“என் கூட மட்டும்தான் உல்லாசமா இருக்கணும்”… இல்ல நான் யார் கூட வேணாலும் போவேன்… வெடித்த பிரச்சனை… கோபத்தில் கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்..!!

சென்னை பல்லாவரம் பகுதியில் பாக்கியலட்சுமி என்ற 33 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஞான சித்தன் என்ற 40 வயது நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.…

Read more

கொடூரம்….! தலைக்கேறிய போதை…. நண்பரை குத்தி கொலை செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை பெரவளூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 26) என்பவர், தனது நண்பரான பெங்காலி என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சந்துரு, மற்றொரு நண்பரான சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே…

Read more

“வெளிநாட்டுக்கு சென்ற ஓனர்”.. வீட்டை பராமரித்து வந்தவர் திடீரென மாடிக்கு சென்றதால் தெரிந்த உண்மை… வசமாக சிக்கிய வாலிபர்..!!

சென்னையில் சூளைமேடு என்னும் பகுதி உள்ளது.  அப்பகுதியில் முபஷ்ஷிர் அலி(50) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஜரினா பேகம் என்பவர் சில காரணங்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜரினா பேகம் வீட்டில் இல்லாததால் சைதாப்பேட்டையில்…

Read more

பீஃப் சவர்மா சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி,பேதி… பிரியாணி கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள்…!!

சென்னை திருவல்லிக்கேணியில் பிலால் பிரியாணி தனியார் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று இந்த கடையில் விற்கப்பட்ட பீப் சவர்மாவை சாப்பிட்ட 25-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கழிவறையில் மாணவர்… கதறிய பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் கொடுங்கையூர் பகுதியில், பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூலக்கடையை சேர்ந்த பால் யூட்டி கிளாஸ் (வயது 20) என்ற இளைஞர், தனியார்…

Read more

சென்னையில் வழக்கறிஞர் கொடூர கொலை… 2 பேர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞராக இருக்கும் நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் தன்னுடைய அலுவலகத்தை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

Read more

18 வயது சிறுவன் ஓட்டி வந்த கார்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்து விபத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் இன்று காலை அதிர்ச்சிகரமான விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 8.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் நோக்கி ஒரு கார் மிகவேகமாக வந்தது. அதைக் கவனித்த மக்கள், அந்தக் காரை ஒரு சிறுவன் ஓட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வியாசர்பாடி…

Read more

அதுவா இது…? ஆசையாக பிரியாணி ஆர்டர் செய்த வாலிபர்…. சாப்பிடும் போது “ஷாக்”…. அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்களால் பரபரப்பு….!!

சென்னை திருநின்றவூர் பகுதியில் பிரபலமான காதர் பாய் பிரியாணி கடையில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கௌதம் என்பவர் சொமோட்டோ மூலம் அந்த உணவகத்தில் இருந்து 1 மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சூடாகவும்…

Read more

“விட்டத்தை பிடிப்பேன்…” மெசேஜ் அனுப்பிய மேலாளர்…. ஷாக்கான மகன்கள்…. கடைசியில் நடந்த சோகம்….!!

சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் சாலிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணமூர்த்தி ரம்மி விளையாடி வந்துள்ளார். மொத்தமாக ரம்மி விளையாட்டில் கிருஷ்ணமூர்த்தி 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்ததாக…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

இனி வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வாங்கக்கூடாது… நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

சென்னை கொசப்பேட்டையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி ஆர் மாலில் கடந்த 26 ஆம் தேதி அன்று என்னுடைய…

Read more

தமிழகத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை போன்ற நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மேட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் டெலிவரி செய்கின்றனர். அவர்கள் மழை, வெயில் போன்ற கடுமையான சூழ்நிலைகளில் கூட உணவு டெலிவரி செய்ய வேண்டிய…

Read more

சட்டவிரோதமான செயல்… பெண் உட்பட 6 பேர் கைது… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டம் வியாசர்பாடியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர்களது…

Read more

மது விற்பனை செய்த மாற்றுத்திறனாளி பெண்…. வாழ்க்கையையே மாற்றிய போலீசார்…. குவியும் பாராட்டுகள்….!!

