சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
FLASH: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு…. அமைச்சர் பொன்முடிக்கு செம செக்… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பாலியல் தொழிலாளி பெண்களின் உடலுறவை சைவம் மற்றும் வைணவ மதங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பொன்முடி ஆபாசமாக…
Read more“பயங்கரவாதமே இல்லன்னு சொன்னாங்க”… மத்திய அரசை நம்பி போனவங்க படுகொலை… அமித்ஷா பதவி விலகனும்… திருமா ஆவேசம்…!!!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததோடு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி…
Read more