பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

போடு செம…! குரூப்-1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த விவசாயியின் மகள்… குவியும் வாழ்த்துகள்…!!

கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி…

Read more

2 பிள்ளைகளின் தாய்…. “அழுகி கிடந்த உடல்…” ஷாக்கான போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் தாயிடம் நெய்வேலிக்கு சென்று வருவதாக கூறி சென்ற 33 வயது பெண் பிரபாவதி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு வெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பாஸ்கரின் மனைவி பிரபாவதி, கணவரை கடந்த ஆண்டு இழந்தார்.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து… 20 பயணிகள் காயம்…!!

கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு…

Read more

“கணவனை இழந்து கள்ளக்காதலனுடன் நெருங்கி பழகிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்”… 50 அடி பள்ளத்தில் அழுகிய சடலம்… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய இரண்டாவது மனைவி பிரபாவதி (33). இதில் பாஸ்கர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக் குறைவினால் காலமானார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் கோகுல்…

Read more

“உல்லாசமாக இருந்த தங்கை கணவர்…” அக்காவின் கழுத்தை இறுக்கி… மகன்களுடன் சிக்கிய பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் சோழபுரம் பகுதியில் கணவனை இழந்த 45 வயது பெண் வசித்து வருகிறார். அவருக்கு குழந்தை இல்லை. இந்த பெண்ணின் தங்கை தனது கணவர் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மூத்த மகன் 12- ஆம் வகுப்பும் இளைய…

Read more

“மனைவியின் அக்காவுடன் உல்லாசமாக இருந்த கணவன்”… நீ உயிரோடு இருந்தா தானே என் புருஷனை… கோபத்தில் வெடித்த தங்கை… கடைசியில் நேர்ந்த கொடூரம்..!!

கடலூர் மாவட்டம்‌ சேத்தியாதோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் வீட்டில் தனியாக அந்த பெண் மட்டும் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

“நீங்களே இப்படி செய்யலாமா”… மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய அறை கண்காணிப்பாளர்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆங்கில மொழி…

Read more

“வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம்…” இளம்பெண் செய்த காரியம்… கணவர் உள்பட 3 பேருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சச்சிதானந்தம் தனது மகள் வைஷ்ணவியை (27) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (35) என்பவரை திருமணம் செய்திருந்தார். தினேஷ் சென்னையில் வேலை செய்து வந்த நிலையில், அங்கு ஓர் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பை…

Read more

“Wrong Call மூலம் பழக்கம்…” கணவரை தேடி அலையும் 8 மாத கர்ப்பிணி…. அதிர்ச்சி சம்பவம்….!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரமிளா என்ற பெண் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். கடலூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும் ராங் கால் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் திருமணம்…

Read more

Breaking: லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி…. பிரபல ரவுடி என்கவுண்டர்….!!

கடலூரில் முட்டை விஜய் என்பவர் லாரி ஓட்டுநர்களை அறிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்(19) என்பவர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை…

Read more

BREAKING: பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த…

Read more

“எல்லாமே டூப்ளிகேட் தான்…” தலைதெறிக்க ஓடிய விசிக பிரமுகர்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே, வயக்காட்டில் உள்ள கொட்டகையில் கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்த கும்பலை போலீசார் முற்றுகையிட்ட போது, அவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநத்தம் அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(39) என்பவர், விசிக கடலூர் மேற்கு…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

“பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுப்பு”… பெண் ஊழியருக்கு கன்னத்தில் அடி… திமுக நிர்வாகி கைது.. பெரும் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி பகுதியில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி புஷ்பா (38) என்ற மனைவி இருக்கும் நிலையில் இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வேலையில்…

Read more

முந்திரி தோப்பிற்கு அழைத்து சென்ற இளம்பெண்…. 4 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் கீழகொல்லை காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகன் அஸ்வத்(4). கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அஸ்வத் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து செந்தில்நாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு…

Read more

பேருந்திலிருந்து இறங்கிய மாணவி…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து கல்லூரி மாணவி தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி பேருந்தில் இருந்து கீழே இறங்க முயன்றார். அதற்குள் டிரைவர் பேருந்தை எடுத்ததால் எதிர்பாராதவிதமாக மாணவி கீழே விழுந்து காயமடைந்தார்.…

Read more

கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்…. என்னவா இருக்கும்…? கடலோர காவல் படையினர் சொன்ன தகவல்….!!

