“உங்களுக்கு அரசு வேலை காத்துட்டு இருக்கு”… ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.62.80 லட்சம் மோசடி… வசமாக சிக்கிய 2 பேர்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டில்லி குமார் (60) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (34) ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்நாடு அரசு துறைகளான இந்து அறநிலையத்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை பெற்று தருவதாக…

Read more

Breaking: விடுமுறை ரத்து… சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும்…!!!

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது பொதுவாக அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு…

Read more

BREAKING: சிக்னல் கோளாறால் புறநகர் ரயில்கள் தாமதம்….. சிரமப்பட்ட பயணிகள்….!!

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம்-கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் புறநகர் ரயில்கள் தாமதமாக புறப்பட்ட காரணமாக சென்ற ரயில் நிலையத்தில்…

Read more

12 முறை நகைகளை அடகு வைத்த கஸ்டமர்…. போலீஸில் பிடித்து கொடுத்த ஓனர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(51). இவர் வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஒன்றாவது மெயின் ரோட்டில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வெங்கடேசன் கடையில் பலமுறை நகைகளை அடகு வைத்த பாஸ்கர்(61) என்பவர்…

Read more

நள்ளிரவில் புது மாப்பிள்ளை வீட்டிற்குள் புகுந்த கும்பல்…. ஷாக்கான புதுப்பெண்…. நண்பரை தீர்த்து கட்ட பிளான் போட்ட ரவுடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது சரத்தின் நண்பர் சஞ்சய் என்பவர் மது விருந்து ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் பிரபல ரவுடியான…

Read more

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய நபர்…. தறிகெட்டு ஓடிய காரால் பெண் உள்பட இருவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் சூளைமேடு அபி நகரில் நேற்று முன்தினம் மாலை நேரம் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி ஒரு…

Read more

காதலனை அழைத்து வந்த 17 வயது சிறுமி…! “அதை” கேட்டு ஷாக்கான தாய்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 17 வயதுடைய மூத்த மகள் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டார். தற்போது பாரிமுனையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

வாலிபரை காதலித்த 15 வயது சிறுமி… அக்காவை கண்டு பதறி போன தம்பி… நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் வெங்கட்ராஜகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மகள் அனிதா(15)  அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அனிதா திடீரென தூக்கிட்டு தற்கொலை…

Read more

“என் மாமனாரை கண்டுபிடிச்சு தாங்க…” மகள் வீட்டிற்கு புறப்பட்ட தொழிற்சங்க பொது செயலாளர்…. நடந்தது என்ன….? சினிமாவை மிஞ்சிய …!!

சென்னை மாவட்டம் அயனாவரம் கார்டன் தெருவில் குமார்(71) என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழ்நாடு அனைத்து மாநகராட்சிகள் பொது ஊழியர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார். கடந்த 16-ஆம் தேதி குமார் தாம்பரத்தில் இருக்கும் மகள் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால்…

Read more

“இன்ஸ்டாகிராமில் காதல் வலை”… இளைஞர்களை மயக்கி அந்தத் தொழிலில் ஈடுபடுத்திய கஞ்சா ராணி‌.. போலீசில் சிக்கியது எப்படி…?

சென்னை திரிசூலம் ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே பரபரப்பு…! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று 25 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய திருடனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி மகாராஜா. இவர் மீது ஆதம்பாக்கம்…

Read more

“விவாகரத்து வழக்கு…” காதல் மனைவியின் விபரீத முடிவு…. ஷாக்கான குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் சுவாதி என்ற பெண் வசித்து வந்தார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தானேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனையடுத்து விவாகரத்து கேட்டு…

Read more

பார்த்தாலே பதறுது…! ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட பெண்…. பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு பெண் நடந்து சென்றார். அந்த பெண் புறநகர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

சென்னையில் பயங்கரம்…!! திமுக முன்னாள் எம்பி உதவியாளர் கடத்தி படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

திமுக கட்சியின் முன்னாள் வடசென்னை தொகுதி எம்பி குப்புசாமி கடந்த 2013ஆம் ஆண்டு காலமானார். இவரிடம் குமார் (72) என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 16ஆம் தேதி தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்ற நிலையில் பின்னர் தாம்பரம் பேருந்து…

Read more

“பாலியல் தொந்தரவு…” பேராசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வந்த சஞ்சுராஜ், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் பேராசிரியை, கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக புகார்…

Read more

“ரூ.40 லட்சம் தா… இல்லன்னா உன் கல்யாணத்தை நிறுத்துவேன்…” இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 31 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும் எனது கணவருக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் நான் அவரை விவாகரத்து செய்து…

Read more

“நீயும் எங்கள விட்டு போயிட்டியே…” மகள்களை இழந்து கதறி அழுத பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் கோபாலபுரத்தில் பிரபல மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆசியா பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த…

