனையில் சிக்கிய 15 கிலோ பொருள்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அவர்கள் ரயில் நிலையத்தில் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தன்பாத் விரைவு ரயில் ஒன்று ரயில் நிலையத்தில்…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் மாற்றப்பட்டதா”….? ஐஆர்சிடிசி விளக்கம்..!!!

இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்பதிவு வகுப்புகளிலும் தட்கல் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகக் குறுகிய காலத்தில் பயணங்களை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு…

Read more

“நாயும் பூனையும் மனிதனாக மாறினால் எப்படி இருக்கும்”.. கருப்பை வெள்ளையாக மாற்றி கொடுத்த கிப்லி… இதில் கூட வா..? வைரலாகும் புகைப்படம்…!!!

இன்றைய காலகட்டங்களில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கிப்லி ஆர்ட் உருவாக்குவது தற்போது மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கிறது. அதாவது…

Read more

அடப்பாவமே…! மனைவியை கொன்று வயலில் புதைத்த கணவன்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே… அதிர்ந்து போன தந்தை…!!

உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் குடிபோதையில் இருந்த கணவன் தனது மனைவியை கொன்று வயலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் சுக்தேர்பூர் கிராமத்தில் விஜய்-ரேகா தம்பதியினர் வசித்து வந்தனர்.   கடந்த வியாழக்கிழமை இரவு நேரத்தில் விஜய் தனது மனைவியுடன்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

“திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்”… மீண்டும் 60 அடி உள்வாங்கியதால் பரபரப்பு…!!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள். அந்த வகையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்…

Read more

“கொரோனாவால் பாதித்து ஹாஸ்பிடலுக்கு சென்ற 19 வயது பெண்”… ஆம்புலன்சில் வைத்து கற்பழித்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

கேரளா மாநிலத்தில் கோவிட் நோயாளியான 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது…

Read more

அடுத்தடுத்து நடந்த ரயில் விபத்து… அடையாளம் தெரியாத நபர்கள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி….!!

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த…

Read more

“அமெரிக்கா சீனா வரி போரால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்”… அதிரடியாக குறைகிறது டிவி செல்போன் விலை… சூப்பர் தகவல்…!!!

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி போர் உலக வர்த்தகத்தில் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இந்த பதட்டமான சூழலில் இந்தியாவுக்கு சில வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சீனாவில் அதிக சரக்கு கையிருப்புகள் உள்ளதாலும், அமெரிக்காவிடம் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், சீனாவின் மின்னணு…

Read more

“3 வருஷமாயிட்டு”… தினசரி மாதவிடாய்… அதிக இரத்தப்போக்கு… சிகிச்சை அளித்தும் பயனில்லை… பெண்ணுக்கு வந்த அரிய நோய்… நாப்கின் வாங்கி முடியல… பெண் வேதனை..!!

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பாப்பி என்பவர் கடுமையான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து 2 வாரங்களாக கடுமையான இரத்தப்போக்கு இருந்ததால் முதலில் ஒரு மருத்துவரிடம் சென்றார். அப்போது அவருக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்ததால்…

Read more

“இவ்வளவு பெரிய நிறுவனத்தின் செயல் அதிகாரியாக இருந்துவிட்டு”..? இப்படியா செய்வீங்க… விபச்சார விடுதிகளுடன்.. இந்திய வம்சாவளி நபர் கைது..!!

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் செயல்படும் ‘கிராடியன்ட்’ என்ற உலகளாவிய குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின்  தலைமை செயல் அதிகாரி அனுராக் பஜ்பாய். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் உயர்தர விபச்சார விடுதிகளில்  தொடர்பு வைத்திருந்தது தொடர்பான  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2025ஆம் ஆண்டின்…

Read more

“டிரம்பின் வரி விதிப்பால் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம்”… முன்கூட்டியே கணித்த பாபா வங்கா… இன்னும் என்ன சொன்னார் தெரியுமா..?

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் இதுவரை நடந்துள்ளது. இவரை மக்கள் “பால்கன் நாஸ்திரடாமஸ்” என்று அழைக்கிறார்கள் . இவர் வரும் 2050 ஆம் ஆண்டு வரை நடக்கும் சம்பவங்களை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார். அதன்படி 2025 ஆம் ஆண்டிற்கான…

Read more

“தாலி கட்டிய கணவனை அடித்து தன்னுடைய மலத்தை சாப்பிட வைத்த மனைவி”… வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவி தன்னை சித்திரவதை செய்வதாக வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் அரவிந்த்-நந்தினி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் நந்தினிக்கு வேறொருவருடன்…

Read more

“கடையில் நின்ற போது காதலியின் இருப்பில் கை வைத்த வாலிபர்”…. கோபத்தில் கன்னத்தில் பளார் விட்ட காதலன்… வாயடைத்துப்போன நண்பர்கள்..‌ வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சில்லறை விற்பனை கடையில் நின்று கொண்டிருந்த ஜோடியிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

“அரசு பள்ளி ஆசிரியருடன் நிச்சயதார்த்தம்”… 2 வருஷ காதலுக்காக காதலனையே கரம்பிடித்த இளம்பெண்… இவங்கதான் True Lovers… வைரலாகும் வீடியோ..!!

ராஜஸ்தான் மாநிலம் துவாரகா கிராமத்தில் ரேனு என்ற இளம் பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் போட்டி தேர்வுகளுக்காக தயாராகி வந்தார். இவர் போட்டி தேர்வுக்காக பயிற்சி வகுப்புக்கு சென்ற போது அரவிந்த் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர்…

Read more

“இதை தலையில் அணிந்த பின் இனி அந்த கெட்ட எண்ணமே வரக்கூடாது”… வெளிநாட்டு யூடியூபருக்கு இந்தியாவில் நடந்த சம்பவம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த யூடியூபர் தலையில் அணியும் தர்பான் வாங்க கடைக்கு சென்றபோது கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் தர்பான் அணிந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று…

Read more

“பசிபிக் பெருங்கடலின் அடியில் அதிசயம்”… மண்ணை அள்ளி வீசி சண்டை போட்டுக் கொண்ட மீன்கள்… பக்கத்து வீட்டுக்காரங்களே மிஞ்சிடுவாங்க போல… வைரல் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்கடலில் மீன்களுக்கிடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது. அதாவது பசுபிக் பெருங்கடலின் அடியில் 2…

Read more

“விலை உயர்ந்த பரிசுக்காக காதலனை கழட்டி விட்ட காதலி”… ஆன்லைனில் 300-க்கும் மேற்பட்ட டெலிவரி… வித்தியாசமான முறையில் பழி வாங்கிய வாலிபர்…!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி தர மறுத்ததால் காதலனை பிரேக் அப் செய்த காதலிக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதி உள்ளது. இப்பகுதியில்…

Read more

“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…

Read more

“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

Other Story