சென்னையில் ஜனவரி 30 முதல் இந்த வழித்தலத்தில் போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் தினம் தோறும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை…

Read more

சென்னை மக்களே…. உடனே நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்துங்க…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடைபாண்டில் ஏராளமானோர் சொத்து வரியை செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022-23 ஆம் நிதியாண்டில் சிலர் சொத்து வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களை மீதம்…

Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(ஜன.,29)…. ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ்  டிரைவர்கள் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் ஓட்டுநர் உரிமம்…

Read more

ரயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி…. தற்கொலை செய்து கொண்டாரா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1…

Read more

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை…. திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர்…

Read more

சூடோ பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் லோகேஷ்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சூடோ பயிற்சிக்காக சென்ற லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

மின்னொளியில் ஜொலித்த விமான நிலையம்…. சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா….!!

சென்னை விமான நிலையத்தில் நேற்று குடியரசு தின விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை பன்னாட்டு முனையத்தின் அருகே விமான நிலைய இயக்குனரான சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை…

Read more

BREAKING: சென்னையில் நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!!

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை…

Read more

என்னது…! இவ்வளவு பழங்கால சிலைகள் பதுக்கலா….? அதிரடி காட்டிய போலீசார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் ஷோபா துரைராஜன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…

Read more

வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 27ஆம் தேதி அதாவது இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் மற்றும் ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

7 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் “சிக்கிய பிளாஸ்டிக் துண்டு”…. சாதனை படைத்த டாக்டர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் மாயம்…. கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும், ஜாய்…

Read more

சென்னையில் மின்சார ரயில் சேவையில் இன்று(ஜன 26) மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம், சூலூர் பேட்டை இடையேயும் சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில்கள் இன்று…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட போராடிய பெண்…. 17 பவுன் நகை, பணம் கொள்ளை…. பட்டப்பகலில் பயங்கர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியில் காய்கறி வியாபாரம் பார்க்கும் உதயகுமார்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி(26) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தர்ஷினி(8), ஹாருணி(6) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை மாலதி மட்டும் வீட்டில்…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. தனியார் பள்ளி ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்வின்(21) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே புள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் எட்வின் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த பள்ளியின் முதல்வர் எட்வினின்…

Read more

கடலில் மூழ்கிய கல்லூரி மாணவ-மாணவிகள்…. பத்திரமாக மீட்ட மீனவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் 6 மாணவ மாணவிகள் காரில் கே.வி.கே குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்கள் கரையோரம் கற்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.…

Read more

சென்னை மக்களுக்கு குட் நியூஸ்…. அடுத்த மாதம் 15-ந் தேதி…. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து கட்டுமான…

Read more

வாகன சோதனையில் சிக்கிய செல்போன் வியாபாரி…. ரூ.70 லட்சம் பறிமுதல்…. போலீஸ் விசாரணை….!!!

சென்னையில் உள்ள பாரிமுனை ராஜாஜி சாலையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டதில், அந்த வழியாக கையில் பையுடன் சந்தேகத்துக்குட்பட்ட  நபர் ஒருவர் வந்துள்ளார். போலீசார் அவரை மறித்து விசாரித்ததில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். உடனே…

Read more

படித்துவிட்டு வேலை இல்லையா…? அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400,…

Read more

#Pathaan: சென்னையில் கட்அவுட் வைத்து ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!

ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். அண்மையில் இத்திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த…

Read more

80 பயணிகளுடன் வந்த அரசு பேருந்து…. திடீரென மோதிய டிராக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து மாநகரப் பேருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 80 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே பேருந்து…

Read more

தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. ரூ. 45 லட்சம் நிலம் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பகுதியில் லியோனார்டு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 2,400 சதுர அடி வீட்டுமனை வாங்கி அனுபவித்து…

Read more

செல்போனை பறித்த மர்ம நபர்…. உதவும் படி கதறி அழுத மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்…. பரபரப்பு சம்பவம்…!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த விவேக் குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து விவேக் குமார்…

Read more

விமான பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….. ‘செக்-இன்’ திட்டம் அறிமுகம்…. வெளியான தகவல்…!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ என்ற புதிய வசதி…

