
தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் இவர் 20 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.