இங்கேயும் QR கோடா….. அரசின் புது முயற்சி…. உற்சாகத்தில் பயணிகள்….!!

சேலம் ரயில் நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் தற்போது அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெரும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த வசதி…

Read more

அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ‌….!!

தெலுங்கானாவில் ரக்க்ஷா பந்தன் தினத்தை ஒட்டி நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வழி ஏற்பட்டது. இந்நிலையில் அதே பேருந்தில் செவிலியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில்…

Read more

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்…‌. ஒலிம்பிக் தடகள வீராங்கனை திடீர் மரணம்….. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

வெனிசுலா நாட்டில் டேனிலா லாரியல் என்னும் தடகள வீராங்கனை வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் ஓட்ட பந்தய வீரர் ஆவார். அதோடு 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து…

Read more

2 நாளா அம்மா கிட்ட பேச முடியல.! தவித்த பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி என்னும் பகுதியில் பழனிசாமி- செல்லத்தாய்(55)தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் செல்ல தாயின் கணவர் பழனிசாமி…

Read more

இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. தமிழக அரசு அதிரடி முடிவு….!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பேசப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு பொதுமக்களிடம் கருத்துக்களை சேகரித்து வருகின்றனர். கோவை திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் இருந்து வரும் தேங்காய் விவசாயிகள் தங்கள் தேங்காய்…

Read more

ஓடும் காரை வழிமறித்து தம்பதியிடம் அத்துமீற முயற்சி…. நடுரோட்டில் வாலிபர் வெறிச்செயல்… அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூர், சர்ஜபூர் என்னும் பகுதியில் தம்பதிகள் தங்களுடைய காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் காரை வழிமறித்து ஜன்னலை திறக்கும்படி கூறினார். ஆனால் காரில் இருந்த தம்பதிகள் திறக்காததால் அந்த நபர் கார்…

Read more

உத்திர பிரதேசம் அருகே… மருமகளுக்கு பாலியல் தொல்லை… மாமனார் உட்பட 3 பேர் கைது…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் தற்போது நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும்…

Read more

இந்திரா காந்தியை போல் மம்தா பானர்ஜியையும் சுட்டுக் கொல்ல வேண்டும்… பகிரங்க மிரட்டல் விடுத்த மாணவர்… மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 9ம் தேதி கருத்தரங்கு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில்…

Read more

“ஆசையாக புது டிரஸ் கேட்ட மனைவி”… விபரீதத்தில் முடிந்த தகராறு.. நிர்கதியாய் நிற்கும் 2 குழந்தைகள்..!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தாபஸ் பேட்டை என்னும் பகுதியில் சிவானந்தம் -காவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் நடந்த சண்டை காரணமாக கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.…

Read more

பத்ம விருது வென்ற 71 மருத்துவர்கள்… பிரதமர் மோடிக்கு திடீர் கடிதம்… காரணம் இதுதான்..!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பரவிய நிலையில் அனைத்து…

Read more

நம்பிக்கை துரோகம்; வேலை செய்த இடத்தில் 3.5 கோடி மதிப்புள்ள பொருள் திருட்டு… நாடகமாடிய நபர் கைது..!

டெல்லியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருடு போன சம்பவத்தில், டெல்லி போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த திருட்டு குறித்த புகார் ஜூன் 17 அன்று ரமேஷ்வர் சிங்கால் அளிக்கப்பட்டது. இதனைத்…

Read more

“சாமர்த்தியமாக திருடும் நிறுவனத்தின் ஊழியர்கள்”… எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா…? அதிர்ச்சி வீடியோ…!!

பெங்களூரில் வசிக்கும் அன்கித் மயங்க் என்பவர், தனது வீட்டுச் சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும் பொருட்டு, ‘செவன் மூவர்ஸ்’ என்ற நிறுவனத்தை நியமித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள பையை திருடிச்…

Read more

“80 -வது ஆண்டு விழா”… 65 வயது விமானி.. அசரவைத்த சாகசம்..! – தீடீரென நிகழ்ந்த துயர சம்பவம்..!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரையில் விமான கண்காட்சி நடைபெற்றது. நேற்று மாலை 5 மணி அளவில் நடந்த விமான கண்காட்சியின் போது ஒரு ஏரோபாட்டிக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தை ஓட்டிய 65 வயது விமானி ஒருவர்…

Read more

மருத்துவ மாணவி கொலை…. மம்தா பானர்ஜி உடனே பதவி விலகனும்… கொந்தளித்த நிர்பயா தாயார்….!!!

வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் வசித்து வரும் ஒரு மருத்துவ பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்தப் பெண் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி…

Read more

ஜாமீனில் வெளியே வந்த… எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல்… ஆதரவாளர் மீது சரமாரி தாக்குதல்..!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இது தொடர்ந்து நேற்று…

Read more

“இனி வேலுமணி அதைப்பற்றி பேசவே கூடாது”… அதிரடியாக தடை விதித்த சென்னை ஐகோர்ட்…!!!

