தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு மையம், சதுப்பு நில பாதுகாப்பு மையம் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ளன.
Breaking: கடல் வளத்தை பாதுகாக்க சிறப்பு திட்டம்…!!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more