நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 10 மணி அளவில் சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராகிறார்.