சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“அவங்க 2 பேரும் சேர்ந்து….” ஒரே நேரத்தில் மயங்கி விழுந்த அக்காள்-தங்கை…. ஷாக்காக பெற்றோர்….. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் 14 மற்றும் 12 வயது சிறுமிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் 14 வயது சிறுமி 9-ஆம் வகுப்பும், 12 வயது சிறுமி 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற…
Read more“ஐயா… தயவு செய்து இதை பண்ணுங்க…” மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கெஞ்சி கேட்ட பெண்….. நடந்தது என்ன….?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார். ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் மாரியம்மாளை அதிகாரிகள்…
Read more