சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்…!! “ரேபிடோ பைக் ஓட்டுநர் கைது”.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவான்மியூரில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வேலை முடிந்த பின் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ராபிடோ பைக் டாக்சி…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

இனி யாராலும் தப்பிக்க முடியாது… வசமாக சிக்கிய இரண்டு பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் வானகரம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனால் போரூர் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தபோது அந்த பகுதியில் உள்ள…

Read more

“இது டூப்ளிகேட்டா?”… தில்லாலங்கடி வேலை பார்த்த நகைக்கடை ஊழியர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

சென்னை மாவட்டம் தி.நகரில் நார்த் உஸ்மான் ரோட்டில் தங்கமயில் நகைக்கடை அமைந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தங்க நகைகளை சரி பார்த்த போது மூன்று சவரன் தங்க செயின் ஒன்றில் டேக் இல்லை. அதனால் சந்தேகமடைந்த நகைக்கடை மேனேஜர்…

Read more

“குழந்தை இல்லாத ஏக்கம்”… பிரிந்து சென்ற காதல் மனைவி… வேதனையில் பிளேடால் வயிற்றை கிழித்த கணவன்… ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் கதிர்வேல் என்ற 29 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் காவல்நிலையத்தின் பழைய குற்றவாளியாவார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக கலையரசி என்ற பெண்ணை கதிர்வேல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை…

Read more

“சிறுவன் ஓட்டி வந்த ஆட்டோ”… காலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள மாடம்பாக்கத்தில் உள்ள தெருவில் கடந்த 3-ம் தேதி அன்று பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று பெண்ணின் மீது மோதியது. இதில் அப்பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான…

Read more

சாலையில் நடந்து சென்ற முதியவர்… 16 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து…!!!

சென்னை சாலிகிராமத்தில், காந்தி நகரைச் சேர்ந்த சம்பத்(76) என்பவர் கடந்த 11ஆம் தேதி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்து வேகமாக வந்த இருசக்கர வாகனம் முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டா அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து…

Read more

“பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன்…” மொத்தம் 65 லட்சம்…. ஷாக்கான முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை கேகே நகர் 15வது சட்டாரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகிறது. மணி கிராண்ட் லைன் பகுதியில் 1780 சதுர அடி மற்றும் கூரை வீடு கொண்ட நிலத்தை தேவராஜ் மற்றும் சுகுமார் ஆகியோரிடம் இருந்து…

Read more

“தம்பி… இப்படி பண்ணிட்டியே….” நடுரோட்டில் அலறிய முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் சாலிகிராமத்தில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் மோதியதால் சம்பத் என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

வர மறுத்த மனைவி… “பிளேடால் வயிற்றை கிழித்து….” பதற வைக்கும் சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்…

Read more

“அம்புட்டும் டூப்ளிகேட் தான்….” ரூ.1 கோடி நகைகளை மோசடி செய்த ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கொரட்டூரில் உள்ள பிரபல நகை விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட நகை திருட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரட்டூர், லஷ்மண முதலியார் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், சென்னை பாடியில் உள்ள…

Read more

“உருவகேலி”… என்னால தாங்க முடியல அம்மா.. நான் போறேன் மன்னிச்சிருங்க… ராகிங் கொடுமையால் உயிரை விட்ட மாணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்-நித்யா தம்பதியரின் மகன் கிஷோர் (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் சக மாணவர்களால் கிஷோர் அடிக்கடி உருவகேலி செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.…

Read more

நண்பருடன் கால்வாயில் குளிக்க சென்ற ஹெட்கான்ஸ்டபிள்…. காணாமல் பதறிய மனைவி… கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தின் புறநகர் பகுதியான ஆவடியை அடுத்து கோவில்பதாகை சாமி நகரில் வசித்து வந்தவர் சம்பத் (44). இவர் கோயம்பேடு K11 காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று தனது நண்பர்…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

“கவர் போடு…” சாவியை கொடுத்த தந்தை…. தாறுமாறாக கார் ஓட்டிய 13 வயது சிறுவன்…. முதியவர் துடிதுடித்து பலி….!!

