என்னாச்சு….? பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர்…. கதறும் குடும்பத்தினர்…!!

நேற்று தனியார் பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார். நேற்று மாலை குடும்பத்தினரிடம் செல்போனில் பேசிய பின், மாடியில் இருந்து குதித்ததாக தகவல் வெளியானது.…

Read more

BREAKING: எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை…. பரபரப்பு….!!

வேலூர் மாவட்டம் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளார். 3 கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும்…

Read more

BREAKING: UGC விதிகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது… கடைசி வரை போராடுவோம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகள் கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகள் மீதான தாக்குதலாகும். கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில் தன்னிச்சையாக யுஜிசி விதிகளில் திருத்தம் கொண்டு வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.…

Read more

“தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளியேறினும்”… கருப்பை பார்த்து பயந்தால் திமுக கட்சி கொடியிலிருந்து நீக்கவேண்டியது தானே…? கிழித்தெரிந்த சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சட்டசபையை விட்டு ஆளுநர் தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறி வெளியேறியது மரபை மீறிய செயல். இதற்கு ஆளுநர் தமிழ்நாட்டை விட்டை வெளியேறிவிடலாம். கருப்பு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்…. ஆளுநருக்கு எதிராக களத்தில் குதித்த திமுகவினர்…!!!!

தமிழக சட்டசபையில் நேற்று ஆண்டின் முதல் நாள் கூட்டத்தொடர் நடைபெற்ற போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக கருதி தமிழக அரசின் உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று…

Read more

போடு செம..! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்… நகை வாங்கணும்னா உடனே போங்க… இன்றைய விலை நிலவரம் இதோ..!!!

சென்னையில் புத்தாண்டு பிறந்த பிறகு தொடர்ந்து 3 நாட்களாக ஏற்றம் கண்ட தங்கம் விலை கடந்த 4-ம் தேதி சரிவை சந்தித்தது. அதன்பிறகு தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி 22…

Read more

எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு… நலம் விசாரிக்கும் அதிமுகவினர்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது யார் அந்த சார் என்று கேட்டு சட்டசபையில் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடைபெறும் நிலையில்…

Read more

HMPV வைரஸ் தொற்று… இனி பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

சீனாவில் கண்டறியப்பட்ட HMPV வைரஸ் தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 5 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் 2 பாதிப்புகள் அடங்கும். ஆனால் இது சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று கிடையாது எனவும் ஏற்கனவே உள்ளதுதான்…

Read more

மக்களே…! தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்…

Read more

FLASH: தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்… இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம்… வெளியான அறிக்கை..!!

இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குவதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தில்…

Read more

Breaking: தமிழகத்தில் 2 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி… மறக்காம மாஸ்க் போடுங்க… மருத்துவத்துறை அறிவிப்பு..!!

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்று இந்தியாவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 5 குழந்தைகளுக்கு  இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில்…

Read more

“பதற்றத்தில் திமுக அரசு”… கருப்பை கண்டால் பயம்… சுய விளம்பரத்துக்காக ஆட்சி நடத்துறாங்க… போட்டுத்தாக்கிய இபிஎஸ்..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று அதிமுக ‌ எம்எல்ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சென்றதோடு கையில் பதாகைகள் ஏந்தி சட்டசபையில் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக சபாநாயகர் அ.தி.மு.கவினரை சபையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து…

Read more

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 14,104 சிறப்பு பேருந்துகள்… RETURN வருவதற்கு 22,767 பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை இருக்கும் நிலையில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக மக்கள்…

Read more

சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது… அசந்து தூங்கிய அமைச்சர் துரைமுருகன்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொகை 2025 ஆம் ஆண்டு பிறந்த பிறகு முதல் முறை நடந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது…

Read more

“திமுக அரசு தங்கள் தோல்வியை மூடி மறைத்து திசை திருப்ப”… ஆளுநர் மீது பழி போடுகிறது… அண்ணாமலை கடும் தாக்கு…!!!

தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரவி அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதால் சட்டசபையை புறக்கணித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. ஆனால் உரையை வாசிக்காமல் ஆளுநர் பாதியில் வெளியேறியதால் அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“என் பேச்சு சர்ச்சையாகாவிட்டால் நான் பேசி என்ன பயன்”..? நான் பேசுறதே அதுக்கு தான்… சீமான் தடாலடி..!!

