
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% வரை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.