நாடு முழுவதும் ஜியோ நிறுவனம் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை 189ரூபாய் ஆகவும், 28 நாள்களுக்கு 299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் 349 ரூபாய் ஆகவும், 399 என்ற மாதாந்திரக் கட்டணம் 449 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5G திட்டம் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜியோ கட்டணம் அதிரடி உயர்வு…!!!
Related Posts
BREAKING: ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்புதான் -CM ஸ்டாலின்…!!
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் நடவடிக்கை இல்லை என அவர்கள் கூறுவது பிரச்னையை திசை திருப்பும் நாடகம் ஒரு மனிதர் இறந்தாலும் அது…
Read moreBREAKING: கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்…. அடுத்த அதிர்ச்சி…!!
நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆகவும், 84 நாள்களுக்கு ரூ.455…
Read more