சென்னையில் உள்ள நந்தனம் பகுதியில் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில் மொத்தம் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 17 நாட்கள் இந்த…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு… சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவு…!!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடி செய்து 3 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

பெற்றோர்களே உஷார்…! ஒரே நாளில் 5 பாதிப்புகள்… தமிழகத்திலும் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி..!!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலகமே கொரோனா வைரசால் முடங்கியது. இதேபோன்று மீண்டும் ஒரு லாக்டவுன் வந்தால் தாங்காது. ஆனால் தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் போன்ற புதிதாக HMPV வைரஸ் தொற்று…

Read more

“ஆளுநர் ‌vs திமுக அரசு”… ஒவ்வொரு முறையும் இதே வேலையா போச்சு… ஒரே பதிவில் 2 பேரையும் விளாசிய தவெக தலைவர் விஜய்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபையில் நடக்கப்படும் நிகழ்வுகள் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அதன் பிறகு ஆளுநர் ரவி…

Read more

இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல… சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புங்க… தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து ‌ முடிந்த பிறகு சட்டசபையை விட்டு வெளியேறினார். தமிழக அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறிய நிலையில் கடந்த முறையும் தமிழக அரசு எழுதிக் கொடுத்த உரைக்கு…

Read more

BREAKING: தேசிய கீதம் மரபுப்படி இது கட்டாயம்… முன்கூட்டியே சொன்ன போதும் வேண்டுமென்றே அலட்சியப்படுத்துவதா…? ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்….!!

தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன்…

Read more

BREAKING: ஆளுநரை கண்டித்து நாளை (ஜன-7) கண்டன ஆர்ப்பாட்டம்…. திமுக அதிரடி அறிவிப்பு….!!

தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்கபட்டவுடன்…

Read more

Breaking: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஜனவரி 11 வரை நடைபெறும்… சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..!!

தமிழக சட்டசபை இன்று ஆண்டின் முதல் நாள் கூடியது. இந்த கூட்ட தொடரின் போது ஆளுநர் ரவி தேசிய கீதத்தை அவமதித்ததாக வெளியேறினார். இதனால் ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். அதன் பிறகு சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது…

Read more

“தேசபக்தியை குத்தகைக்கு எடுத்த மாதிரி பேசுறாரு”… ஆளுநர் ஒன்னும் பெரிய ஆள் இல்ல… மன்னிப்பு கேட்க சொல்லுங்க… அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு பேட்டி..!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு அவையை விட்டு உரையை படிக்காமல் வெளியேறிவிட்டார். இதனால் ஆளுநர் உரையை சபாநாயகர் படித்தார். ஆளுநர் திடீரென வெளியேறியதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்தது. அதாவது…

Read more

BREAKING: யார் அந்த சார்..? சட்டசபையில் பூதாகரமாக வெடித்த விவகாரம்… அதிமுக, பாமகவை தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து யார்…

Read more

Breaking: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையை தமிழில் படிக்கிறார் சபாநாயகர் அப்பாவு…!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

யார் அந்த சார்..? பேட்ஜ் அணிந்து பதாகைகளுடன் வந்த அதிமுகவினர்… “சட்டசபையில் தொடர் முழக்கம்”… பரபரப்பு..!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி…

Read more

தமிழக சட்டசபை கூட்டம்… தொடங்கிய வேகத்தில் வெளியேறிய காங்கிரஸ், அதிமுக, பாமக எம்எல்ஏக்கள்…!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் என்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். அவர் அவைக்கும் நுழைந்ததுமே அவருக்கு எதிராக கோஷங்கள் எழுந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்ததும் அவர் கிளம்பிவிட்டார். முன்னதாக ஆளுநர் மாளிகை தேசிய கீதம் பாடப்படாததால்…

Read more

Breaking: சட்டசபைக்குள் வந்ததுமே கோஷம்… சட்டென வெளியேறிய ஆளுநர் ரவி.. சில நிமிடங்களில் நீக்கப்பட்ட விளக்கம்..!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

Breaking: தமிழக சட்டசபைக்குள் நுழைந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர் ரவி… ஏன் தெரியுமா..? பரபரப்பு விளக்கம்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால்…

Read more

“2026-ல் திமுக கூட்டணி கண்டிப்பாக உடையும்”… அடித்து சொல்லும் தமிழிசை…!!!

சென்னை பெருங்குடியில் வேம்புலி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பாஜக சார்பில் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழா முடிந்த பிறகு நேற்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படும் நிலையில்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”.. வளைகாப்புக்கு சென்ற போலீஸ் எஸ்ஐ கணவனுடன் பலியான சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் இளவரசி (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் எஸ்ஐ. இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கலைவேந்தன் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு தனியார் பவர் பிளான்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

Read more

Breaking: தடையை மீறிப் போராட்டம்.. அதிமுகவினர் கூண்டோடு கைது…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் தடையை மீறி போராடுவதாக காவல்துறையினர் கைது செய்த நடவடிக்கை…

Read more

“ED ரெய்டு வழக்கமான ஒன்றுதான் புதிது அல்ல”.. நான் டெல்லிக்கு வேறு வேலையா போனேன்… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனுக்கு சொந்தமான வேலூரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருடைய மகன் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று…

Read more

காலையிலேயே குட் நியூஸ்..! ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது முட்டை விலை..!!