சென்னை மாவட்டம் வடபழனி பகுதியில் 13 வயது சிறுவன் தன்னுடைய தந்தையின் காரை அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால், அதில் மோதுண்டு படுகாயமடைந்த முதியவர் மகாலிங்கம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் கடந்த வாரம் குமரன் நகர் மெயின் சாலையில் நடைபெற்றது.…

Read more

சம்மன் கொடுத்து விசாரணைக் அழைக்க வந்த போலிஸ்…. திடீரென மயங்கி விழுந்த நபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை அபிராமிபுரம் கேவிபி கார்டன் பகுதியில் கார்த்திகேயன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் நில மோசடி குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக நேற்று காவல்துறையினர், கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.…

Read more

“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

“காரின் கதவை திறந்ததால் வந்த வினை”… தடுமாறி கீழே விழுந்த நபர்… சட்டென வந்த மற்றொரு கார்… துடி துடித்து பலியான உயிர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.…

Read more

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு… பரிதவித்த பயணி… இளைஞர் கைது…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“மாட்டிகிட்டாரு ஒருத்தரு…” போலீசுக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்த நபர்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இடம்பெற்ற திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வீட்டில் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுக்…

Read more

வேலைக்கு சென்ற பெண்…. தொடர்ந்து அத்துமீறிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம் பெண்ணை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

Read more

“மோட்டாரை ஆன் செய்த மர்ம நபர்கள்…” நெதர்லாந்து உரிமையாளருக்கு சென்ற அலர்ட்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் தனது வீட்டின் அனைத்து மின் சாதனங்களையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தும் ஆட்டோமேஷன் செய்துள்ளார். வெங்கட்ரமணன் தற்போது நெதர்லாந்து நாட்டில் உள்ளார். இந்த நிலையில் வெங்கட்ரமணன் வீட்டிற்குள் மர்ம நபர்கள்…

Read more

தங்க இடம் கொடுத்தால் இப்படியா….? “நண்பரின் மனைவியை நெருங்கி சென்று….” ஷாக்கான வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் (40), அந்த பகுதியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, தனது நண்பரான கேசப் புல் என்பவரை சந்தித்து, இரவு உணவு…

Read more

“அம்மா அடிச்சிருவாங்க….” தாய்க்கு பயந்து 5-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் பெற்றோர்….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கௌசல்யா வேலைக்கு செல்லும் போது தனது மகளை பள்ளியில் விடுவது வழக்கம். சம்பவம்…

Read more

விளையாடி விட்டு ஓய்வெடுத்த நபர்…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ராஜன்(55). இவரது மனைவி விண்ணரசி(48) இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ராஜன் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங்கில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை ராஜன்…

Read more

“வீட்ல வேலை செய்யல”… அம்மா வந்தா அடிப்பாங்க.. பயத்தில் தம்பியின் கண் முன்னே தூக்கில் தொங்கிய 5-ம் வகுப்பு மாணவி.. சென்னையில் அதிர்ச்சி.!

சென்னையில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் லாசர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 10 வயதில் ரோஷினி என்ற மகன் இருந்துள்ளார். இந்த ரோஷ்ணி  ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவ நாளில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்… துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்… சோகத்தில் குடும்பத்தினர்…!

சென்னை மாவட்டம் தரமணியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் தர்ஷன்(19) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் ரோட்டில் யாருமில்லாததால் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார். இந்த நிலையில் தலையில்…

Read more

“நான் வெளியே போயிட்டு வரேன்”… பைக்கில் கிளம்பிய கல்லூரி மாணவன்… ஹெல்மெட் போடாததால் நடந்த விபரீதம்.. உயிரே போயிடுச்சு..

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவதர்ஷன்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பிற்காக வேளச்சேரியில் உள்ள சொந்தக்காரரின் வீட்டில் தங்கியிருந்தார். இவர் நேற்று…

Read more

நள்ளிரவில் செல்போனுடன் நின்ற சொமேட்டோ ஊழியர்…. 3 வயது குழந்தையுடன் தூங்கிய பெண்ணுக்கு ஷாக்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. பகீர் சம்பவம்….!!