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள சாமியார் பேட்டை கடற்கரை மற்றும் வேலங்கிரியன் பேட்டை கடற்கரை இரண்டிற்கும் இடையில் உள்ள கடலில் மிகப்பெரிய அளவிலான மர்ம பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை பார்த்து மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த…

Read more

திருமணமான பெண் கத்தி முனையில் பலாத்காரம்…. வீடியோவை காட்டி நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில், 29 வயது இளம்பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் துபாயில் வேலைக்காக சென்ற பிறகு, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார் என்ற நபர்…

Read more

“5 வருஷ காதல்”… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… 5 மாசம் ஆகிட்டு… வேதனையில் இளம் பெண் விபரீத முடிவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் இளங்கோவன்-மணிமேகலை தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூமிகா என்ற 24 வயது மகள் இருந்துள்ளார்.  இதில் இளங்கோவன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் பூமிகா தன்னுடைய…

Read more

“மண்ணுக்குள் புதைந்து நூதன முறையில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகி”… ஏன் தெரியுமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தில் மாசி மாதம் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இதேபோன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விருதாச்சலத்தில் நடைபெற்ற மாசி மகத்திருவிழாவில் ஆயிரக்கணக்கிற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அப்போது…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசம்”… நேரில் பார்த்ததால் 2 மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்… 7 வருடங்களுக்குப் பின் தம்பதி கைது… பரபரப்பு பின்னணி…!!!

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த தம்பதியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு அரசு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர்…

Read more

“சிறுமிகளை கடத்தி பாலியல் தொழில்…” 7 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய தம்பதி…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 13 மற்றும் 14 வயதில் இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதனையடுத்து ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்த சிறுமிகளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது…

Read more

Breaking: 25 திருட்டு வழக்குகள்… கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… காலையிலேயே பரபரப்பு..‌!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தப்பியோடிய கைதியை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது ஸ்டீபன் என்பவருக்கு மொத்தம் 27 கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருந்தது. இவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அப்போது…

Read more

மீண்டும் அதிர்ச்சி…!! 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… டியூசன் ஆசிரியர் கைது.. கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்துள்ள பகுத்தியில் ராயர் மகன் வெங்கடேசன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கடந்த 20 வருடமாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் பல மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். அந்த…

Read more

“ப்ளீஸ் சார்… விட்ருங்க…” ஷாக்கான 12-ஆம் வகுப்பு மாணவி…. டியூசன் ஆசிரியர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவி தினமும் டியூஷனுக்கு சென்று படிப்பது வழக்கம். இந்த நிலையில் டியூஷனுக்கு…

Read more

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். 2016-ஆம் ஆண்டு சரவணனுக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு சரவணன் தனது மனைவியை…

Read more

“மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்”… பேத்திகளை கூட விட்டு வைக்கல… கோபத்தில் உயிரோடு தீ வைத்து எரித்த மாமியார்…!!

