உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
யாராவது சொல்லி இருந்தா எஸ்கேப் ஆகிருப்பேன்…! தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. அப்படி என்னாச்சு…?
தாய்லாந்தின் பிரபலமான பி பி தீவுகளில் அமைந்துள்ள மங்கி பே (Monkey Bay) கடற்கரையில் சுற்றுலா பயணமாக சென்றிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், கடலில் நீந்தும் போது தவறுதலாக சிறிது தண்ணீர் குடித்ததால் கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக …
Read moreசீனாவுக்கு குட்பை…! இந்திய உற்பத்தியாளர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்…. அமெரிக்காவில் பொன்னான வாய்ப்பு…!!
அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொம்மைகளுக்கு கடுமையான இறக்குமதி வரிகள் விதித்துள்ள நிலையில், இந்தியாவின் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அமெரிக்க சந்தையை நோக்கி இந்தியாவில் இருந்து சுமார் 20 நிறுவனங்கள் பொம்மைகளை பெரிய அளவில் ஏற்றுமதி…
Read more