தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். நீலகிரியின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்றும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை… இன்று (ஜூலை 1) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!
Related Posts
தமிழக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை… இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்….!!!!
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவர்களுக்கு முடிய உள்ள நிலையில் 63 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருப்பதால்…
Read moreFLASH NEWS: இன்னும் சற்று நேரத்தில்… 2-ம் கட்ட ‘தவெக கல்வி விருது விழா’….!!!
தமிழக வெற்றி கழகம் சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா ஜூலை 3 இன்று சென்னையில் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பத்து…
Read more