“2 வருடங்களாக கற்பழித்த வளர்ப்பு தந்தை”… ஆத்திரத்தில் தெருவில் ஓட ஓட விரட்டி ஆணுறுப்பை வெட்டிய மகள்… பரபரப்பு சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நாலா சோப்ரா என்ற பகுதியில் நடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை அருகே உள்ள நாலாசோப்ரா என்ற இடத்தில் ப்ரீத்தி ஷூக்லா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் தனது கணவனை பிரிந்த நிலையில்…

Read more

ரயில்வே நிலையத்தில் பெண்ணை உயிர் போற அளவுக்கு தாக்கிய நபர்… வேடிக்கை பார்த்த பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

கனடாவில் உள்ள கல்கரி என்ற பகுதியில் “Bow Valley college” ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் ஒரு இளம்பெண் நடைமேடையில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வலிமையான ஆண் ஒருவர் நீல நிற ஜாக்கெட் மற்றும்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்….எதிரே வந்த மினி வேன்… நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம்…!!

ஹைதராபாத்தில் சாலையில் நடந்த ஒரு விபத்தின் போது பதிவான வீடியோவில் பெண் ஒருவர் நூலிலையில் உயிர் தப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உப்பல்  பகுதியில் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

“ரயிலில் குடுமிப்பிடி சண்டை போடும் பெண்கள்”… அவங்களுக்கு இதே வேலையா போச்சு… வீடியோவை பார்த்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்  பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது?…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“பெண்களை அசிங்கப்படுத்தும் தெலுங்கு சினிமா”… இவ்வளவு கவர்ச்சியா…? குத்தாட்டத்திற்கு தடை போடுங்க…? கொந்தளித்த மகளிர் ஆணையம்…!!

தெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக வெளிவரும் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் குறித்து தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி குத்தாட்ட பாடல்கள் அனைத்து படங்களிலும் இடம்பெறும். இந்த குத்தாட்ட பாடல்களில் முன்னணி நடிகைகளும் நடித்து வைரலாகி வருகிறார்கள்.…

Read more

“அருமையான பெண் பெருமை திட்டம்”… வீட்டிற்க்கே தேடி வரும் ஸ்வீட் பாக்ஸ்… உண்மையிலேயே இந்த கலெக்டர் மனசு தங்கம் தான்… இப்படி ஒரு உத்தரவா..?

தெலுங்கானா மாநிலத்தில் கம்மம் என்ற மாவட்டத்தில் முசம்மில் கான் என்பவர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிகிறார். இவர் அந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேற்கொண்டு சிறப்பாக நடத்தி வருகிறார். இந்நிலையில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை கருத்தில்…

Read more

“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் இந்த படத்தை விமர்சிக்கக்கூடாது”… மீறினால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவீர்… பிரபல நடிகர் எச்சரிக்கை..!

தெலுங்கு சினிமாவில் தற்போது “கண்ணப்பா” என்று திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தி மொழியில் வெளியாகும் நிலையில் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இந்த படம் சிவபெருமானின் பக்தரான கண்ணப்பாவின் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஷ்ணு…

Read more

“சுங்கச்சாவடியில் கோர விபத்து”… உடல் நசுங்கி பலியான 2 பேர் பலி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகன சோதனைக்காக வாகனங்கள் தொடர்ந்து நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் கார் ஒன்று வந்தது. இந்நிலையில் அதன் பின்னால் வந்த…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“ஸ்பீடு பிரேக்கரில் அமர்ந்து விளையாடிய குழந்தை”… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் குக்கட்பல்லி வடேபள்ளி என் கிளேவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் குக்கட் பள்ளி என்னும் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு வீதியில் உள்ள ஸ்பீட் பிரேக்கரில் இரண்டரை வயது குழந்தை அதித்ரி அமர்ந்து…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

உணவில் பறந்த ஈக்கள்… அந்த இடத்தை பார்த்தாலே… இனி எப்படி சாப்பிட மனசு வரும்…. சோதனையில் இறங்கிய அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்…!!

ஹைதராபாத்தில் மாதப்பூர் மற்றும் கச்சிப்போல் என்ற பகுதியில் சிறப்பு டாக்ஸ் ஃபோர்ஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாதபூர் மற்றும் கச்சிப்போல் பகுதியில்…

Read more

கஞ்சா வச்சிருக்கியான்னு மிரட்டுறாங்க…. குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் கொடுத்த அசல் கோலார்…!!

