கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

3 வருஷமா சாவியே இல்லாமல் பைக்குகளை திருடும் பலே கில்லாடி திருடன்… எப்படி தெரியுமா…? போலீஸ் கிட்ட டெமோ காமிச்சாரு… எப்படிலாம் யோசிக்கிறாங்க…!!

ஆந்திரா மாநிலம் பெங்களூருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அதோடு மெக்கானிக் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் பைக் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை மர்மமான முறையில் திருடி வந்துள்ளார். கிட்டத்தட்ட…

Read more

11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 60 வயது முதியவருக்கு 107 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில…

Read more

“குற்றாலத்தை சுற்றி பார்க்க சென்ற குடும்பத்தினர்”… திடீரென நடு ரோட்டில் மளமளவென எரிந்த ஆடி கார்… பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டத்தில் பழைய குற்றாலம் பகுதி உள்ளது. இது சுற்றுலாத்தலமாக இருக்கும் நிலையில் ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கொல்லம் என்ற ஊரை பூர்வீகமாக கொண்ட அப்துல் சமது தனது மகன் ஆதிலுடன் அங்கு சென்றுள்ளார். அவர் தனது ஆடிக்காரில்…

Read more

“ஆளில்லாத நேரத்தில்”… CRPF வீரர் வீட்டில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்… 30 சவரன் தங்க நகைகள் மாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூர் மாவட்டத்தில் CRPF வீரராக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியே சென்ற நிலையில் இன்று காலை வீட்டிற்கு…

Read more

சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்கள்… உடல்கள் அனைத்தும் மீட்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான…

Read more

“7 பல்கலைக்கழகங்களுக்கு தடை”… சீனாவுக்கு செக் வைத்த தைவான்… அதிரடி உத்தரவு..!!

சீனாவில் இருந்து கடந்த 1949 ஆம் ஆண்டு தைவான் அரசு தனியாக பிரிந்து சென்றது. தற்போது பிரிந்து சென்ற தைவானை தங்களுடன் இணைக்க சீனா அடிக்கடி போர் முயற்சி செய்து வருகிறது . தைவான் எல்லைப் பகுதியில் அடிக்கடி பதட்டமான சூழ்நிலை…

Read more

பயங்கர விபத்து..! துடிதுடித்து பலியான 37 பேர்.. 39 பயணிகள் பலத்த காயம்… பெரும் அதிர்ச்சி..!!

பொலிவியா நாட்டில் ஆரூரோ என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அதனை காண்பதற்காக பெரும்பாலான மக்கள் சுற்றுலா பேருந்துகளில் சென்றனர். அதில் பொடோசி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து  விபத்துகுள்ளானது. அந்த விபத்தில்…

Read more

“சென்னையில் அதுவும் சாலையோர கடையில்”… தோசை சுட்டு பேரம் பேசிய நடிகர் சோனு சூட்.. அட உண்மைதாங்க… தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர்  1999…

Read more

மாயமான ரஷ்ய ஹெலிகாப்டர்…. “சுக்குநூறாக நொறுங்கி பயங்கர விபத்து”…. 22 பயணிகள் உயிரிழப்பு…!!

ரஷ்யாவில் நேற்று எம் ஐ 8 டி என்னும் ஹெலிகாப்டர் வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா என்னும் கிராமத்தில் உள்ள தளத்திற்கு சென்றது. அப்போது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிட நேரங்களில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…

Read more

“19 வயசு தான் ஆகுது”… இந்த சின்ன வயசில் இப்படியா நடக்கணும்…. பரிதவிப்பில் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் அனிகா ரஸ்தோகி, என்னும் மாணவி பி ஏ எல் எல் பி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா கேடரின் 1998 பேட்ச் இந்திய காவல்துறை சர்வீஸ் அதிகாரியான சஞ்சய் ரஸ்தோகியின் மகள் ஆவார் .…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

“சின்ன பொண்ணுன்னு கூட நினைக்காம”…. மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட பள்ளி பியூன்…. அதிர வைக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளி பியூன் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் பருகாபாத் என்னும் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

சுற்றிலும் பிணங்கள்…. அதற்கு மத்தியில் “உடலுறவில் ஈடுபட்ட ஜோடி”… லீக்கான வீடியோ…. பரபரப்பு..!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா நகர் அருகே செக்டார் 94 பகுதியில் பிரேத அறை ஒன்று அமைந்துள்ளது. இதில் பல உடல்கள் அடுக்கி வைக்க ப்பட்டிருக்கின்றன. தற்போது அந்த அறையில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபடும் காட்சி வீடியோவாக இணையத்தில் வைரலானது.…

Read more

நீந்தி சென்ற மீனை பிடித்து உடனடியாக சமைத்து சாப்பிட்ட மனிதர்…இணையத்தில் வைரலான வீடியோ…!!

