“47 வயாதாகியும் திருமணமாகல”… மகள் வயதுடைய 13 வயது சிறுமியை ஆசை காட்டி திருமணம் செய்து பலாத்காரம் செய்த தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள்…

Read more

லாரி மீது கார் மோதி கோர விபத்து…. தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு.. பெரும் சோகம்…!!!

கோவையில் இருந்து காங்கேயம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் கார் பக்கபாட்டில் தூக்கி வீசப்பட்டது. இதையடுத்து 2 லாரிகளின் முன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்…

Read more

“வலிக்குது… விட்ருங்கப்பா…” 70 வயது தந்தையை அடித்து துன்புறுத்திய மகன்கள்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான குப்புசாமி என்பவரை சொத்துக்காக அவரது மனைவியும் மகன்களும் சேர்ந்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தில் சொத்து பிரிப்பு விவகாரத்தில் கடந்த சில…

Read more

“என்னை அடைச்சி வைச்சிட்டாங்க….” காதலனிடம் அழுது புலம்பிய இளம்பெண்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் சூர்யா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சூர்யாவும் ஹரிஹரன் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இதனை அறிந்த சூர்யாவின் தந்தை செல்வகுமார் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது…

Read more

Breaking: “சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது… கோவை போலீஸ் அதிரடி..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் ஜெபராஜ் என்ற 37 வயது நபர் கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் நிலையில் இவர் மீது பாலியல் புகார் வந்தது. அதாவது கடந்த வருடம் மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு…

Read more

செல்போனை திருடிவிட்டு தப்பிய வாலிபர்கள்..‌ விபத்தில் சிக்கி படுகாயம்… போலீஸ் விசாரணை…!

கோவை மாவட்டம் இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்த கவுதம்(29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கவுதம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவுதம் கையில்…

Read more

தமிழகமே அதிர்ச்சி… “தனியார் பள்ளியில் தீண்டாமை”… மாதவிடாய் வந்ததால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த அவலம்..!!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பூப்பெய்திய மாணவி சென்றுள்ளார். அப்போது பள்ளி நிர்வாகம் வகுப்பறையில் அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் மாணவிக்கு மாதவிடாய் என்பதால் வகுப்பறைக்கு…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு… வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு பறந்த நோட்டிஸ்… போலீஸ் அதிரடி…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

“இரண்டு பெண் குழந்தைகள்”… கணவர் இல்லாமல் பரிதவிக்கும் மனைவி… மாவட்ட ஆட்சியரிடம் நிதி உதவி கோரி மனு…!!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது…

Read more

Breaking: பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு.. இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸ் வலைவீச்சு…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

ஏம்மா… ஏய் வண்டி ஓட்ட வேற இடமே இல்லையா….? ஓரமாக சென்ற முதியவர்…. சட்டென மோதிய வாகனம்…. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்….!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை மேம்பாலம், மரியபுரம் பகுதியிலுள்ள சாலையில் முதியவர் ஒருவர் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி பழகி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதியவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. …

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட 85 வயது மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி…!!

கோவை அருகே உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வரும் 85 வயது மூதாட்டிக்கு கட்டிட தொழிலாளி நாச்சிமுத்து (55) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது நாச்சிமுத்து மூதாட்டியின் வீட்டிற்கு வந்து அவரிடம் தவறான முறையில் நடந்து…

Read more

“திருமணமான பெண்ணின் மீது ஆசை”… கணவனின் புகாரால் பிரிந்து சென்ற கள்ளக்காதலி… ஃபுல் போதையில் நடந்து சென்ற 20 வயது காதலன்.. காத்திருந்த அதிர்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற 20 வயது வாலிபர் கோயம்புத்தூரில் உள்ள பீளமேடு பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ராஜூ நாயுடு லேஅவுட்டில் தங்கி…

Read more

பார்க்கிங் பிரச்சினை… நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய முன்னால் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ரம்யாவின் வீட்டிற்கு அருகே உள்ளவரின் வீட்டிற்கு சமையல் எரிவாயு போடுவதற்காக…

Read more

“முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு”… வீடியோ வெளியிட்ட போதை ஆசாமிகள்… தட்டி தூக்கிய ஜெயிலில் போட்ட போலீஸ்..!!