Read more

“மின் கட்டண பாக்கி…” நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள்… ஆட்டோ ஓட்டுநரின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை வீட்டிற்க்கான மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக…

Read more

“ரூ‌.2.10 லட்சம் மின் கட்டணம்”… ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் மின் கட்டண நிலுவை செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனாம்பேட்டை நல்லான் தெருவை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் இரண்டு மாடி கொண்ட…

Read more

மனைவி, மகனுடன் தற்கொலை செய்த டாக்டர்… வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் மேற்கு 17வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி சுமதி. இந்த தம்பதியினருக்கு ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சுமதி உயர்…

Read more

கொடூரம்…! தாய் கண்முன்னே தந்தையை கொன்ற மகன்….. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை மாவட்டம் திரு.வி.க நகரை சேர்ந்தவர் சேகரன்(72). அவரது மனைவி ராஜேஸ்வரி(55), மகன் தினகரன்(23). சேகரன் ஓய்வு பெற்ற தலைமை காவலர். சேசகரனுக்கு  குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் குடிபழக்திற்கு அடிமையான சேகரன் அடிக்கடி மதுகுடித்துவிட்டு தனது குடும்பத்துடன் தகறாறு…

Read more

கடன் வாங்கி ஆடம்பர செலவு…! பணத்தை அடைக்க ரயில்வேக்கு மெயில் அனுப்பிய வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலக குடோன் கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 14-ஆம் தேதி இ-மெயில் வந்தது. அந்த மெயிலில் மூன்று இடங்களில் விபத்து நடத்த 8 பேர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி இருக்கிறோம். உயர் அதிகாரிகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.…

Read more

பத்திரப்பதிவு செய்ய போன நபர்… திரும்பி வந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கார் கண்ணாடியை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை…!!

சென்னை சிந்தாரிப்பேட்டையில் முஷாமல் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு படப்பை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, பத்திரப்பதிவு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவரது காரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு மர்ம நபர் ஒருவர் காரின் கண்ணாடியை…

Read more

என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை… 3-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

பெரும் சோகம்….! ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் தாம்பரம் அருகே மின்சார ரயில்  சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கல்லூரி மாணவரான விஷ்வா(20) என்பவர் பயணித்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விஷ்வா ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

நள்ளிரவில் பயங்கரம்…!! “2 ரவுடிகள் சரமாரியாக வெட்டி படுகொலை”…. சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நள்ளிரவு பிரபல ரவுடிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோட்டூர்புரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண் (25) மற்றும் அவருடைய நண்பரும் ரவுடியுமான சுரேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள்…

Read more

“மாணவியை பாதித்த மரணம்…” தேர்வு எழுதும் போது தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் புளியந்தோப்பு வ உ சி நகரில் தாஜூதீன் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஹாசீயா(19).  இவர் சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள…

Read more

சார்ஜ் போட்டு தூங்கிய கணவர்…. தீ விபத்தில் சிக்கி 9 மாத குழந்தை உள்பட 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கௌதம் இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்க்கிறார். நேற்று இரவு நடராஜன் தனது எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளுக்கு கீழ்தளத்தில் சார்ஜ் போட்டுவிட்டு முதல் தளத்திற்கு சென்று தூங்கிவிட்டார்.…

Read more

“உன் மனைவி வைத்த செய்வினை… அந்த டப்பாவை மட்டும் திறக்காத…” டெலிவரி ஊழியரிடம் கைவரிசை காட்டிய பெண்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரியைச் சேர்ந்தவர் அக்பர். இவர் சிக்கன் டெலிவரி செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்பர் திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற குறி சொல்லும் பெண்ணிடம் தனது…

Read more

நள்ளிரவு நேரம்….! தாயை பற்றி பேசிய நண்பர்…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டம் அடையார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இந்த நிலையில் பூபதி தனக்கு சொந்தமான மனையை அவ்வபோது நண்பர்களுடன் வந்து பார்த்துவிட்டு சுத்தம் செய்துவிட்டு செல்வார். கடந்த 13-ஆம் தேதி பூபதி தனது நண்பர்களான பாஸ்கர், விஷ்ணு ஆகியோருடன் இணைந்து…

Read more

“பெண் டாக்டரை கத்தியால் குத்தி”…. பட்ட பகலில் அரங்கேறிய கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் என்ற நகரில் பெண் டாக்டர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் ஆன்லைனில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில்…

Read more

சகோதரிகளை நம்பி 1.5 கோடி பணத்தை இழந்த நபர்…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பழைய வண்ணார்பேட்டையில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அமைந்தகரையே சேர்ந்த சகோதரிகளான சாமுண்டீஸ்வரி(45), சந்திரா(30) உட்பட 3 பேரின் அறிமுகம் சுப்ரமணியத்திற்கு கிடைத்தது.  அவர்கள் மூன்று பேரும் தங்களின்…