சீனாவில் சமீபத்தில் வெளியான ஈர்க்கக்கூடிய “உண்மையான துரித உணவு” நிகழ்வு வீடியோவாக வைரலாகி இணையத்தை கவர்ந்துள்ளது. அதாவது ஒரு சிறிய மேடையில் அமர்ந்து, அமைதியான ஏரியிலிருந்து ஒரு மீனை சிரமமின்றி பிடித்து, உடனடியாக அதை சமைப்பதற்கு தயார் செய்யும் ஒரு மனிதனின்…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

திசை திரும்பும் தமிழக அரசியல்…. தவெகவில் இணைய விரும்பும் கட்சித் தலைவர்கள்…. வேற லெவல் ட்விஸ்ட்…!!

தமிழகத்தில் தளபதி விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கியுள்ளது. இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகியுள்ளது. அந்த தேர்தலில் திமுக சார்பில் ஒரு…

Read more

“என் இதயம் எப்போதும் தமிழகத்தில் தான்”… பாஜக அண்ணாமலை உருக்கம்…!!

சென்னையில் தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பிற்காக செல்லப் போகிறேன். அதற்கு மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறினார் அதற்காக நேற்றிரவு இங்கிலாந்து கிளம்பியுள்ளார். அந்த சமயத்தில் அவர்…

Read more

“எஸ்.பி வந்திதா பாண்டே மீதான ஆபாச தாக்குதல்”…. உடனே நடவடிக்கை எடுங்க…. எம்பி கனிமொழி கோரிக்கை…‌!!

திருச்சி மாவட்டத்தில் வருண்குமார் ஐபிஎஸ் என்பவர் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இவருடைய மனைவி வந்திதா பாண்டே என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி ஆக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வந்திதா பாண்டேக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இணையத்தில் ஆபாசமாக பேசி…

Read more

யாரு.. இந்த வேலைய பண்ணது… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேரில் மோசடி செய்த மர்ம நபர்…. என்ன சொன்னார் தெரியுமா..!!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சந்திர சூட் என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் பெயரில் மோசடி செய்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தலைமை நீதிபதியான சந்திர சூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து கைலாஷ் நிக்வால் என்னும் நபருக்கு ரூ.…

Read more

நொடிப்பொழுதில் நொறுங்கிய பென்ஸ் காரர்கள்…. கோடியில் வாங்கப்பட்ட கார்கள் சாலையில் சுக்கு நூறான சம்பவம்….!!

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன்…

Read more

அதிர்ச்சி..! பூஜைக்குப் பின்..! இரவு 1 மணிக்கு அடுத்தடுத்து மயங்கி விழுந்த பக்தர்கள்..! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மதுராவில் நடந்த ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் வழங்கப்பட்ட பஜ்ஜியை உட்கொண்ட பொதுமக்கள் அதிகாலை 1 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது  திங்கட்கிழமை மதுராவில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது…

Read more

ஐயா பெரியவரே…! அது காளை மாடு இல்லையா‌ சிலை…. ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போல் கயிறு கட்டி இழுத்த முதியவர்… இப்படி ஒரு சம்பவமா…?

ஈரோடு பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே ரவுண்டானா பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் காளை மாட்டு சிலை ஒன்று காணப்படுகிறது. ஈரோட்டில் நினைவுச் சின்னமான இந்த காளை மாட்டு சிலை அப்பகுதியின் மையத்தில் அமைந்துள்ளதால் அப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில்…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

இப்படிலாம் பண்ண கூடாது..! பரபரப்பை ஏற்படுத்திய வாணியம்பாடி சம்பவம்- போலீஸ் விசாரணைக்கு பின் 3 பேர் கைது..!

வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய…

Read more

“மது பழக்கம்”… ராகிங் வேற…. நண்பர்களால் தீராத மன உளைச்சலில் மாணவர்… விபரீத முடிவு…!!!

கேரளாவில் கோவளம் நகரில் கைதவிலா என்னும் பகுதியில் பிஜு- தலிமோல் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் மகன் பிஜித்குமார் எம் ஜி பொறியியல் கல்லூரியில் கணினி மின்சார பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

Read more

அடப்பாவி…! சாப்பிடறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? கிலோ கணக்கில் வயிற்றில் இருந்த பொருள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் வயிற்றிலிருந்து சாவி, மோதிரம், சிறிய கத்தி, ஆணிவேட்டிகள் போன்ற உலோகப் பொருள்கள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதாவது சம்பராண் மாவட்டத்தில்…

Read more

நான் 24 குழந்தைகளுக்கு தாய் ஆனால் எனக்கு வயது 23 … இணையத்தில் வைரலான வீடியோ…. உறுதி செய்ய முற்பட்டபோது….. என்ன ஆச்சு தெரியுமா…!!!