நாமக்கல் முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா சரிவடைந்துள்ளது. நேற்று வரை ஒரு முட்டை ரூ. 5.05 என்று மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று விலை குறைந்து 4.80 பைசாக்கு விற்பனையாகிறது. இது பண்ணை உரிமையாளர்கள்…

Read more

தமிழகத்தில் குளுகுளு கிளைமேட்… “இனி ஜன.11 வரை வானிலை இப்படித்தான்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 9-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக…

Read more

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்… இன்று கூடுகிறது தமிழக சட்டசபை… சூடுபிடிக்கப் போகும் விவாதங்கள் எவை தெரியுமா..?

2025 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் முதல் முறையாக தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த சட்டசபை இன்று ஆளுநர் ரவியின் பெயர்ச்சூடன் தொடங்க இருக்கிறது. இன்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…

Read more

தம்பி மனைவியிடம் அத்துமீறல்…? அஜித்தின் வாலி படம் போல இரட்டையர்கள்… இளம்பெண் இறப்பில் நீடிக்கும் மர்மம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காமராஜர் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசலு-தானம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரட்டைப் பிறவிகளான பிரேம்குமார், ராஜ்குமார் என்ற மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில்  ராஜ்குமார் சொந்த அத்தை மகள் பியூலா ராணியை…

Read more

என்னை புதைச்சிட்டீங்களா…? சரக்கு எங்கே.. “தகனம் செய்த இரவே உயிரோடு வந்த இறந்த நபர்”.. பீதியில் அலறிய உறவினர்கள்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் செல்வராஜ் என்று 62 வயது நபர் வசித்து வருகிறார். இவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் கருதியுள்ளனர். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. ஆனால் தகனம் செய்யப்பட்ட இரவே செல்வராஜ் திடீரென உயிரோடு…

Read more

இவர்களுக்கு மட்டும் தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்… தமிழக அரசு புதிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு இலவச வேஷ்டி சேலைகளும் வழங்கப்பட இருக்கிறது. அரிசி அட்டைதாரர்கள் 2.20 கோடி பேருக்கு…

Read more

சிபிஎம் புதிய செயலாளராக சண்முகம்… “பொறுப்பேற்றவுடன் சொன்ன அந்த வார்த்தை”… முதல் ஆளாக வாழ்த்து சொன்ன விஜய்… அதிரும் அரசியல் களம்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தன்னைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதாவது 72 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிப்படி கட்சி பொறுப்புகளில் இருக்க முடியாது. அடுத்த மாதம் கே. பாலகிருஷ்ணனுக்கு…

Read more

டீச்சர் அக்கா… மாணவர்களாக விஜய், சீமான், இபிஎஸ், அண்ணாமலை… பிறந்தநாள் கேக்கை பார்த்ததும் ஷாக்கான கனிமொழி…!!!

திமுக கட்சியின் எம்பி கனிமொழி இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பிறந்தநாளில் திமுகவை எம்பி கனிமொழி வழி நடத்துவது போன்று போஸ்டர் ஒட்டி இருந்த…

Read more

  • January 5, 2025
புதிய சிபிஎம் செயலாளராக பொறுப்பேற்ற சண்முகம்… ஆரம்பத்திலேயே திமுகவுக்கு எதிர்ப்பு குரல்…? கூட்டணியில் திடீர் விரிசல்…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை…

Read more

Breaking: தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் நியமனம்…!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில் அந்த மாநாட்டில் அக்கட்சியின் செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் போது கட்சி பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிகள்…. நாளை(ஜன-6) முதல் முன்பதிவு தொடக்கம்…. வெளியான முக்கிய தகவல்….!!

அவனியாபுரத்தில் ஜனவரி 14-ஆம் தேதி, பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதி, அலங்காநல்லூரில். ஜனவரி 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளை madurai.nic.in இணையதளம்…

Read more

சென்னை புத்தக கண்காட்சி… சம்பவம் செய்த தவெக… நேரில் சென்ற புஸ்ஸி ஆனந்த்… ஏன் தெரியுமா..?

சென்னை நந்தனம் YMCA  என்ற மைதானத்தில் புத்தகக் கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இது 48-வது புத்தக கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு…

Read more

பரபரப்பு..! தமிழக தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!!!

சென்னையில் தலைமைச் செயலகம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறிக்கை திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம நபர் ஒருவர் போன் போட்டார். அவர் தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி…

Read more

போடு செம..! 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு… ஆண்டுதோறும் விருது… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தலான 3 அறிவிப்புகள்…!!

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.…

Read more

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு விகிதம்… 6 வருஷத்தில் இவ்வளவு கம்மியா..? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாட்டில் மக்கள் தொகையில் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. சுமார் 7 கோடியே 21 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருந்த நிலையில், நாட்டின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக இருக்கிறது என ஐநா சபை, உலக வங்கி மற்றும்…

Read more

Breaking: சிந்துவெளி எழுத்துமுறை… இதை செய்தால் ரூ.8.5 கோடி பரிசு வழங்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் கருத்தரகை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் ஒரு அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக…

Read more

Other Story