தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
“இருண்ட ஆட்சியின் அமைச்சரவையிலிருந்து 2 பேர் நீக்கம்”… பெண்களுக்கு எதிராக இருந்ததால்தான்… தமிழிசை பரபரப்பு பதிவு…!!!
தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு…
Read moreதமிழகத்தில் பயங்கரம்…!! “திமுக கட்சியின் நிர்வாகி வெட்டி படுகொலை”…. சிவகங்கையில் பரபரப்பு…!!!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாமியார் பட்டி பகுதியில் பிரவீன் குமார் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவராக இருந்தார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று சாமியார்…
Read more