“கடலில் சிக்கி தவித்த மீனவர்”… 94 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு… கண்ணீர் வடித்த மகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

பெருநாட்டின் மீனவர் ஒருவர் 94 நாட்களாக கடலில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அதாவது 61 வயதுடைய மேக்சிமோ நபா என்பவர் சிறிய படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றார். அப்போது திடீரென பருவ நிலை மாற்றம் ஏற்பட்டதால்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

“விவாகரத்து என்பது வாழ்வில் மிகவும் வலி தரக்கூடியது”… பல வருடங்களுக்குப் பிறகு பில்கேட்ஸை பிரிந்ததற்கான காரணத்தை சொன்ன Ex. மனைவி..!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸுடன் மெலின்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே சில காரணங்களால் விவாகரத்து ஏற்பட்டது. இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனது வாழ்க்கையில் தான் பெற்ற அனுபவங்களை குறித்து மெலிண்டா கூறியுள்ளார். இது…

Read more

நேர்காணலின்போது பறந்த விமானம்…. வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்… இணையத்தில் வைரலாகும் அனுபவம்…!!

பெங்களூரில் நடந்த ஒரு வேலை வாய்ப்பு நேர்காணலின் போது ஒருவருக்கு நடந்த அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, ஒரு நபர் வேலை வாய்ப்பு தேடி நேர்காணலுக்காக சென்றிருந்தார். அங்கு பணியமர்த்தும் மேலாளர் அவரிடம் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார்.…

Read more

தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

சிகிச்சைக்காக சென்ற இளம்பெண்… ஆபாசமாக பேசிய டாக்டர்… யாரைத்தான் நம்புவது…? பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

  • March 19, 2025
“12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி”… தேர்வு அறையில் சட்டென அந்த இடத்தில் கை வைத்த ஆசிரியர்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 12ம் வகுப்பு மாணவிக்கு தேர்வு அறையில் வைத்து முதுகலை ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 12 ம் வகுப்பு…

Read more

“டிவி பார்ப்பதற்காக சென்ற 4 வயது சிறுமி”… 3 வருடங்களாக மிரட்டி பல முறை… 60 வயது முதியவர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி…

Read more

“எவ்வளவு சம்பளம் எடுத்தாலும் போதாது”… சவாலாக மாறும் பெங்களூரு வாழ்க்கை… இணையத்தில் பகிர்ந்த இளைஞர்….!!!

பெங்களூரில் வாழும் இளைஞர் ஒருவர் தனக்கு ரூ.1.5 லட்சம் மாத வருமானம் இருந்தும், நிதி பாதுகாப்பு இல்லாத நிலைமையை பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது குடும்ப செலவுகள், கடன் தவணைகள் (EMI), மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் உயர்ந்த செலவுகள்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

“கர்நாடகா டூ கேரளா”… சொகுசு காரில் லட்சக்கணக்கில் சிக்கிய பொருள்… மடக்கி பிடித்து தட்டி தூக்கிய தருமபுரி போலீஸ்..!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக உள்ள சாலையில் குட்கா, கஞ்சா போன்ற போதைப்  பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கெரக்கோட அள்ளி பிரிவு சாலையில் வாகன சோதனையில்…

Read more

“திருடனை நாற்காலியால் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பெண்”… இந்த துணிச்சலை பாராட்டணும்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

பிரேசிலில் நடந்த ஒரு அதிரடி சம்பவம் தற்போது  வீடியோவாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு  பெண் திருடனை அசத்தலான முறையில் வீழ்த்தும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது  ரெஸ்டாரெண்ட் ஒன்றின் வெளிப் பகுதியில் நண்பருடன் உணவருந்திக் கொண்டிருந்த…

Read more

“உலக அதிசயம் தாஜ்மஹாலில் தேனீ கூடு”.. சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது நினைவுச் சின்னமான தாஜ்மஹாலில் ராயல் கேட் (Royal Gate) அருகே இருந்த தேனீ கூடு திடீரென கீழே விழுந்ததுள்ளது. இதனால் உள்ளிருந்த தேனீக்கள் சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளை…

Read more

நான் சும்மா தானே இருந்தேன்…! “அதுதான் என்ன கடிச்சுச்சு”… இதுதான் வெந்த புண்ணிலே வேலை பாய்ப்பதா?… நாயின் உரிமையாளர் அட்டூழியம்..!!