இன்றைய காலகட்டத்தில் சமுதாயங்களில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டு வருவது சாதாரணமாக உள்ளது. அவ்வாறு வெளிவரும் வீடியோக்கள் வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சிலர் பிரபலம் ஆவதற்காகவே பொய்யான செய்திகளை பரப்பி…

Read more

இனி ஏடிஎம் போக வேண்டாம்… வீட்டிலிருந்தபடியே ஈசியாக பணம் எடுக்கலாம்… எப்படி தெரியுமா…?

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்றவர்களுக்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி ஒரு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்னும் வங்கியினால் வழங்கப்படும் இந்த சேவையில் சேவை கட்டணம்…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு….! GATE நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு..‌‌!!!

தேசிய அளவில் ஆன பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு என்பது இளங்கலை பாடங்களில் விரிவான புரிதலை முதன்மையாக சோதிக்கும் தேர்வு ஆகும். இந்த கேட் 2025 ஒரு கணினி அடிப்படையில் ஆன சோதனையாக இருக்கும். அதோடு இந்திய தொழில் நுட்ப நிறுவனங்களால் …

Read more

நீங்க ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா….? அப்போ கண்டிப்பா இத மட்டும் தெரிஞ்சுக்கோங்க…!!

இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் பலர் 3 முதல் 4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்னும் பலர் அதற்கு மேற்பட்ட வங்கி கணக்குகளையும் வைத்துள்ளார்கள். இந்தியாவில் ரிசர்வ் வங்கி,  வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும், வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கையில் வரம்புகள்…

Read more

யுபிஐயில் பணத்தை மாற்றி அனுப்பிட்டிங்களா… கவலையை விடுங்க…. இதை பண்ணுனா உங்க பணம் நொடியில் திரும்ப கிடைக்கும்…!!

இன்றைய உலகத்தில் டிஜிட்டல் முறையில் யுபிஐ மூலமாக பணம் செலுத்துவது என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த யுபிஐ செயலியின் மூலம் நொடிப் பொழுதில் ஒருவர் இன்னொருவருக்கு பணத்தை அனுப்பி கொள்ளவும்,  பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்நிலையில் சிலர் பணத்தை அறியாமல்…

Read more

விடாமல் துரத்திய குரங்கு…..குழந்தையை காப்பாற்ற போராடிய பெற்றோர்… வைரலான வீடியோ…!!

இன்றைய உலகில் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் கொடூரமான சம்பவங்கள் இடம் பெறுகின்றன. அந்த வகையில்சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு வீடியோவில் குரங்கு ஒரு குழந்தையை வெறித்தனமாக தாக்கும் காட்சி அமைந்துள்ளது. அதாவது சிறு குழந்தைகள் சிலர் விளையாடி…

Read more

ரூ.6.5 லட்சம் கிடைக்கும் அருமையான PPF திட்டம்…. மாதம் எவ்வளவு முதலீடு செய்யணும் தெரியுமா…. இதோ நீங்களே பாருங்க…!!

இன்றைய காலகட்டங்களில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பிபிஎஃப் திட்டம் மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் 500 ரூபாயிலிருந்து நீங்கள் முதலீடு செய்ய முடியும். அதோடு இந்த திட்டத்தில் வட்டி விகிதம்…

Read more

செம ஷாக்…! பூனையை காலால் மிதித்துக் கொன்று சாப்பிட்ட பெண்…. அதிர வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, அதனை பகிரங்கமாக சாப்பிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி ஆயினர். அதாவது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் Allexis telia ferrell என்னும் பெண் வசித்து வருகிறார்.இவர் canton ன்…

Read more

இந்தப் பாம்பு தான் என்ன கடிச்சுச்சு…. “ஆதாரத்துக்காக பாம்பையே டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்த நபர்”…. ஹாஸ்பிடலில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து…

Read more

கேட்டாலே கலங்குதே…! “4 நாளா சோறு தண்ணி இல்லாம”… பாலைவனத்தில் நடந்து நடந்தே… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் 4 நாட்களாக சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலம் கரீம் எனும் நகரில் முகமது ஷேஷாத் கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.…

Read more

“கேப்டன் பிறந்தநாள்”…. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் டாட்டூ…. அசர வைக்கும் உலக சாதனை…!!!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். திரைப்பட இயக்குனர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்த இவர் இறுதியில் அரசியல்வாதி ஆனார். மக்களால் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர் 2023 டிசம்பர் 28 அன்று இயற்கை…

Read more

குட் நியூஸ்….! அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய  அரசு தற்போது ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக ஒருங்கிணைந்த ஓய்வுதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 25 ஆண்டுகள்…

Read more

Other Story