தமிழ் சினிமாவில் பலவிதமான கானா& ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகவும் பிரபலமானவர் அசல் கோலார். தற்போது இவர் குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் வசித்து வரும் அசல் கோலார் தனது மலேசிய…

Read more

போடு வெடிய..‌! மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சச்சின் திரைப்படம்..‌ செம குஷியில் விஜய் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய கடைசி திரைப்படம் ஆகும். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு தமிழ்…

Read more

“சூடான டீ”… ஊழியரின் கவன குறைவால் வாடிக்கையாளரின் மடியில் கொட்டியது… ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

“கர்நாடகாவில் 3-வது மொழி”.. ஹிந்தி மொழியில் 90,000 மாணவர்கள் FAIL… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

கர்நாடகாவில் மும்மொழி கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த SSLC தேர்வில் ஹிந்தி தேர்வு மூன்றாம் மொழி பாடம் என்ற வகையில் நடைபெற்றது. இந்த தேர்வில் 90,000 க்கும் மேற்பட்ட…

Read more

“என் பைக்குக்கு வழி விட மாட்டியா”..? சிக்னலில் நின்று கார் ஓட்டுநரிடம் தகராறு செய்த நபர்… போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பொது மக்கள் சந்திக்கும் இன்னல்கள் அதிகம். அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் 2 ஓட்டுனர்களுக்கு இடையே நடந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி…

Read more

“100 வருடம் பழமையான கட்டிடம்”… உயிரைக் காப்பாற்ற ஓடிய நாய்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!

உத்திர பிரதேசத மாநிலத்தில் உள்ள ஃபிரசோபாத்தில் சதார் பஜார் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 100 வருடம் பழமையான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து…

Read more

“சச்சின் டெண்டுல்கருடன் சாதாரணமாக அமர்ந்து வட பாவ் சாப்பிட்ட பில்கேட்ஸ்”… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் அறக்கட்டளை தலைவரான பில் கேட்ஸ் இந்திய கிரிக்கெட் துறையின் தொன்மையான நட்சத்திரம் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன் சந்தித்த ஒரு இனிமையான தருணத்தை இணையதளத்தில் வீடியோவாக வெளியிட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனரான…

Read more

“விலை உயர்ந்த கார் முன்பு செல்பி எடுத்த மாற்று திறனாளி”… சட்டென உரிமையாளர் செஞ்ச விஷயம்… வீடியோவை வெளியிட்ட ஆனந்த் மகேந்திரா… செம சம்பவம்…!!

மகேந்திரா குடும்பத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தற்போது இணையத்தில் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு மாற்றுத்திறனாளி நபர் சாலையோரம் நின்று கொண்டிருந்த போர்ஸே கார் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றார். இதனைப் பார்த்த…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

“காணாமல் போன அண்ணன்”… மெயில் போட்ட தங்கை… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்.. இப்படி ஒரு கொடூர தற்கொலையா..?

மும்பை காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பெங்களூருவை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் தன்னுடைய சகோதரர் கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் இதுவரை அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும்…

Read more

“அவனை அடிங்கம்மா விடாதீங்க”… மகன் கத்த கத்த கடுப்பாகி சிறுவனை அடித்த தாய்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… வீடியோ வைரல்..!!

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் உள்ள வாரன் டவுன்ஷிப் என்று இடத்தில் 14 வயது மாணவனை பள்ளி பேருந்துக்குள் பெண் ஒருவர் கடுமையாக தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடந்த மார்ச் 6ஆம் தேதி லேட்டியா ஹென்ட்ஸ் என்ற பெண் பள்ளி…

Read more

உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற மாக்ஸ்லி… முதுகில் ஆணிகள் பதிந்தும் தளராமல் வெற்றி பெற்ற தருணம்…!!

AEW Dynamite நிகழ்ச்சியில் ஜான் மாக்ஸ்லி மற்றும் கோப் என்பவருக்கு இடையில் நடைபெற்ற AEW உலக சாம்பியன் “street fight” போட்டி ரத்தம் பிழியும் வகையில் கடுமையானதாக இருந்தது. அதாவது இவர்கள் இருவருக்கும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது தளத்தின் நடுப்பகுதியில்,…

Read more

விசா இல்லாமல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் நபர்… இணையத்தில் எழுந்த கேள்விகள்….வைரலாகும் விளக்கம்…!!

பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக…

Read more

“சான் பிரான்சிஸ்கோ நகரை விட ரொம்ப பெருசு”… சீனாவில் உருவாகும் பிரம்மாண்டம்… டெஸ்லாவுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்.!!

சீனாவின் ஹெனான் மாகாணம், zhengzhou நகரத்தில் BYD நிறுவனத்தின் மிகப்பெரிய இலகு மின்சார வாகன (EV) தொழிற்சாலை உருவாகி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ட்ரோன் மூலம் பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது உலகமெங்கும் பரவியுள்ளன. இந்த தொழிற்சாலை முழுமையாக உருவான பிறகு, சுமார்…

Read more

“பெற்ற மகனையே கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொன்ற தாய்”… மன அழுத்தத்தினால் இப்படி செய்தார்களாம்… போலீசிடம் வாக்குமூலம்…!!

கலிபோர்னியாவின் சாண்டா ஆனா நகரில் சிறுவன் ஒருவன் பலத்த கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கலிபோர்னியாவின் சான்டா ஆனா நகரில் லா குவின்டா இன்ம் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

“இப்படி கூட டூர் போகலாமா”..? உண்மையிலேயே இவரின் முயற்சியை பாராட்டணும்… செலவை குறைக்க சூப்பர் ஐடியா… வீடியோ வைரல்…!!

சுற்றுலா என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் முக்கியமான ஒன்றாகும். இது வழக்கமான வாழ்விடத்தை விட்டுவிட்டு ஓய்வு, மகிழ்ச்சி, பொழுதுபோக்கு என்ற நோக்கில் ஒரு வருடத்திற்குள் வேறு இடங்களுக்கு சென்று வருவது ஆகும். பல உலக நாடுகளில் சுற்றுலா என்பது முக்கிய தொழில்…

Read more

பெண்களே உஷார்…!! “டேட்டிங் ஆப் மூலம் ரூ.38 லட்சம் மோசடி”… திருமண ஆசை, கட்டாய உடலுறவு… வசமாக சிக்கிய பலே கில்லாடி…!!!

டெல்லியில் டேட்டிங் ஆப்களில் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது டெல்லியில் அங்கித் சிங்(33)என்பவர் வசித்து வருகிறார். இவர் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். இவருடைய…

Read more

அமெரிக்கா, ரஷ்யா அதிபர்களுக்கிடையே நடந்த தொலைபேசி உரையாடல்…. டிரம்பை அதிர வைத்த தருணம்….போர் நிறுத்தம் முடிவுக்கு வருமா…!!

ரஷ்யா உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் போர் நிறுத்தம் தொடர்பான தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதாக இருந்தார். அதன்படி இந்த உரையாடல் மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் புதின்…

Read more

அப்படி போடு..‌! “ரூ.150 கோடி வசூல்”‌.. மாஸ் ஹிட்… பிரதீப் ரங்கநாதனின் அதிரடி நடிப்பில் டிராகன்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

தமிழ் திரையுலகில் திரைப்பட இயக்குனரும், நடிகருமாக திகழ்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் பல குறும்படங்களை இயக்கி வந்த நிலையில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு “லவ் டுடே” என்ற திரை படத்தின் மூலம்…

Read more

“ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதிய சப் இன்ஸ்பெக்டர் ஆன பெண்”‌… 4 வருஷங்களுக்கு பின் தெரிந்த உண்மை… சிக்கியது எப்படி..?

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா ஜாட்டை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவல்கர் பகுதியை சேர்ந்த…

Read more

“ஒரு மீனை திருடியதற்கு இப்படியா”..? பெண் என்றும் பாராமல் மரத்தில் கட்டி வைத்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் மல்பே மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள மீன் சந்தையில் உள்ள கடையில் ஒரு பெண் மீனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அப்பகுதியை சேர்ந்த 3 பேர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு…

Read more

டிரம்பின் அடுத்த அதிரடி…!! கல்வித்துறை முழுமையாக கலைப்பு…? அமெரிக்காவில் வலுக்கும் கண்டனம்…!!

அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்று பல செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வெளிவரும் ஒரு தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் போதே கல்வி துறையை கலைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ்…

Read more

“61 வருட அமெரிக்க ரகசியம்”… முன்னாள் அதிபர் ஜான் கென்னடி படுகொலை… 80,000 பக்க ஆவணங்களை வெளியிட்டார் ட்ரம்ப்..!!

