நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் விசாரணையானது பல மாதங்கள் நீடிப்பதும், அதன்பின்புபல மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று கிரிமினல் சட்டங்களின்படி, கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
BREAKING: கிரிமினல் வழக்குகளில் இனி 45 நாள்களுக்குள் தீர்ப்பு…!!!
Related Posts
BREAKING: ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான் -CM ஸ்டாலின்…!!
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம் ஒரு மனிதர் இறந்தாலும் அது…
Read moreBREAKING: கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்…. அடுத்த அதிர்ச்சி…!!
நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455…
Read more