அதிர்ச்சி….! 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாரா மெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா என்ற மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

“அடிக்கடி இதே பிரச்சினை தான்…” புகார் அளித்த நபரின் வீட்டுக்கே சென்று மிரட்டிய மின் வாரிய ஊழியர்….

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும் சூழ்நிலையில், அதற்கான புகாரை “மின்னகம்” எனப்படும் மின் நுகர்வோர் அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்ததற்காக, ஒரு நபரிடம் மின் ஊழியர்…

Read more

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“இன்று இறுதிதேர்வை எழுத வேண்டியவர் இறுதி ஊர்வலமாக சென்ற சோகம்”… ஒரு தலை காதலால் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் ஏழை பெற்றோர்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தெய்வதானம் கிராமத்தில் 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வசித்து வந்துள்ளான். இந்த மாணவன் வளநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் ஒரு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவன்…

Read more

“ஒரு மெசேஜால் வந்த வினை…” புலம்பிய பெண்….. நண்பரை துடிதுடிக்க கொன்று…. பகீர் பின்னணி….!!

Okசிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு, வலையம்பட்டி சேர்ந்த ஜனா என்ற நபர் செல்போன் மூலம் தவறான மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் அலுவலக உரிமையாளர் பில்லப்பனிடம் புகார் தெரிவித்தார். பில்லப்பன், தனது நண்பரான…

Read more

நேருக்கு நேர் மோதிய பைக்… “3 வாலிபர்கள் துடிதுடித்து பலி”… ஒருவர் படுகாயம்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேந்தமங்கலம் என்னும் பகுதிக்கு தனது நண்பர் பிரேமுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆட்டுப்பாக்கம் பகுதியில் வசித்து வரும்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

தோட்டத்திற்கு சென்ற 40 ஆடுகள்…. அடுத்தடுத்து இறந்ததால் அதிர்ச்சி… நடந்தது என்ன…? சோகத்தில் கிராம மக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஆலந்துறையில் ஏற்பட்ட பரிதாபமான சம்பவம் ஒன்று அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாவித்திரி, விஜயா, மங்களம், கண்ணம்மா ஆகியோருக்கு சொந்தமான 40 ஆடுகள், வாழை தோட்டத்தில் குடிநீர் தேடி சென்றபோது, அங்கு உரம் கலந்து…

Read more

சாப்பிட சென்ற கடை ஓனர்… பஸ்ஸில் இருந்து தலைதெறிக்க ஓடிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

வேலூரில் அரசு பஸ்சில் பயணம் செய்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரத்தில் பெற்ற ரூ.5 லட்சம் பணத்துடன் பயணம் செய்தபோது, அந்தப் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார்(40) என்பவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.…

Read more

அதிர்ச்சி….! திமுக முன்னாள் வார்டு உறுப்பினரின் உடல் அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை….!!

அழுகிய நிலையில் திமுக உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திமுக முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏப்.12-ஆம் தேதி அவர், காணாமல் போனதாக குடும்பத்தார் புகாரளித்த நிலையில், அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

இனி யாராலும் தப்பிக்க முடியாது… வசமாக சிக்கிய இரண்டு பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள…

Read more

“இது டூப்ளிகேட்டா?”… தில்லாலங்கடி வேலை பார்த்த நகைக்கடை ஊழியர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை. அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர்…

Read more

ஓசியில் பிரியாணி வேணுமா…? ஓனருக்கு “பளார்” விட்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

சென்னையின் அண்ணாசாலை பகுதியில் பிரியாணிக்கு பணம் கேட்டதற்காக கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாம்பஜார் பகுதியில் பாஸ்புட் கடை நடத்தி வரும் முகமது நவ்ஷாத் என்பவர் கடைக்கு வந்த பிரசன்னா உள்பட மூன்று பேர் பிரியாணிவாங்கியதாக கூறப்படுகிறது.…

Read more

“ப்ளீஸ் விட்டுரு…” விரட்டி சென்று வெட்டிய நபர்…. சட்டென வந்த போலீசார்…. பரபரப்பு சம்பவம்….!!