அமெரிக்காவின் பிரதமர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அரசு ரகசியமாக வைத்திருந்த தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி. இவரை 1963 ஆம் ஆண்டு லீவ் ஹார்வே ஆஸ்வால்ட் என்ற நபர் சுட்டு கொலை செய்தார்.…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“60 வயசு இல்ல வெறும் 23 வயசு தான்”.. 2 ஆண்டுகள் மட்டும் வேலை ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விலகிய நபர்… கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!

பொதுவாக ஓய்வூதியம் என்பது முதுமை காலத்தில் தான் வழங்கப்படும். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த பாவேல் ஸ்டெப்சன்கோ என்பவர் மிகச் சிறிய வயதில் ஓய்வு ஊதியம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது அவருக்கு 23 வயது ஆகும் நிலையில் 2 ஆண்டுகள்…

Read more

அடேங்கப்பா…! ரூ.50 கோடிக்கு அமெரிக்காவிலிருந்து நாய் வாங்கிய இந்தியர்… நடிகர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறோம் என்று கூறுகிறார்…!!

பெங்களூருவைச் சேர்ந்த இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஆன எஸ். சதீஷ், உலகின் மிகவும் விலையுயர்ந்த “வூல்ஃப் டாக்” இனத்தை ரூ.50 கோடி செலவில் வாங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் அந்த நாய்க்கு கடபோம் ஒகாமி என பெயரிட்டுள்ளார்.…

Read more

“ரயில் மோதி உயிரிழந்த வாலிபர்”.. விபத்து நடந்தது எப்படி…? போலீசாருக்குள்ளேயே கருத்து வேறுபாடு… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

மும்பையின் திலக் நகர் ரயில்வே நிலையத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரயில்வே மற்றும் ரயில்வே காவல் துறையினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது ஜிதேந்திர புரியா, கடந்த மார்ச் 15 ம் தேதி…

Read more

“முன்னாள் காதலனுடன் நெருக்கம்”… திருமணத்தை நிறுத்திய மணமகன்… பழிவாங்க துடித்து பெண் செஞ்ச அசிங்கம்…!!!

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் அந்த பெண் தன்னுடைய முன்னாள் காதலனுடன் நெருக்கமாக இருந்தது…

Read more

“60 வயதிலும் குறையாத இளமை”… நீதா அம்பானியின் அழகின் ரகசியம் இவர்தானா…? வியக்க வைக்கும் தகவல்..!!

உலகின் மிகவும் புகழ்பெற்ற செல்வந்தர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி. இவர் 60 வயது ஆகியும் மிகவும் இளமையாக காணப்படுகிறார். இவரின் இந்த அழகான தோற்றத்திற்கு முக்கிய காரணம் மேக்கப் கலைஞர் மிக்கி கண்ட்ராக்டர் ஆவார். நீதா…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“என்னை விட்டுருங்க”… கெஞ்சி கேட்டும் விடல… கொடூரமாக தாக்குதல் நடத்திய நபர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

உத்திரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில், ஜதின் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியான 4 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் 4 நபர்கள் சேர்ந்து ஒரு அறையில் பெல்ட் மற்றும் ரப்பர் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு நபரை தாக்குவதாக…

Read more

“பாட்டியை கடித்துக் கொன்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்”… மாநகராட்சி எடுத்த அதிரடி ஆக்சன்..‌. பேரன் விடுத்த முக்கிய கோரிக்கை…!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டி தனது சொந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 90 வயது மூதாட்டியான மோகினி த்ரிவேதி தனது குடும்பத்துடன் வசித்து…

Read more

பார்த்தாலே பதறுது…! 3-வது மாடியில் இருந்து கட்டி தொங்கவிட்டு வாலிபர் மீது கொடூர தாக்குதல்… 2 பேர் வெறிச்செயல்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்ஷஹர் மாவட்டம் அனுப்ஷஹரில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் அஜய் மற்றும் விஜய் என்ற இருவர், முகேஷ் என்ற நபரை 3 மாடி கட்டடத்தின் மேற்பகுதியில்…

Read more

பயங்கர விபத்து..!! “4 மாத கர்ப்பிணி மற்றும் தமிழக பெண் உட்பட இருவர் பலி” … பெங்களூருவில் அதிர்ச்சி..!!!

பெங்களூருவில் , பையப்பனஹள்ளி பகுதியில் சாலை பணிகளின் போது ஜேசிபி இயந்திரம் ஒன்று தவறுதலாக இயங்கியதால் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரு பையப்பனஹள்ளி பகுதியில் புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக்…

Read more

Other Story