சென்னை தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலம் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் ஸ்டெல்லா மேரி, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் 2020 முதல் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். தனது கணவர் சுரேஷ், ஆரணி பகுதியில் நெசவுத் தொழிலில் குறைந்த வருமானத்துடன்…

Read more

“நடு ரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து வாலிபர்கள் அட்டூழியம்”… 3 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், சஞ்சீவியின் காரின் பின்புற…

Read more

“செல்போனில் சொன்ன வார்த்தை…” ஓடோடி வந்த கணவர்…. 9-வது மாடியில் இருந்து குதித்த ஆசிரியை…. பரிதவிக்கும் பெண் பிள்ளைகள்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பேரன்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(48). இவரது மனைவி தேவிகா(37). இவர் புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு தக்சன்யா(19), தர்ஷிகா(12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்…

Read more

சென்னையில் பயங்கரம்..!! “வக்கீல் வெட்டி படுகொலை”.. வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்… போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி ராஜ் பகுதியில் ஒரு வீடு இரண்டு நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வீட்டிலிருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ…

Read more

போதையில் இருந்த கல்லூரி மாணவர்…. காவலருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அண்ணா சாலையில் ஒரு வாலிபர் மது போதையில் காரை ஓட்டி சென்று தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதனையடுத்து காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது இரண்டாம் நிலை காவலரான கணேசன் என்பவர் மீது கார் மோதியது.…

Read more

“பணம் கொடுத்தா லீவு தருவேன்”… உதவி கமாண்டன்ட் செய்த காரியம்….உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் முத்துக்கிருஷ்ணன்(57) என்பவர் 13-வது பிரிவில் உதவி கமாண்டமாக வேலை பார்த்து வ ருகிறார். இவர் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டாலியனில் வேலை பார்ப்பவர்கள் விடுமுறை மற்றும் பர்மிஷன்…

Read more

“எங்களுக்கு டைம் வேணும்”… அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்… பரபரப்பு சம்பவம்…!

சென்னை மாவட்டம் பல்லாவரம் ரயில் நிலையம் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள குளத்தை மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனால் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள், தாம்பரம் வருவாய்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…. 25 பேர் அதிரடி கைது…!!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” நொடியில் முதியவருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்தவர் பத்மநாபன் இவர் குளியல் அறைக்கு சென்று ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது ஹீட்டர் வேலை செய்யவில்லை. இதனால் பத்மநாபன் மின் பெட்டியில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து ஈரத்துணியோடு சென்று மின் பெட்டியை தொட்டுள்ளார். இதனால்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் 26 வயதான மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில் அந்த மாணவியை அதே கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவர் தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன…

Read more

“நீட் தேர்வு”.. 2 முறை தோல்வி… மீண்டும் எழுதணுமா…? பயத்தில் மாணவி தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் இந்த ஆண்டு பொது மருத்துவத் துறைகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(NEET ) வரும் மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாணவர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர். இதில் தேர்வு அழுத்தம் மற்றும் பயம் காரணமாக சில…

Read more

“50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி”… சிஎஸ்கே ரசிகர்களை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வேளச்சேரியில் ஜீவரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன்  மது அருந்தி உள்ளார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை வைத்து ஜீவரத்தினம் தனது நண்பர்களை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் கூர்மையான…

Read more

நள்ளிரவில் மின்னல் வேகத்தில் சென்ற வாலிபர்கள்…. தடுக்க முயன்ற காவலர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிரடி ஆக்ஷன்….!!

சென்னை மாவட்டத்தில் சில வாலிபர்கள் நேற்று இரவு பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அண்ணா சாலை, மெரினா காமராஜர் சாலை, ஜிபி ரோடு ஆகிய பகுதிகளில் தடுப்பு அமைத்து தீவிர…

Read more

“நம்ம கருப்பா இருக்கும்போது குழந்தை மட்டும் எப்படி கலராக பிறக்கும்”… பட்டினி போட்டு 3 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் மண்ணடியில் அக்ரம் ஜாவித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நிலோபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை…

Read more

  • March 27, 2025
ரயில்வே கட்டிடத்தில் திடீர் தீ விபத்து…. சிக்னல் கோளாறால் ரயில் சேவை பாதிப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை எழும்பூர் ரயில்வே கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு ரயில்வே கட்டிடத்தில் பற்றி…

Read more

“காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவி”… ஆத்திரத்தில் 19 வயது வாலிபர் செய்த கொடூரம்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் சந்தோஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். ஆனால் சந்தோஷின்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு…” கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருட்கள் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கடந்த 15 தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள கல்லூரியில் சோதனை நடத்தினார்.…

Read more

“கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்”… போராட்டத்தில் குதித்த SIF மாணவர்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை தரமணி என்ற பகுதியில் டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில்  பயின்று வரும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனை கல்லூரி நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எஸ்எப்ஐ…

Read more

“2-வது கல்யாணம் பண்ணிக்கோ…” வீடியோ, போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாங்காடு அருகே, திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட காணொளிகளை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பிய போக்குவரத்து காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில் காவலராக…

Read more

“சாலையில் தோழிகளுடன் நடந்து சென்ற இளம் பெண்”… பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுனர்.. திடீரென கேட்ட அலறல்… பட்டப்பகலில் அதிர்ச்சி..!!

