“47 வயாதாகியும் திருமணமாகல”… மகள் வயதுடைய 13 வயது சிறுமியை ஆசை காட்டி திருமணம் செய்து பலாத்காரம் செய்த தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள்…
Read more