படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் பள்ளி குழந்தைகள்… அரசு பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்….!!!

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகில் தெற்கு பாப்பாங்குளம் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கல்லிடைக்குறிச்சி, அம்பை போன்ற பகுதிகளில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதிக்கு ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் அங்குள்ள மாணவ…

Read more

பல லட்சம் ரூபாய் வரி பாக்கி…. 43 கடைகளுக்கு சீல்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னையில் மிகவும் முக்கிய பகுதியான தி நகர் மற்றும் பாண்டி பஜார் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு சிறிய மற்றும் பெரிய கடைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கே தினந்தோறும் வரும் மக்களின் கூட்டம் ஏராளம்.…

Read more

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மல்டி லெவல் பார்க்கிங் வசதி…. திடீரென மூடப்பட்டதால் அவதியில் வாகன ஓட்டிகள்…!!

சென்னை, மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்துள்ள பகுதி ஆகும். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதியான தி நகரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் சிட்டி…

Read more

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்கள்…. போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்…. திருவள்ளூரில் அதிர்ச்சி…!!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாய்பேட்டை பகுதியில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக ஆதி திராவிட நலத்துறை…

Read more

பிளாஸ்டிக் பைப் குடோனில் திடீர் தீ விபத்து… பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்…!!!

ஈரோடு பேருந்து நிலையம் அருகில் சத்தி சாலையில் பரணி பைப்ஸ் அண்ட் ட்யூப்ஸ் என்ற மொத்த விற்பனை கடை இருக்கிறது. இக்கடையில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் தொட்டிகள் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் உள்ளன. இந்த கடையின் பின்பகுதியில்…

Read more

அரசுக்கு எதிராக ஆன்லைனில் அவதூறு… தொழிலாளி கைது… போலீஸ் அதிரடி…!!!

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…. தானாக முன் சென்று லிப்ட் கொடுத்த நபர்….பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார்.  இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக…

Read more

காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

துறைமுகத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!

தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில்…

Read more

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்…. 300 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து…

Read more

தண்ணீர் குடிப்பதற்காக சென்ற யானை…. திடீரென ‌ அணைக்குள் விழுந்த பரிதாபம்… துரிதமாக செயல்பட்ட ‌ வனத்துறையினர்…!!!

கூடலூர் மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் தேக்கடி வனப்பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள அணைப் பகுதியை ஒட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை தண்ணீர் குடிப்பதற்காக யானை ஒன்று முல்லை பெரியாறு அணையில்…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

ஸ்டேஷனில் நின்ற ரயில்… நைசாக நழுவிய வாலிபர்…. மடக்கிப்பிடித்த போலீஸ்… கோடிக்கணக்கில் சிக்கிய பொருள்…!!!

திருச்சி மாவட்டத்தில் ஜங்ஷன் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அங்கே ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பெரிய பையுடன் வேகமாக நடந்து சென்றார்.  இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை மடக்கி பிடித்து ஆய்வு…

Read more

பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய தேர்த்திருவிழா… திடீரென கீழே விழுந்த சாமி சிலை…. 9 பக்தர்கள் படுகாயம்… ஒரிசாவில் அதிர்ச்சி..!!

ஒடிசா, பூரி மாவட்டத்தில் பூரி ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது.  இக்கோவில் உலக புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலம் ஆகும்.  இக்கோவிலில் நடக்கும் மிகவும் பிரம்மாண்டமான ரத யாத்திரை திருவிழாவின் போது ஒவ்வொரு சாமியும் தனித்தனி தேரில் வைத்து வீதி…

Read more

BJP முக்கிய புள்ளி வீட்டில்…. ரூ.21 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஜார்கண்ட் மாநிலம் பலம்பு மாவட்டம் மதினி நகரில் லவ்லி குப்தா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.   இவர் பலம்பு மாவட்டம் பாஜக மகளிர் அணி செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.  இந்த நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் ராஞ்சி…

Read more

விளையாட சொல்லி தாரேன்… மாணவிகளை நம்பி அனுப்பிய பெற்றோர்… கடைசியில் நடந்த ஷாக்… ஆசிரியர் பாக்குற வேலையா இது…?

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி(25).  இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சி கொடுப்பவராக இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் பறவைகள் பூங்கா… திருச்சி மக்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்….!!

திருச்சி மாவட்டத்தில் கண்ணை கவரும் வகையில் பறவைகள் பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்காக அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 13.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்கா 5 ஏக்கர் பரப்பளவில் காட்டப்படுகிறது. அதன்படி…

Read more

உல்லாசமாக இருக்கலாம் வாங்க… கஸ்டமர் ரெடி… திடீரென வந்த போன் கால்… அதிர்ச்சியில் உறைந்த இளம் பெண்… பரபரப்பு புகார்..!!

பெங்களூரில் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு விபச்சாரம் நடத்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு போன் கால் வந்தது. அவர் அதை எடுத்து பேசிய போது,எதிரே இருந்தவர் நீங்கள் உல்லாசமாக இருக்க வேண்டுமா…

Read more

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி… திடீரென நடந்த விபரீதம்… மளமளவென பற்றிய தீ… பெரும் அதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்னும் பகுதியில் பார்த்திபனூர் சாலை உள்ளது. இங்கு லாரி ஒன்று வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. வைக்கோல் அதிகமாக இருந்த நிலையில் அவ்வழியே தாழ்வாக சென்ற மின் வயர் மீது உரசி வைக்கோளில் தீ பற்றியது. இதனால்…

Read more

ரூ.8.14 கோடி செலவில் தந்தை பெரியார் நினைவகத்தில் சீரமைப்பு பணி… அமைச்சர் நேரில் ஆய்வு..!!

கேரள மாநிலம் வைக்கம் என்னும் பகுதியில் தந்தை பெரியார் நினைவகம் அமைந்துள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ 8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் மூலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும்…

Read more

இது ரயில் வண்டியா..? இல்லனா பள்ளிக்கூடமா..? ஆச்சரியத்தில் மாணவர்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் என்னும் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி மிகவும் பழமையான தோற்றத்துடன் காணப்பட்டது. எனவே இதனை சீரமைப்பதற்காக  தமிழக அரசு 10 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் சீரமைப்பு குழுவினர் தனியார்…

Read more

தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 5 பேர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை 3 பேர் ஓட்டி சென்றனர்.  அவர்கள் காவல்துறையினரை பார்த்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி…

Read more

குளிப்பதற்காக சென்ற தொழிலாளி… சட்டென நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் பறிபோன உயிர்…!!!

வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்னும் ஊரில் முனுசாமி(68) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் திருத்தணி அருகில் ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை தண்டவாளம் சீர் செய்யும் ஒப்பந்த பணி செய்து வந்துள்ளார். இவர் பொன்பாடி ரயில்வே கேட் பக்கத்தில் ஒரு…

Read more

தங்கம் கடத்தல்… ஒரு அதிகாரியே இப்படி செய்யலாமா…? சென்னை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி…!!!

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவு அலுவலகம் அமைந்துள்ளது.  இதில் சரவணன் என்பவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பரிசோதிக்கும் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில் இவர் அடிக்கடி தங்கம் கடத்தி வருபவர்களுக்கு உதவி செய்வதாகவும், சில முறைகேடுகளில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

தமிழகத்தில் சமீப காலமாக போதை பொருள் மற்றும் கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா வியாபாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி கஞ்சா வியாபாரம் தொடர்பாக காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ரேஷன், ஆதார் கார்டுகளை திரும்ப ஒப்படைத்த பொதுமக்கள்… கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டம்…!!!

திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி…

Read more

Other Story