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் பணியாற்றும் ஒரு தனியார் ரெஸ்டாரென்ட் ஊழியராக உள்ள இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் மதியம் தனது தோழிகளுடன் நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர், அவர்களை பின் தொடர்ந்து…

Read more

வாரம் ரூ.200 சம்பளம்….. கொத்தடிமைகளாக வேலை பார்த்த 43 பேர் மீட்பு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!

பூந்தமல்லி அருகே வாரிவாகத்தில் ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். முதலில்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்…. கல்லூரியில் வெடித்த கலவரம்…. போலீசாருடன் தள்ளுமுள்ளு…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம், அந்தக் கல்லூரியை மட்டுமல்லாமல் மொத்த மாணவர் சமுதாயத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதலாமாண்டு மாணவியிடம் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழகிய இளைஞர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியே அழைத்து சென்றுள்ளார். மறுநாள்…

Read more

நள்ளிரவில் அலறி துடித்த தாய்…. பேச்சை மீறி 10-ஆம் வகுப்பு மகள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை வேளச்சேரி அருகே உள்ள பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயா (45), தனது கணவரை பிரிந்து மூன்று மகள்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மூன்றாவது மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து…

Read more

போடு செம…! புதிய பள்ளி கட்டடங்கள் முதல் பூங்காக்கள் வரை…. சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ…!!

நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான அறிவிப்புகளின் பட்டியல் இதோ… ▪️ நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். ▪️ ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின்…

Read more

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புதுப்பேட்டை பச்சையப்பன் தெருவில் சரவணன்(32) என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். சரவணன் விடுமுறைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அப்போது கொடுங்கையூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டிட திட்ட விண்ணப்பங்களுக்கு புதிய நடைமுறை அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தலைநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் வருகிற ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றை சாளர போர்டல் இணையதளம் மூலம் சமர்ப்பிக்குமாறு…

Read more

“அம்மா… நீ எங்க அம்மா…” தாய் இறந்த துக்கத்தில் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமுல்லைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது கணவர் ரத்தினவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களது மகன் சங்கர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மூச்சு திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த கார் ஆம்னி பேருந்தின் பின்புறம் மோதியது.…

Read more

“அடிக்கடி கைது பண்றாங்க…” காதல் திருமணம் செய்த பெண் காவலர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த பெண் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த செல்வி (வயது 39)…

Read more

“வீட்டை எழுதி கொடு… இல்லன்னா…” வீட்டுக்குள் நுழைந்து தாய், மகளை மிரட்டிய பெண்….. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரை சான்றோர்பாளையம் பகுதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த 2023-ஆம் ஆண்டு அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த லதா என்பவரிடம் மருத்துவ செலவுக்காக 13 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கி…

Read more

உஷார்…! செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ம் வகுப்பு மாணவி… நொடிபொழுதில் மரணம்… இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க..!!

சென்னை எண்ணூரில் அனிதா என்ற 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஈர கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். மயங்கி…

Read more

அதிர்ச்சி…! ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 9-ஆம் வகுப்பு மாணவி பலி…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் அனிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அனிதா ஈர கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அனிதா…

Read more

“உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ…..” காவலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் ரங்கநாதன், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் ஏடிஎம் வாசலில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது வங்கி முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை…

Read more

“நள்ளிரவு 12 மணி”… கள்ளக்காதலியுடன் உல்லாசம்…. போலீசுக்கு போன் போட்ட மனைவி… கணவனை சிக்க வைக்க இப்படியா.‌..? அதிர்ந்த போலீசார்..!!

சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்தது. சுமார் 12 மணி அளவில் தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒரு பகுதியில் கஞ்சா இருப்பதாக கூறினார். அதாவது கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க்…

Read more

எங்கள விட்டு போயிட்டீங்களே…!! கணவர், குழந்தையை இழந்து தவிக்கும் பெண்…. கதறும் குடும்பத்தினர்….!!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியயைச் சேர்ந்தவர் நடராஜன். அவரது மகன் கௌதம்(31),மருமகள் மஞ்சு(28). இவர்களுக்கு எழிலரசி என்ற ஒன்பது மாத பெண் குழந்தை உள்ளது. அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த 8-ம் தேதி நடராஜன் தனது மின்சார…

Read more

“போலீஸ் சொன்னா கேட்கணும்…” பயிற்சிக்காக சென்ற பெண்ணை மிரட்டிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னையின் பழவந்தாங்கல் பகுதியில், போலீஸ் என அறிமுகம் செய்து பெண்ணிடம் மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரசுந்தரி என்ற 42 வயதான பெண், தனது கார் ஓட்டும் பயிற்சிக்காக வாடகை ஓட்டுநருடன்…

Read more

Other Story