மஹாராஷ்டிராவின் தானே (Thane) நகரத்தில், நாய் ஒன்று வாலிபரை கடித்ததால் அதன் உரிமையாளர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த மார்ச் 14 ஆம் தேதி, 45 வயதான ஒரு நபர் தன் வீட்டின் முன் பகுதியில் நின்று…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“இந்தியா Vs பாகிஸ்தான்”… எந்த நாட்டின் கிரிக்கெட் அணி சிறந்தது…? பிரதமர் மோடி அல்டிமேட் பதில்…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரபல கணினி விஞ்ஞானியும் பாட்ஸ்காட்  லெக்ஸ் ஃப்ரிட்மானுடன் பேசிய போது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்தார். குறிப்பாக, விளையாட்டின் சக்தி உலகை ஒருமைப்படுத்தும் என்ற கருத்தை அவர்…

Read more

“கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி சம்பளம் இல்லாமல் அனுப்பப்படும் பெண்கள்”… வேலைக்காக செல்பவர்களுக்கு நேரும் கொடூரம்…. அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அதிக சம்பளம், சிறந்த வாழ்க்கை என வேலைக்காக அழைப்பவர்கள்  வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், New York Times வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இவை வெறும் பொய்யான…

Read more

“1 குழந்தை பெற்றுக்கொண்டால் 30 வயசு வரை” .. அதுவே 2 குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும்… பெண்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்த பிரபல நாடு…!!!

உலக அளவில் பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

“ஜாம்பியா நதியின் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்”… தண்ணீர் முழுதும் செத்து மிதக்கும் மீன்கள்… பீதியில் உறைந்த சீன மக்கள்…!!!

சீனா நாட்டில் ஜாம்பியா நதி உள்ளது. இதன் அருகே வெண்கலம் தோன்றும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்து திடீரென பெரும் அமிலகசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விபத்து கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பொறியியல்…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…

Read more

அடேங்கப்பா..! 5 வருஷத்தில் இவ்வளவா…? ரூ.400 கோடி வரி செலுத்திய அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம்…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. இது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய இந்து கோயில் ஆகும். இக்கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனத்திற்காக வருகை புரிகிறார்கள். அதோடு முக்கிய மத சுற்றுலா மையமாக மாறியுள்ள…

Read more

“ரயில் மோதி பலியான வாலிபர்”… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 4 பேர் கைது..!!

டெல்லி கான்ட் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது…

Read more

“செல்போன் பார்த்தபடியே ஹெல்மெட் கூட போடாமல் பைக் ஓட்டிய நபர்”.. நொடியில் நடந்த விபத்து… ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்… வீடியோ வைரல்..!!

புனே நகரத்தில் ஹெல்மெட் போடாமல், மொபைலில் கவனம் செலுத்தியபடி பைக் ஓட்டிய ஒரு நபர், திடீரென வலதுபுறம் திரும்ப முயன்ற போது எதிரே வந்த கார் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பொதுமக்கள்…

Read more

“குடியால் வந்த வினை”.. ஃபுல் போதையில் மயங்கிய கணவன்… 21 வயது மனைவிக்கு நேர்ந்த கொடுரம்…!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில், 21 வயதான இளம்பெண் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜலேஸ்வர் போலீஸ் நிலைய எல்லைக்குள் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

டெஸ்லாவின் புதிய வாகனமான சைபர் ட்ரக்கில் ஸ்வதிகா சின்னம்… கடுப்பில் எலான் மஸ்க்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், டெஸ்லா நிறுவனத்தின் புதிய மின்சார வாகனமான சைபர்டிரக்கில் ஒரு நபர் ஸ்வஸ்திகா சின்னம் வரைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன் அவென்யூ பகுதியில் அவி பென் ஹமோ என்பவர் தனது சைபர்டிரக்கை நிறுத்தி விட்டு சென்றிருந்தார். அப்போது,…

Read more

“மகிழ்ச்சிக்கு ஏதுங்க மொழி”… சிறுமியுடன் சேர்ந்து அழகாக நடனமாடிய பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்  வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரல் ஆகி வரும் நிலையில் இணையதள வாசிகள் பலரும் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் மொழி கடந்து வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விருந்து நிகழ்ச்சியில்…

Read more

“சிங்கமாகவே மாறினாலும் உண்மையான சிங்கத்திடம் பயந்து தான் ஆகணும்”… காட்டுக்கு ராஜான்னா சும்மாவா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் சிங்கம் போல உடை அணிந்து உண்மையான சிங்கங்களுடன் நடமாடுகிறார்.…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு நீளமா..? பெண்களுக்கே ஆசை வரும் சீனப் பெண்களின் கூந்தல்…!!

உலகம் முழுவதும், பெண்களின் நீளமான கூந்தல் அவர்கள் அழகையும் பெண்மையையும் பிரதிபலிக்கிறது என கருதப்பட்டு வருகிறது. அதிலும், முன்னொரு காலங்களில், ராணிகளும் செல்வந்தர்களும் தனிப்பட்ட முறையில் கூந்தலை பராமரிக்க நிபுணர்களை வைத்து, நீளமாக வளர ஊட்டச்சத்து கலவைகளை பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன.…

Read more

“வேறு ஜாதி வாலிபர் மீது காதல்”… திருமணம் செய்ததால் ஆத்திரம்… பெற்ற மகளை துடிக்க துடிக்க கொன்று தீ வைத்து எரித்த‌ தந்தை-மகன்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் பகுதியில் நேகா ரத்தோர்(23) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் சூரஜ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் இந்த காதல் விவகாரம் பெண்ணின் தந்தையான…

Read more

உணவு, கல்வி, பணம்…. வாழ்க்கையில் வெற்றி பெறனுமா… அப்போ இத பாருங்க….சாணக்கியர் கூறிய மூன்று வழிகள்….!!

வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்ய பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், சமூகத்தின் விமர்சனங்கள், பார்வைகள் என்ற காரணங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற தயங்குகிறார்கள். இந்திய சமூதாயத்தில் இது குறிப்பாக பெண்களுக்கு அதிகமான பிரச்சனையாக காணப்படுகின்றது. ஆனால், ஆண்களும் இதிலிருந்து விலகியவர்கள் அல்ல. ஆச்சார்ய…

Read more

அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை… உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பயணி… பரபரப்பு வீடியோ…!!

கொரக்பூர்-லோகமான்ய திலக் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20104) ரயிலில் அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது போன்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பயணி, அங்கீகரிக்கப்படாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பல்வேறு…

Read more

“சாப்பாடு கூட போடாம என்னை ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றாங்க”… சிறையில் இருக்கும் நடிகை ரான்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட…

Read more

இத கவனிச்சு இருந்தா அந்த அம்மா பொழைச்சிருக்கும்..!! MRI ஸ்கேன் எடுக்கும் போது உயிரிழந்த 60 வயது பெண்… கணவர் பரபரப்பு புகார்..!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் MRI ஸ்கேன் செய்யும் போது 60 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர பிரதேசத்தில் கோடேஸ்வர ராவு-துலசம்மா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் துலசம்மா டையாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்ததோடு இதய நோயால்…

Read more

“தெரியாமல் நடந்த தவறுக்கு இப்படியா”..? கையெடுத்து கும்பிட்ட பெண்கள்… நடு ரோட்டில் ஆட்டோ டிரைவர் செஞ்ச அட்டூழியம்… அதிர்ச்சி வீடியோ…!!

நாசிக் நகரத்தில் சிறிய மோதல் காரணமாக ஆட்டோ டிரைவர் இளைஞரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தன் முன்னால் வந்த ஆட்டோவை லேசாக உரசி உள்ளது. இதனால் அந்த ஆட்டோ…

Read more

“இஸ்ரேல் நாட்டவருக்கு இடமில்லை”…. சும்மா இருந்த வாலிபர் மீது எச்சில் துப்பி பெண்கள் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்…!!

அயர்லாந்து நாட்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த வாலிபர் 2 பெண்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தமீர் ஓஹயோன் என்பவர் அயர்லாந்து நாட்டிற்கு வணிக சுற்றுப்பயணத்திற்காக சென்றுள்ளார். அவர் அங்குள்ள Hardy’s Bar என்ற இடத்தில்…

Read more

படகு தொழிலாளிக்கு ரூ.21.86 ஜிஎஸ்டி வரி.. போலி நிறுவனத்துடன் போலி பான் கார்டு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… அம்பலமான பகீர் மோசடி..!!

ஆந்திர பிரதேசத்தில் படகு தொழிலாளியாக இருப்பவர் ஜனபதி வெங்கடேஷ்வரலு. இவருக்கு ரூ. 22.86 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் தகவலை வெங்கடேஸ்வரலு…

Read more

“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!

உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

“இனி மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… வெளியான முக்கிய உத்தரவு…!!

உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

“மனுஷங்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா”..? விலங்குகளுக்கும் உண்டு… உயிரிழந்த யானையை கட்டிப்பிடித்து அழுத மற்றொரு யானை… உருக வைக்கும் வீடியோ..!!

ரஷ்யாவில் ஜென்னி மற்றும் மக்தா என்ற இரு சர்க்கஸ் யானைகள் 25 ஆண்டுகளாக இணைந்து நடித்துவந்தனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, தங்களின் வயதான காலத்தை அமைதியாக கழித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ஜென்னி திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம், மக்தாவை பேரதிர்ச்சிக்கு…

Read more

“ஸ்டார்லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட ஜியோ ஏர்டெல்”… இதுக்கு காரணமே பிரதமர் மோடி தான்… காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ இணைந்ததற்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயல்படுவதை எதிர்த்து வந்த ஏர்டெல், ஜியோ…

Read more

பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… ஓட ஓட விரட்டி பாஜக தலைவர் சுட்டுக்கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!t

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் நிலம் தொடர்பான பிரச்சனையில் பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை பாஜக மண்டல தலைவர் சுரேந்திர ஜவாஹர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு…

Read more

“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… விஷம் கலந்த நிறங்களை வீசிய மர்ம நபர்கள்… ஹோலி பண்டிகையில் அரங்கேறிய கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள்…

Read more

“தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த இளைஞர்”… ஹோலியில் வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் நேர்ந்த கொடூரம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தில், ஒரு இளைஞர் ஹோலி பண்டிகையின் போது வண்ணம் பூச மறுப்பு தெரிவித்ததால் , 3 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரால்வாஸ் கிராமத்தில் உள்ள நூலகத்தில், ஹன்ஸ்ராஜ்…

Read more

Other Story