நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி…. வாலிபரின் கதி என்ன…? தேடுதல் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்…

Read more

பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.…

Read more

குளிக்க சென்ற அண்ணன்-தம்பி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காக்கபாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபக் குமார்(10), வெற்றிவேல்(8) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீபக்குமாரும், வெற்றிவேலும் அப்பகுதியில்…

Read more

காகிதத்தில் அலங்கார பொருட்கள் தயாரிப்பு…. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் பொருட்டு காகிதத்தில் அலங்காரப் பொருட்கள் தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், தமிழாசிரியர்…

Read more

இருசக்கர வாகனத்தை அடகு வைத்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரமணமுதலில்புதூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் ஹக்கீம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அழகப்பா லே அவுட் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதி நடராஜன் வீட்டை போட்டுவிட்டு சொந்த வேலை காரணமாக குடும்பத்தினருடன் அரவக்குறிச்சிக்கு சென்று விட்டார். நேற்று மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல்…. ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சதாசிவம்- புவனேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் புவனேஸ்வரி சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதி நேர…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கே.எம் பட்டினம் பகுதியில் காளியம்மாள்(79) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக காளியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளியம்மாள்  நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு…. வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர் நகரில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயகௌரி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். என்பதில் வேலைக்கு சென்று விட்டு ஜெயகௌரி வீட்டிற்கு நடந்து…

Read more

போலீஸ் உதவி கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அந்த பொறுப்பை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் மகேஸ்வரன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

குடிபோதையில் வந்த தொழிலாளி…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகர் தயிர் இட்டேரி ரோட்டில் அம்புரோஸ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி அம்புரோஸ் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அவர்…

Read more

உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம்…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் லாலிரோட்டில் இருக்கும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் வெங்கடேஷ் என்பவர்…

Read more

சிபில் ஸ்கோர் மதிப்பு எதிர்மறையாக பதிவு…. தனியார் வங்கிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பணக்கார வீதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவிநாசி ரோட்டில் இருக்கும் ஆர்.பி.எல் வங்கியின் மூலம் கிரெடிட் கார்டு வாங்கினேன். இதனையடுத்து சர்வீஸ் சார்ஜ்…

Read more

மாணவியின் கன்னத்தில் “கேக்” தடவிய விவகாரம்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி ஆறுமுக கவுண்டர் வீதியில் இருக்கும் பழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்ற போது நடுரோட்டில் வைத்து கேக்…

Read more

10 லட்ச ரூபாய் கேட்ட மகள்…. மூதாட்டிக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னையராஜபுரத்தில் நஞ்சப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமாத்தாள்(72) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கோகிலா தனது கணவர் கண்ணன், மகன் மோனிஷ் ஆகியோருடன் இணைந்து தனது தாயிடம்…

Read more

தாயுடன் ஏற்பட்ட பழக்கம்…. 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 17 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே மாணவியின் தாய்க்கு வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலி…

Read more

அழுகிய நிலையில் மிதந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

ஆக்ரோஷமாக சண்டை போட்ட யானைகள்…. அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா…

Read more

டப்பாவுக்குள் சிக்கிய தலை…. 10 நாட்களாக போராடிய தெருநாய்…. பத்திரமாக மீட்ட சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மாநகர் பகுதியில் இருக்கும் குமுதம் நகரில் தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன் பிறகு நாயால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.…

Read more

நாடு முழுவதும் சைக்கிளில் யாத்திரை…. இளம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டுகள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித்துக்கு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அன்பு, அமைதி…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. திருமணத்திற்கு சென்ற 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பேர் சரக்கு வானில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….. அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீராநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மருமகள் ஆனந்தி கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். அவ்வபோது ஆனந்தி இந்திராணியை வீட்டிற்கு சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். கடந்த 20- ஆம் தேதி ஆனந்தி…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 14-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த எலக்ட்ரீசியன்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனியில் ஆசை தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வித், அஸ்வந்த் என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை…

Read more

பணம் கேட்ட நண்பர்கள்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத 9 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக்…

Read more

ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம்…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள்…

Read more

நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்…. காரில் வந்து நகையை பறிக்க முயன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால்…

Read more

எஸ்டேட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளர்கள்…. காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

சாலையில் உலா வந்த யானை…. செல்போனில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை…

Read more

தலைக்கேறிய மதுபோதை…. பனை மரத்தில் ஏறி தூங்கிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60…

Read more

தோட்டத்தில் கிடந்த தொழிலாளி சடலம்…. அண்ணன்-தம்பி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை…. பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

கோவை மக்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் குட் நியூஸ்…!!!

கோவையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் முன்னதாக மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.…

Read more

வேலைக்கு வந்த 2-வது நாளிலேயே…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொலவம்பாளையம் பாலாஜி அவென்யூ பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் இருக்கும் கிணற்றை தூர்வாரும் பணியில் தர்மபுரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதியம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கார்த்தி(19)…

Read more

குளித்துக் கொண்டிருந்த பெண்…. செல்போனில் வீடியோ எடுத்த டிரைவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் இருக்கும் குடியிருப்பில் எலக்ட்ரீசியனான ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மேல் வீட்டில் வசிக்கும் ஜெயபால் என்பவர் கீழே இறங்கி வந்து…

Read more

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஜோஸ்வா என்பவர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேலும் ஆன்லைன் மூலம் பலருக்கு வேலை வாங்கி தருவதாகவும் ஜோஸ்வா விளம்பரம் செய்துள்ளார். இதனை நம்பி அரியலூரை சேர்ந்த…

Read more

பிளஸ்-2 பொதுத்தேர்வில்…. 530 மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ரோடு வேம்பு அவென்யூ பகுதியில் சுவாமிநாதன்- ஜெயசுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இருவரும் வடவள்ளி பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.…

Read more

மக்களே உஷார்…! தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூர் கம்பன் நகரில் கோகுல கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்தது.…

Read more

தங்க முலாம் பூசப்பட்ட நகை…. நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் நிதி நிறுவன அதிபரான விசு(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவைபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர்கள் பால தண்டாயுதபாணி, அவரது மகன் விவேக் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இருக்கும் வங்கியில் அடமானம்…

Read more

அழுகிய நிலையில் கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் மதுக்கரை இடையே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் அழுகிய நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை…

Read more

“ரசாயன முறையில் பழுக்க வைக்க கூடாது”…. 25 டன் பழங்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி, கருப்பண கவுண்டர் வீதி, தர்மராஜா கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழரசன் தலைமையில் குழுவினர் மொத்தம் 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு…

Read more

3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 15 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 3 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வழக்கமாக விளையாட செல்வார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி வழக்கம் போல விளையாட சென்றுள்ளார். அப்போது…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரத்தில் போலீஸ்காரரான அருள்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை ஐ.ஜி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இளமுகில்(3) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருள்குமார் தனது…

Read more

முதல் மனைவியுடன் வெளியூர் சென்ற நபர்…. 2 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண்…

Read more

நடைப்பயிற்சி செல்லும் மக்கள்…. குறைகளை தீர்க்க போலீசார் நியமனம்…. மிகுந்த வரவேற்பு…!!

கோவை மாநகர போலீஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் விதமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைகளை தீர்க்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர்…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

“காதல் விவகாரம்”…. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகரில் 16 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவியை மாணவர் காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின்…

Read more

மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் மோசடி…. உறவினர்கள் 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். அவ்வபோது வெளிநாட்டில் இருந்து ரங்கநாயகியின் மகன்…

Read more

Other Story