பூந்தமல்லி அருகே உள்ள குமரன்சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சனிக்கிழமை பயங்கரமான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. கத்தியை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் வேறு ஒருவரை விரட்டிச் செல்லும் காட்சிகளை பொதுமக்கள் பார்த்து, அருகில் போக்குவரத்து பணியில்…

Read more

நெல்லையில் பயங்கரம்….! 8-ஆம் வகுப்பு மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அறிவாளார் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்சில் தொடர்பான வாக்குவாதத்தில் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இரு மாணவர்கள் நெருங்கிய நண்பர்களாக…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“சிறுவன் ஓட்டி வந்த ஆட்டோ”… காலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

“47 வயாதாகியும் திருமணமாகல”… மகள் வயதுடைய 13 வயது சிறுமியை ஆசை காட்டி திருமணம் செய்து பலாத்காரம் செய்த தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள்…

Read more

“கோவிலுக்கு மைக் செட் அமைக்கும் போது விபரீதம்”… கணவன், கர்ப்பிணி மனைவி உட்பட 3 பேர் தீப்பிடித்து உடல் கருகி பலி.. 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காரிசேரி கிராமத்தில் ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் சமீபத்தில் திருவிழா நடந்து முடிந்த நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக மைக் செட் மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் அந்த…

Read more

“எனக்கு தொப்பை இருக்கு….” ஏமாற்றி திருமணம் செய்த பெண்…. தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு 40 வயது ஆகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்துள்ளது. இரண்டு கணவர்களும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. அந்த…

Read more

“விளையாடிய 7 வயது சிறுமி….” பாட்டி கொடுத்த 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி மயங்கியதால் பதற்றம்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் உள்ள 7 வயது சிறுமி கனிஸ்ரீ ரூ.5 நாணயத்தை தவறுதலாக விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அவரது பாட்டி கொடுத்த 5…

Read more

65 வயதில் திருமண ஆசை… பெண்ணை நம்பி சென்ற சித்த மருத்துவருக்கு ஷாக்… போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டியை சேர்ந்த ராமநாதன்(65) என்பவர் சித்த மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்து விட்டதால் ராமநாதன் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து…

Read more

என்ன மேடம்…. நீங்களே இப்படி செய்யலாமா…! வசமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்… லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. அதனால் செல்வகுமார் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக தினமும் கடையம் காவல் நிலையத்திற்கு சென்று வருவார். கடையம் காவல் நிலையத்தில் மேரி ஜெயதா என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கிறார்.…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே….! சிறுவர்களை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்க சென்ற மூன்று சில்வர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாகிர் உசேன் நகர் வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த உபயத்துல்லா, முகமது அபில், முகமது பாசிக் ஆகிய மூன்று பேரும் ஓடைக்கு குளிக்க சென்ற…

Read more

அதிர்ச்சி…! மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை… தற்கொலை முயற்சி செய்த தம்பதியினர்… போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் லிங்கம்(37). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி பானுமதி(33). குழந்தை விஷாலினி (9). பிறவியிலேயே குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி குழந்தையாகவே பிறந்ததால் இருவருக்கும் வளர்ப்பதற்கு சிரமமாக இருந்தது. இதனால் இருவரும் மன…

Read more

தூங்கி கொண்டிருந்த தொழிலாளி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!

திருவாரூர் மாவட்டம்  சிங்களாத்தி பகுதியில் கூரை வீட்டில் ஆனந்தராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோகிலா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஆனந்தராஜ் மட்டுமே வீட்டில் தனியாக வசித்து வந்தார்.…

Read more

மண் கடத்துவதாக வந்த தகவல்… விசாரணைக்கு சென்ற காவல் ஆய்வாளரை தாக்கிய வழக்கறிஞர்… போலீஸ் அதிரடி…!

திருவண்ணாமலை மாவட்டம் நவாப் பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணையின் அருகே செங்கல் சூளை ஒன்று உள்ளது. அங்கு மண் கடத்தப்படுவதாக காவல் நிலையத்திற்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் செங்கல் சூளைக்கு சென்றுள்ளார்.…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…!