சென்னை கோட்டூர்புரத்தில், நள்ளிரவில் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் செல்போனில் படம் பிடித்த சொமேட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர் கையும் களவுமாக பொதுமக்களால் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த…

Read more

Breaking: லஞ்சம் கேட்டு மிரட்டல்… அதிமுக வட்டச் செயலாளர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் புதிதாக ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக வட்டச் செயலாளரான ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் அந்த ஹோட்டலுக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் மாமூல் கொடுக்க மறுத்ததால் தன்னை மீறி கடை…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

இவருக்கு இதுதான் ஃபுல் டைம் வேலை போல… 1 இல்ல 2 இல்ல மொத்தம் 11 மீன்பாடி வண்டிகள்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் முதியவர்கள் இயக்கும் மீன்பாடி வண்டிகளை குறிவைத்து திருடி வந்த ஷேக் அய்யூப் (37) என்ற நபரை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இளநீர் வியாபாரி கலியபெருமாள் (61) என்பவரிடம், பெரம்பூர் பகுதிக்கு வண்டி மூலம் செல்ல…

Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’… 2034 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும்… நிதி அமைச்சர் நிர்வாக சீதாராமன்…!!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிறார் 2034 ஆம் ஆண்டு தான் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’…

Read more

Breaking: சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்…!!!

சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சதீஷ் சென்னை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சதீஷ்குமார் தர்பூசணி பழத்தில் …

Read more

உங்கள இப்படியா பார்க்கணும்…! துடிதுடித்து இறந்த வாலிபர்…. 2 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் மனைவி….!!

சென்னை மாவட்டம் நந்தனம் எஸ்.எம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பாபு தேனாம்பேட்டையில் உள்ள அலங்கார கண்ணாடி விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பாபு…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் திருநின்றவூர் நத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று விக்னேஸ்வரன் ஆர்.வி நகர் பகுதியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

கலெக்டரிடமே மோசடியா… வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி… 3 பேர் கைது.. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் மாவட்ட கலெக்டரின் NRI வங்கியில் இருந்து பண மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இந்திய நாட்டினர் திடீரென பணியின் போது உயிரிழந்து விட்டால் அவர்களின்…

Read more

அடப்பாவிங்களா…! கலெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினர், ரூ.11,63,539 மதிப்பிலான மோசடி நடந்திருப்பதை கண்டறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று காசோலைகள் மூலம் அந்த தொகை மோசடியாக எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட…

Read more

பயங்கரமாக மோதிய கார்….! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்…. விசாரணையில் தெரிந்த தகவல்….!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை அருகேயுள்ள தீயணைப்புதுறை நிலையம் எதிரில் டீக்கடை ஒன்று உள்ளது. இன்று காலை டீக்கடை அமைந்துள்ள சாலையில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு நின்று கொண்டு இருந்தவர்கள் மீதும், டீக்கடையில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் மோதியது. இந்த…

Read more

நடைப்பயிற்சி சென்ற நபர்.‌‌.. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!

சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் சாய் நகரில் தன்ராஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் தன்ராஜ் துரைப்பாக்கம் பல்லாவரம் சாலையில் நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில்…

Read more

“வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போலீஸ்காரர்”.. சாலை ஓரம் நின்ற பஸ்… நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் போக்குவரத்து காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சிவகுமார் (53) என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு பணி முடிந்த பிறகு வீட்டிற்கு வழக்கம் போல் திரும்பி கொண்டிருந்தார். இவர்…

Read more

அதிர்ச்சி.. சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன்… உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி…!!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன் என்ற உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் தரப்பில் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையினர் உணவகத்தை ஆய்வு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும்…

Read more

நான் சொன்னால் அது கடிக்கும்… உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்த ராட்வீலர்… பகீர் வீடியோ…!!

சென்னை புழல் அருகே நடந்த சோகமான சம்பவம் ஒன்று அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேர வாக்கிங் சென்றிருந்த 75 வயதான மூதியவர் மாரியப்பன், ராட்வீலர் ரக நாயின் கடிக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நாயை அழைத்து வந்தவர்,…

Read more

பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

Other Story