அதிர்ச்சி….! 4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!
4-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாரா மெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா என்ற மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.…
Read more