Read more

அந்தரத்தில் தொங்கிய லாரி…. நொடியில் உயிர் தப்பிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னையில் உள்ள மீஞ்சூர் அடுத்த எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரக்குகளை இறக்கி விட்டு டிரைலர் லாரி ஒன்று வடசென்னை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த டிரைலர் லாரியை எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இந்த டிரைலர்  லாரி…

Read more

தந்தையை தாக்கிய இன்ஜினியர்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவில் சீனு ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் பட்டதாரியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தனது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்…. பெண்ணை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தனிப்படை போலீசார் கொரட்டூர் பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மத்திய அவென்யூ பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருக்கும்…

Read more

சென்னையில் அதிர்ச்சி…! OLA காரில் பயணித்த பாஜக பெண் பிரமுகர்…. எரித்து கொல்ல முயற்சி…!!!

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீபிரியா. இவர் பாஜகவில் பாலவாக்கம் மண்டல செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவர் ஆவடி செல்வதற்கு, OLA காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. பின் காரில்…

Read more

வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுவன்…. 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்காரர்…. பாராட்டிய கமிஷனர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டை பகுதியில் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவன் காணும் பொங்கல் தினத்தில் நடந்த கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரவு 11:30 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் தாமதமாக வந்த சிறுவனை அவரது தந்தை…

Read more

பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டல்…. கூரியர் நிறுவன ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்திலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வருமானவரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்தில் வேலை பார்க்கும் பெண் அதிகாரி வெளியூர் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது 23 வயது வாலிபர் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெண்…

Read more

சென்னையில் இன்று(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

சண்டை போட்டு கொண்ட மாடுகள்…. பெற்றோர் கண்முன்னே பலியான மாணவி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு ராஜம்மாள் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு மேரி சைலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் சோபியா என்ற மகள்…

Read more

சென்னையில் நாளை(ஜன..20) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது வரை பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும்…

Read more

தங்கையை தேடி சென்ற அண்ணன்…. உயிருக்கு போராடிய இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் பட்டதாரியான ஷாலினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஷாலினி மின்சார ரயிலில் திருவொற்றியூர் வின்கோ…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய 2 நாட்களில்…. 1 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ராஜேஸ்வரி காலனியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகளும், ஒரு வயதில் இளமாறன் என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.…

Read more

கரும்பை வைத்து விளையாடிய சிறுவன்…. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம்…. கதறும் பெற்றோர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆகாஷ்(9), சைலேஷ்(4) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

குற்ற வழக்கில் பறிமுதல் செய்த கார்…. தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலைய சுற்று சுவரை ஒட்டி சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் தண்ணீரை ஊற்றி…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

மக்களே உஷார்…. நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த…

Read more

மக்களே உஷார்…! வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும்…

Read more

கொரோனா பரவலுக்கு பின்…..துறைமுகத்தை வந்தடைந்த முதல் சர்வதேச சொகுசு கப்பல்…. !!!

இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பாலிடெக்னிக் மாணவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வீட்டில் சோதனை…

Read more

சற்றுமுன்: நாங்க ஊருக்கு போறோம்! சென்னையை காலி செய்த மக்கள்.. போக்குவரத்து நெரிசலால் திணறும் சாலைகள்..!!!

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வழக்கமாக மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடி வருகின்றார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லக் கூடியவர்களுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்…

Read more

மொத்தம் ரூ.124 கோடி மதிப்பு…. கடந்த 1வருடத்தில் மட்டுமே…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

சென்னை விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்,  தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கடந்த 2021-ஆம் ஆண்டை…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 3 நாட்களுக்கு ஒரே ஜாலிதான்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி,சனி மற்றும் ஜனவரி 18ஆம் தேதி ஆகிய மூன்று நாட்களும் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 மணி முதல் இரவு 8…

Read more

ரசிகர் பலி ! நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு…. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவலால் பரபரப்பு..!!!

தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் நேற்றைய தினம் துணிவு திரைப்படம் வெளிவந்தது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயது ரசிகர்…

Read more

Other Story