விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.…
Read more