தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…. கார் மோதி உடைந்த மின் கம்பம்…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் அதிகாலை 5 மணிக்கு தனியார் நிறுவனத்தின் கார் ஐடி நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விளாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை…
Read more