தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 2,500 கல்குவாரிகள், 3,000 கிரஷர்கள் உள்ளன. கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர். இதனால் வீட்டு கட்டுமான பொருட்கள், ஜல்லி, M-Sand, கிரானைட் கற்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
BREAKING: தமிழகம் முழுவதும் தொடங்கியது வேலை நிறுத்தம்…!!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more