பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதிய மாதம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் உயர்த்தி 12500 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
BREAKING: ரூ.2,500 உயர்வு.. தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி…!!!
Related Posts
IAS அதிகாரி வைத்த பார்ட்டி… மொத்தம் ரூ.1.22 லட்சம்… தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசு பணத்தை செலவு செய்வதா?… பாஜக எம்எல்ஏ கண்டனம்…!!!
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி…
Read more“அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசாதீங்க”… பொதுவெளி வார்த்தையை முக்கியம்… அமைச்சர்களை கடுமையாக எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!
தமிழகத்தில் சமீப காலமாக சில அமைச்சர்கள் பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அதற்கு பெரும் கண்டனங்களும் வலுத்து வருகிறது. அதாவது அமைச்சர் துரைமுருகன் மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசிய நிலையில் பின்னர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு அமைச்சர்…
Read more