கோவை மாவட்டம் கோவில்பாளையம் என்னும் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவர் இந்து முன்னணி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவருடைய நண்பர் சந்திரசேகர். இவர் பிளம்பராக வேலை பார்க்கிறார். இந்நிலையில் நெருங்கிய நண்பர்களான…

Read more

பெரும் சோகம்….! விடுதி உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவரது மனைவி வினோபா(32). இவர்கள் மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்தனர். இவர்களது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக்கும் வினோபாவும் திடீரென தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த…

Read more

திருமணம் ஆகியும் தீராத காதல்… கல்லூரி மாணவி கற்பழித்து கொலை… ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் பூசாரிபட்டியை சேர்ந்த 21 வயது மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால்…

Read more

“65 வயது ஆகுது”… தள்ளாடும் வயதில் பாட்டியை கதற கதற… வடமாநில தொழிலாளர்கள் செஞ்ச கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து…

Read more

விடுங்கடா…! அலறி துடித்த மூதாட்டி… கதற கதற பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கோவை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 65 வயது மூதாட்டியை 3  வடமாநில தொழிலாளர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது, மூதாட்டி சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த மூவரும்…

Read more

“டிவி சத்தம் அதிகமா இருக்கு…” கடை ஊழியர் மது பாட்டிலால் தாக்கி கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

கோவையில் சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு – ஈச்சனாரி சாலை சந்திப்பில் உள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பவர்  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே…

Read more

என்னை கல்யாணம் பண்ணிட்டு அவள் கூட ஹனிமூனா…? எஸ்கேப் ஆன ஜோடி…. கொந்தளித்த இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு அரங்கேற்றமான ஒரு குடும்பத் தகராறு பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை விமானம் கோவையில் இறங்கிய பின்னர், பயணிகள் அனைவரும் வெளியேறியதும் சிறிது நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் வெளியே வந்தனர். அப்போது அந்தப்…

Read more

“காசு தரும் வரும் போக மாட்டேன்…” கணவரை இழந்த பெண்ணுக்கு மிரட்டல்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோவையில் தொண்டாமுத்தூர் தென்கரை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, தனது கணவர் மரணமடைந்த பின் குடும்ப சுமைகளை ஏற்றுக்கொண்டு, இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, “5 ஸ்டார்” எனப்படும் தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.4…

Read more

“பிரசவ செலவு…” எஸ்கேப் ஆன கள்ளக்காதலன்… குழந்தையை விற்று திருமணத்திற்கு ரெடியான இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தியாகராஜனுக்கும் 28 வயதிலும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தியாகராஜன் கருவை கலைக்க வேண்டும்…

Read more

அதிர்ச்சி…! வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மயங்கி விழுந்து பலி…. பெரும் சோகம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையேறி மக்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வாலிபர் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். இதனையடுத்து மலையேறி விட்டு திரும்பிய நிலையில், மூன்றாவது மலையில் வைத்து அந்த வாலிபர்…

Read more

“ஏய்… நாங்க யாரு தெரியுமா…?” கையில் பீர் பாட்டிலுடன் அட்ராசிட்டி செய்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ… தட்டி தூக்கிய போலீஸ்….!!

கோயம்புத்தூர் 100 அடி சாலையில் இருந்து நவ இந்தியா நோக்கி மேம்பாலம் செல்கிறது. அந்த மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர் பாட்டிலுடன் ரகலையில் ஈடுபட்டனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வரும் நபர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையில்…

Read more

அறைக்குள் நுழைந்த சீனியர் மாணவர் மீது தாக்குதல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு…

Read more

“மண்டியிட்டு கையை தூக்க சொல்லி…” சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாணவர்கள்…. கல்லூரி நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் சீனியர் மணவரை முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனியர் மாணவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறைக்குள் சென்று பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சீனியர் மாணவரை மண்டியிட்டு…

Read more

“லவ் டார்ச்சர்”… கண்டித்த தம்பி… “பழிவாங்க துடித்து காரில் கடத்திய வாலிபர்”… போன் போட்டு மாணவிக்கு மிரட்டல்… கோவையில் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு தன்னுடைய தோழி மூலம் கோவையை சேர்ந்த சூர்யா என்று வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இவர்கள் நண்பர்களாக பழகி வந்த நிலையில்…

Read more

விபத்தில் மூளைச்சாவு…. இளைஞரின் உடல், உறுப்புகள் தானம்…!!

கோவையில் கௌதம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அனைத்திந்திய பெருமன்றத்தின் கோவை மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் இவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கௌதம்குமார்…

Read more

“மகளுக்கு கல்யாணம் ஆகல…” உடல் கருகி இறந்த ஆசிரியை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

கோயம்புத்தூர் அருகே  அரிசிபாளையத்தை சேர்ந்த 53 வயதான அரசு பள்ளி ஆசிரியை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழுக்குப்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த பத்மா, கடந்த…

Read more

விடுமுறையில் ஊருக்கு வந்த ஐடி ஊழியர்…. நண்பர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் பிரவீன்(20) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரவீன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கிருசத்தியன்(24), சூர்யா(21) ஆகிய இருவருடன்…

Read more

“20 வருஷம்”… கொடிய விஷமுள்ள ராஜ நாகத்தால் பறிபோன பாம்பு பிடி வீரர் உயிர்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருந்த நிலையில் அந்த பகுதியில் வீட்டுக்குள் வரும் பாம்புகளைப் பிடித்து வனப்பகுதியில் விடுவார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியிருப்பு…

Read more

மருதமலை முருகன் கோவில்… தமிழில் மந்திரம் ஓத அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு…!!

மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. இந்நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்களை ஓத வேண்டும் என்று உப்பிலிபாளையத்தில் வசிக்கும் டி.சுரேஷ் பாபு என்பவர் அறநிலைத்துறைக்கு மனு அளித்திருந்தார்.…

Read more

எரிந்த நிலையில் கிடந்த ஆசிரியை…. ஷாக்காக பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோவை மாவட்டம் மதுக்கரை நாச்சிபாளையத்தில், இன்று காலை ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு…

Read more

அதிர்ச்சி…! தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே வீட்டுக்கு வெளியே இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தத்தளித்தது. இதனால் குழந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு…

Read more

கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….. வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ஜே.ஜே நகர் மேம்பாலம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…

Read more

தகாத உறவால் பிறந்த குழந்தை… வெளியே தெரிஞ்சா அவமானம்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூ‌.2 லட்சத்துக்கு பெற்ற பிள்ளையை விற்ற தாய்..!!

கோவை மாவட்டத்தில் கள்ளக்காதலில் பிறந்த ஒரு வயது குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காரமடை பகுதியைச் சேர்ந்த அனிதா (28) என்பவருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. சில…

Read more

கணவர், மகளை பிரிந்த பெண்…. குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் அனிதா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் மற்றும் மகளைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அனிதாவுக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் ஒரு…

Read more

“ரூ.3500 லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த VAO”… தண்ணீரில் நீந்தி மடக்கிப் பிடித்த போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… அதிர்ந்த கோவை…!!

கோவை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்று, லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி, வாரிசுச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை…

Read more

என்ன மீறி சர்டிபிகேட் வாங்கிருவியா…? லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய விஏஓ…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் தோம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக மத்துவராயபுரம் விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது விஏஓ வெற்றிவேல் என்பவர் வாரிசு சான்றிதழ் கொடுப்பதற்கு 3500 லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது கிருஷ்ணசாமி ஆவணங்கள் சரியாக இருக்கும் போது எதற்கு…

Read more

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்… உயிருக்கு போராடிய வடமாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே அப்பநாயக்கன் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மின் கம்பத்தில் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட…

Read more

“ஊசி மூலம் உடம்பில் போதைப்பொருள்”… வசமாக சிக்கிய 8 பேர்… சுற்றி வளைத்து கைது செய்த கோவை போலீஸ்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகில், ஒரு கும்பல் போதை ஊசிகள் பயன்படுத்தி வந்தது குறித்து நகர மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, போதைப்பொருள்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை… புங்கை மரத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்…. கோவையில் அதிர்ச்சி…!

கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக செயல்பட்டு வந்த சொக்கலிங்கம் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிறப்பு…

Read more

செல்போனில் நைசாக பேசிய பெண்…. மேலாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீகாந்த்தை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நிஷா என்பவர் பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்தால் அது என்…

Read more

“காட்டெருமை முட்டியதால் நடந்த சோகம்”… உயிருக்கு போராடிய வனக்காப்பாளர் மரணம்… கோவையில் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் தண்ணீர் பந்தல் என்னும் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை வனக்கோட்டத்தில் வன காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி அசோக் குமார் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து…

Read more

காட்டு மாடு முட்டி வனகாவலர் படுகாயம்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… வனத்துறை அதிகாரி அஞ்சலி..!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் வனக்காவலர் அசோக்குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டு மாடு அவரை முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! 8 வாலிபர்களை சுற்றி வளைத்த போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மீன்கரை பகுதியில் வாலிபர்கள் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மணி சலீம் நந்தகுமார் இப்ராஹிம் முகமது…

Read more

என்னை வெறி நாய் கடிச்சுட்டு..!! காப்பாத்துங்க… ஹாஸ்பிடலுக்கு ஓடோடி வந்த வாலிபர்… “திடீரென கண்ணாடியை உடைத்து உயிரை மாய்த்துக் கொண்ட அதிர்ச்சி”…!!!

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று (11.03.2025) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ராமச்சந்தர், வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு மருத்துவமனை ஊழியர்களிடம் தன்னை வெறிநாய்…

Read more

“நாயை துரத்தி சென்ற காட்டு யானை”… வாகனம் வருவதை பார்த்ததுடன் வனப்பகுதிக்கு ரிட்டன்…. பீதியில் மக்கள்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் நடக்கிறது. அந்த வகையில் வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் வந்தது. அதனைக் கண்டு ஒரு நாய் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த யானை அந்த நாயை விரட்டி சென்றது. அப்போது அவ்வழியாக…

Read more

Other Story