ராமேஸ்வரம் மண்டபத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற படகு பழுதாகி கடலில் மூழ்கியதில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து மீனவர்கள் படகில் சென்ற நிலையில் இரண்டு பேர் அருகில் இருந்த படகில் உதவி கேட்டு கரைக்கு திரும்பி உள்ளனர்.