பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்…. பொருட்களை நாசப்படுத்திய யானைகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முருகன் எஸ்டேட் பகுதியை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. நேற்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புகள் நுழைந்த காட்டு யானைகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் சுற்று சுவரையும், நுழைவு வாயில்…
Read more