Read more

தாயுடன் சென்ற குழந்தை…. நொடியில் முட்டி தூக்கி வீசிய மாடு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடுரோட்டில் நடந்து சென்ற சிறுமியைக் காப்பாற்ற, அந்த சிறுமியின் தாய் தனது உயிரையே பணயம் வைத்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சாலையில் நின்றிருந்த மாடு,…

Read more

“20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்….” ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்…. வசமாக சிக்கிய புரோக்கர்… போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு எட்டாவது மெயின் ரோடு பகுதியில் இருக்கும் வீட்டில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது…

Read more

வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்…. படுகாயங்களுடன் துடித்த ஆட்டோ ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டம் அம்பத்தூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றி கொண்டு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“அம்மா.. அந்த அண்ணன் என்னை…” 4-ஆம் வகுப்பு மாணவனிடம் அத்துமீறிய 13 வயது சிறுவன்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் டியூஷனுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது 13 வயது சிறுவன் 9 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக ஒரு மறைவிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் 13 வயது…

Read more

பெண் அதிகாரியிடம் சிக்கிய வடமாநில வாலிபர்…. ரயில்வே ஊழியர்களுடன் கட்டிபுரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு…. அதிரடி நடவடிக்கை….!!

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த வடமாநில இளைஞர், பயணச்சீட்டு சரிபார்ப்பின் போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு வந்து நின்றபோது, ரயில்வே பெண்…

Read more

பணம் கேட்டா “அந்த” போட்டோவை வச்சி அசிங்கப்படுத்துவேன்…! கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. தம்பதியை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டம் எண்ணூர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து சரண்யா தனது…

Read more

“குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட டாக்டர்”.. கடன் பிரச்சனை தான் காரணமா..? சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை திருமங்கலத்தில் ஒரே வீட்டில் உள்ள நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை திருமங்கலம் என்னும் பகுதியில் மருத்துவர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்…

Read more

“இனி பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் மட்டும் தான் கார் வாங்கணும்”… தமிழகத்தில் வருகிறது புது ரூல்ஸ்… முதலில் இங்கு தான் அமல்…!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் கார் வாங்குபவர்களுக்கு பார்க்கிங் இடம் இருப்பதில்லை. இதன் காரணமாக தெருக்களில் மற்றும் சாலையோரங்களில் அவர்கள் கார்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் இடையூறு ஏற்படுவதால்…

Read more

டியூசன் டீச்சருடன் அடிக்கடி உல்லாசம்….! “வயசு அதிகமா இருக்கு…” ஏமாற்றிய காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன்(33). இவர் திருமுல்லைவாயில் பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு யோகேஸ்வரன் ஹிந்தி டியூஷனுக்கு சென்றார். அப்போது பொன்னேரியை சேர்ந்த 39 வயது பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் திருமணம்…

Read more

17 வயது சிறுமியை கதற கதற…. அக்காள் கணவரால் சீரழிந்த வாழ்க்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டம் எண்ணூரில் ஒடிசாவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராஜ்குமாரின் வீட்டில் அவரது மனைவியின் சகோதரியான 17 வயது சிறுமி தங்கியிருந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் அந்த 17…

Read more

விபத்தில் பலியான நபர்…. நைசாக எஸ்கேப் ஆன வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி…. தட்டி தூக்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் அரவிந்த் ரவிச்சந்திரன். இவர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி அரவிந்த் ரவிச்சந்திரன் ஆடி காரில் விழுப்புரம் நோக்கி சென்றார். இந்த நிலையில் ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது முன்னால்…

Read more

விடுதி அறையில் திடீர் விசிட்…. 3 பயிற்சி மருத்துவர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி அமைந்துள்ளது இங்கு ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர், விடுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல்…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் மாருதி நகர் 2-வது சாலையில் உதயன்-மீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர்களது வீட்டிற்கு வெளியே சாலை ஓரம் மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம்…

Read more

“ஓடும் ரயிலில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்”… கல்வீசி அட்டூழியம்… வசமாக சிக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் நோக்கி புறப்பட்டது. இந்த ரயில் கொரட்டூர் ரயில் நிலையத்தை அடைந்தபோது, அதில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது சில வாலிபர்கள் சரமாரியாக கற்களை வீசினர். இந்த…

Read more

“அந்த” ஒரு பழக்கம்…. அறையில் உடல் கருகி கிடந்த ஐ.டி ஊழியர்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் விஜயராகவபுரத்தில் ஐடி ஊழியரான நேதாஜி என்பவர் வசித்து வந்தார். நேற்று அதிகாலை நேதாஜியின் வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் பூட்டை…

Read more

FLASH: உடனே குழந்தை பெத்துக்கோங்க… ஆனால்….? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!

சென்னை மாவட்டம் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதீர்கள்.…

Read more

இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றம்… அதிரடி காட்டிய சென்னை மாநகராட்சி….!!!

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி அகற்றியது. இன்று ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள்,…

Read more

Other Story