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி இருந்து வருகிறார். இவர் அதிமுக ஆட்சியில் ஒரு முக்கிய நபராக செயல்படுகிறார். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஒரு பொதுக்கூட்டம்…

Read more

இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு… மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

ஆப்பிரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு காய்ச்சல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் 27 ஆயிரம் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பாதிப்பால் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குரங்கு காய்ச்சலின் பாதிப்பு ஆப்பிரிக்காவில் அதிக…

Read more

பள்ளியில் தொடங்கிய சண்டை..! சமூக பிரச்சனையான விபரீத நிலை… – ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஒரு மாணவர் தனது சக மாணவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்களின் சமூகத்தினருக்கும்…

Read more

அதிர்ச்சி..! ஆகஸ்ட் 15 மாலை நேரம் போலீசாருக்கு வந்த தகவல்..! சம்பவ இடத்தில நிர்வாண நிலையில் “வெளிநாட்டு சுற்றுலா பயணி”… வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மாலை வேளையில் தாய்லாந்தில் ஒரு ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒரு பசுவால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது கண்ட காட்சி…

Read more

“ரயிலை கவிழ்த்த சதி”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… பரபரப்பு தகவல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்- வாரணாசிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்…

Read more

1 ஆண் 6 பெண்கள்..! பட்ட பகலில் நடந்த அநியாயம்… சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்த பெண்கள்…. இணையத்தில் பரவிய வீடியோ….!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வீடியோக்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக வெளி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ இந்தியாவின் கிராம புறத்தில் நடந்த கொடூரமான பாலியல் சம்பவத்தை வெளிப்படுத்தி உள்ளது. மிகவும் வைரலான இந்த வீடியோவில் இளைஞர் ஒருவர்…

Read more

மளமளவென பற்றி எரிந்த வீடு..! கதவு உள்ளே பூட்டு …. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு…

Read more

“இந்துக்களின் பாதுகாப்பு”… பிரதமர் மோடிக்கு நேரடியாக வந்த ஃபோன் கால்…‌ உறுதி கொடுத்த முகமது யூனிஸ்..!!

வங்க தேசத்தில் இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களின் அமைப்பு போராட்டம் நடத்தியது. அந்த போராட்டம் பல வாரங்களாக நீடித்த நிலையில் வன்முறையாக மாறியதால் நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். எனவே பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா…

Read more

என்னைய புடிச்சு ஜெயில்ல வேணாலும் போடுங்க சார்… ஆனா என் பொண்டாட்டி கூட மட்டும் போக மாட்டேன்… போலீசிடம் கதறிய கணவர்…!!

விபின் குப்தா என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். விபின் குப்தாவிற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில்…

Read more

“நாங்க சீக்கிரம் தருகிறோம்”… இனி வேகமா வாங்க… இந்தியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி..!!

இந்தியாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் இந்தியர்கள் பலரும் தங்களுடைய பணி நிமித்த விசாவுக்காக 9 மாத காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கால அவகாசத்தை குறைப்பதற்காக ஜெர்மனி அரசு ஒரு நல்ல முடிவை அறிவித்துள்ளது. இதற்காக மத்திய அரசு…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

ரூ.100 கோடி ஊழல்… நடிகை ரோஜா மீது பரபரப்பு புகார்… விசாரணையை தொடங்கியது ஆந்திர அரசு…!!!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.…

Read more

ஆசை ஆசையா ..! மனைவியின் தாலியை அடகு வச்சி வாங்குன… 1 தடவ 2 தடவ இல்லங்க..!! மிகுந்த மனஉளைச்சலால் செய்த சம்பவம்..!

வாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நிலையில்…

Read more

டேய்..! இங்க கூட கேமரா வைப்பீங்களா..? கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரகாண்டில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிவறையில் மறைக்கப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெங்களூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்துள்ளது. ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் உணவு உண்ண வந்திருந்தார். அப்போது கழிவறையில் கேமரா ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனைக் கண்ட…

Read more

துரோகம்..! “நம்பி கொடுத்த முக்கிய பதவி” சுமார் 17 கோடி மதிப்பு.. 42 பேர் தவிப்பு..! – வலைவீசி தேடும் போலீசார்.!

கேரள மாநிலம் கோழிக்கோடு  பகுதியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா என்னும் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் மேனேஜராக மது ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் தமிழ்நாடு திருச்சி பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் கொச்சியில் உள்ள கிளை வங்கி…

Read more

குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! கோவில் திருவிழாவில் அண்ணன்-தம்பி படுகொலை… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் காரம் பாடு என்னும் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். திருவிழா மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உ.பியில் பரபரப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு விபத்து நடந்து…

Read more

செல்பி மோகம்… 100 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்த இளம் பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.…

Read more

ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

மன்மத லீலைகளில் ஈடுபட்ட கல்யாணராமன்…. ஏற்கனவே 5…. இதுல வெய்ட்டிங்ல 49 பேர் வேற…. டேய் இதெல்லாம் நியாயமா…?