விழுப்புரம் மாவட்டம் பணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இந்த மாணவன் பகுதியில் இருக்கும் பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று ஊரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் பாலாஜி நீரில் தத்தளித்து மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து…

Read more

“துணி துவைத்து கொண்டிருந்த 12-ம் வகுப்பு சிறுமி”… திடீரென செடியிலிருந்து வந்து… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள எடைத்தெரு கிராமத்தில் முருகன்-செல்வி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய இளைய மகள் ஷாலினிக்கு 17 வயதாகும் நிலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தற்போது பொது தேர்வு எழுதி முடித்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

“இரவில் கதவை திறந்து வைத்துக்கொண்டே தூங்கிய தாய்”… நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்.. முதுகில் காயத்துடன்… பகீர் சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி சம்பவ நாளில் இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கதவை திறந்து வைத்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

ஒகேனக்கல் காவேரி ஆற்றுக்கு குளிக்க சென்ற 2 சிறுமிகள்… நீரில் மூழ்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களில் வருவதுண்டு. இந்நிலையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த முத்தப்பாவின் மகளும், பெங்களூருவை சேர்ந்த சென்னப்பாவின் மகளும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற பெண்கள்… சந்தேகத்தில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில்… 2 பேர் கைது..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் பெண் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடக்க முடியாமல் தாங்கி தாங்கி நடந்து சென்ற 2 பெண்களை காவல்துறையினர் அழைத்து…

Read more

என் மகளை திட்டுவியா…? “தொழிலாளியை தரதரவென இழுத்து….” தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில், குழந்தையை திட்டிய கட்டடத் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியைச் சேர்ந்த மணிகண்டன், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனது மகனும், மகளும் பாப்பம்பட்டியில் மனைவியுடன்…

Read more

“வலிக்குது… விட்ருங்கப்பா…” 70 வயது தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில…

Read more

போடு செம…! குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… குவியும் வாழ்த்துகள்…!!

கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி…

Read more

“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!

நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்…” மொத்தம் 65 லட்சம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து…

Read more

“தம்பி… இப்படி பண்ணிட்டியே….” நடுரோட்டில் அலறிய முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அவ்வையார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வசந்தகுமார்(18) 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட நேரம் செல்போன் உபயோகப்படுத்திய வசந்தகுமாரை அவரது தாய் கண்டித்தார். இதனால் மன உளைச்சலில்…

Read more

“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

வர மறுத்த மனைவி… “பிளேடால் வயிற்றை கிழித்து….” பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்…

Read more

“அம்மா….! அழுத பிள்ளைகள்…” சாப்பாடு கொடுக்க முயன்ற இளம்பெண் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்..!!

திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு(35). இவரது மனைவி சிந்து பைரவி(28). இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இவர்களது வீட்டில் டேபிள் ஃபேனில் ஒயர் பற்றாக்குறை காரணமாக…

Read more

பேசாதன்னு சொன்னா கேட்க மாட்டியா…? தங்கையை கொன்று தூக்கில் தொங்க விட்ட அண்ணன்…. பரிதவிக்கும் 3 வயது குழந்தை…. பகீர் சம்பவம்…!!

திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு ராம் பிரசாத்(27) என்ற மகனும், ராமாயி(25) என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மேலநந்தவனக்காடு பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருடன் ராமாயிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்…. தூக்கி வீசப்பட்ட 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர்…

Read more

தலைவலியால் அவதிப்பட்ட சிறுவன்…பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் கிராமம் வடக்குப்பட்டி காலனி தெருவில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விஷ்வா(13). இவர் அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 7-ம் தேதி வீட்டின் அருகே விஷ்வா விளையாடிக்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்… அதிக மாத்திரங்களை விழுங்கியதால் நேர்ந்த விபரீதம்‌‌‌… போலீஸ் விசாரணை…!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காட்டு சித்தா ஊர் கிராமத்தில் நீலமேகன்(42) என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(38). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக மலர்விழி மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவர்களுக்கு ஒரு…

Read more

Other Story