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் சத்யஜித் சமால்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம், கார் போன்றவற்றை பறித்து அவர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறார். அதாவது அவர் நான் ஒரு போலிஸ் அதிகாரி என…

Read more

எடுக்குற பொருள் தரமா இருக்கணும்..!! ரொம்ப கவனமா தேடி பார்த்து திருடிய திருடன்…. வீடியோ வைரல்…!!!

பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டின் முன் இருந்த செருப்பை திருடன் திருடி செல்லும் காட்சி இணைய வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது செருப்பை திருட வந்த திருடன் ஒருவன் அதனை நன்றாக இருக்கிறதா என்று ஆராய்ந்து நல்ல செருப்புகளை மட்டுமே…

Read more

செம ஷாக்…! நடுவானில் விமான பணிப்பெண்ணை கற்பழிக்க முயன்ற பயணி…. அதிர்ச்சியில் பயணிகள்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த 26 வயதான எரிக் நிக்கோலஸ் கேப்கோ என்ற நபர், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கதவுகளைத் திறக்க முயற்சித்து உள்ளார், அதை தடுத்த விமானப் பணிப்பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

“போலீசாகும் கனவு”… தந்தையின் மரணம்… கடின உழைப்பால் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட பிரபல நடிகர்…!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக இருக்கிறார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு சினிமா உலகிற்கு வந்து தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்து…

Read more

நாய் குறுக்கே வந்ததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து… 4 மாணவர்கள் பலி… ஒருவர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கல்வி பயிலும் 5 மாணவர்கள் கோவளம் செல்வதற்காக புறப்பட்டனர். அப்போது சிவா என்ற மாணவர் காரை ஓட்டினார். இந்நிலையில் அவர்கள் பழைய மகாபலிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது…

Read more

“வனவிலங்குகளை கூட விட்டு வைக்காத கோர சம்பவம்”… கொத்து கொத்தாக செத்து மிதக்கும் அவலம்…. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதோடு அப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வனப்பகுதிகளில் செத்து கிடப்பது மீட்பு பணியினரால் கண்டறியப்பட்டது. அதன்படி போத்துக்கல் பகுதியில் உள்ள சாலியாற்றில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

Read more

ரணக்கொடூரம்….! 20கி.மீ தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்… சங்கிலியால் கட்டப்பட்ட பயங்கரம்…. நினைச்சாலே பதறுதே..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கால்கள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மகாநதி ஆற்றில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அவரை ஒடிசாவில் உள்ள மீனவர்கள் மீட்டு பின்னர்…

Read more

இந்தியர்கள் இனி விசா இல்லாமல் கூடுதல் நாட்கள் தங்கலாம்… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு…!!

தாய்லாந்து நாடு இந்தியர்களுக்கு வழங்கியிருந்த விசா இல்லா பயணத்தை நீட்டித்துள்ளது. கடந்த நவம்பர் 10-ம் தேதி தொடங்கிய இந்த திட்டம் மே மாதம் 10-ம் தேதியுடன் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களின் பயண…

Read more

அப்படி போடு…! கோட் படத்தின் 3-வது பாடல்…. ரசிகர்களை குஷி படுத்திய படக்குழு… சூப்பர் அப்டேட்..!!

தமிழ் திரைப்படத் துறையில் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தற்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் சினேகா, லைலா, கணேஷ், யோகி பாபு, பிரசாந்த், மோகன்,…

Read more

வயநாடு நிலச்சரிவு… நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10,00,000 நிவாரண உதவி…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.…

Read more

“வயநாடு பாதிப்பு கேட்டு கலங்கிய தந்தை ,மகன் “.. ஆயிரம் சொல்லுங்க.. இந்த அளவுக்கும் செய்வாங்களா..!!

வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு…

Read more

பிரபல தமிழ் நடிகருக்கு திடீர் உடல்நல குறைவு… மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாருஹாசன். இவர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தற்போது இவருக்கு…

Read more

பிரபல நடிகர் ஷாருக்கானின் 4 படங்களில் இருந்து நீக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் ஹிந்தி திரையுலகில் கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பொன்னியின் செல்வன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில்…

Read more

“ராகுல் காந்தி கைப்பட்டது”…. எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செருப்பை தர மாட்டேன்…. நெகிழ வைத்த தொழிலாளி..!!

காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூருக்கு சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட் என்பவர் தனது தொழிலை ஆர்வமாக செய்து…

Read more

Other Story