நெய்வேலி அருகே பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சரவணன், தனது மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு, மருமகளை மீண்டும் சீண்டியதாக கூறப்படுகிறது. இவருடைய மகன் வெளியூரில் வேலை பார்த்து…

Read more

“உன் அம்மா, அப்பாக்கு என்ன பதில் சொல்லுவோம்…” சிறுமியை பார்த்து கதறி அழுத உறவினர்கள்…. நடந்தது என்ன…? பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த நிலையில் அம்பலவாணன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமாரின் மகளான பிரின்சி உறவினர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி…

Read more

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய மனைவி… உதவிய தாய், கொத்தனார்… கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கலுக்காலி முட்டம் பகுதியில் வசித்து வந்தவர் அய்யாபிள்ளை (50). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். அங்கு பரிமளா(46) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பரிமளாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு…

Read more

“ஜூஸில் விஷம் கலந்த புது மனைவி”… விசாரணையில் தெரிந்த உண்மை… பழிவாங்க துடித்து உயிரை விட்ட கணவன்.. !!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“திருமணமாகி 2 மாசம் தான் ஆகுது”… ஜூசில் விஷம் கலந்த மனைவி.. பழி தீர்க்க கணவன் போட்ட பிளான்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…

Read more

வாங்குன பொருளுக்கு காசு கேப்பியா…? “இப்ப பாரு என்ன பண்றேன்னு”… ஒரே இடியில் மொத்த கடையும் குளோஸ்… பகீர் சம்பவம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன்…

Read more

“வண்டி வேணும்னா இதை பண்ணு….” கறாராக பேசிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் கிள்ளை காவல் நிலையத்தில் உதயகுமார்(63) என்பவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஹமீது என்பவரது வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது காவல் நிலையத்தில் இருந்து அந்த வாகனத்தை…

Read more

“வேறொருவர் மீது காதல்”… திருமணமான 25 நாளில் கணவனுக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்த மனைவி..? மீண்டும் ஒரு சம்பவமா… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பாடி கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகனுக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி திருமணம்…

Read more

சகோதரியை கிண்டல் பண்ணுவியா….? “நெருங்கிய நண்பர்கள்…” வாலிபரின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கடலூர் மாவட்டம் எம்.எம் புதூரை சேர்ந்தவர் நாகராஜ். அவரது மகன் அப்புராஜ்(22) கடந்த எட்டாம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் அப்புராஜின் நெருங்கிய நண்பர் சரண்ராஜ்(22) என்பவரும் காணாமல் போனதாக காவல் நிலையத்தில்…

Read more

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” காதலியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய வாலிபர்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கொடுக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடேசன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார்.…

Read more

16 வயது சிறுமியை சீரழித்த 5 பேர்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு கீழக்கடம்பூரை சேர்ந்த தொழிலாளர்களான பாலு(54), விநாயகம்(55), ராமலிங்கம்(60), வேல்முருகன்(33), வீராசாமி(39) ஆகிய ஐந்து பேரும் இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கூட்டு…

Read more

அந்த பெண்ணுடன் பேசியதை சொல்லவா…? ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொடூர கொலை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புளியங்குடியில் ஆனந்த்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ஜீவா என்பவரும் ஆனந்தும் நண்பர்களாக பழகி வந்தனர். ஒரு நாள் ஆனந்த் ஜீவாவை…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தமிழ் “SIR” போக்சோவில் கைது…!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திகிறது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில்,…

Read more

இன்ஸ்டாகிராமில் பழகிய 17 வயது சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணிப்பேட்டையை சேர்ந்த அன்பு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்பு ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்…

Read more

மீன் குழம்பு வைத்த மனைவி…. ஆசையாக சாப்பிட்ட கணவர் துடிதுடித்து பலி…. அதிர வைக்கும் பகீர் பின்னணி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கட்டியங்குப்பம் மெயின் ரோடு பகுதியில் கோபால கண்ணன்(50)-விஜயா(48) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கோபால கண்ணன் கோயம்புத்தூரில் இருக்கும் கல்லூரியில் தங்கி சமையல் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை நாளில் மட்டும் சொந்த…

Read more

ஒரே பைக்கில் 5 பேர்… சட்டென நேர்ந்த பயங்கரம்… ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பலியான வாலிபர்.. 3 மாணவிகள் பலத்த காயம்..!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பள்ளிக்கு செல்வதற்காக இன்று 3 மாணவிகள் காத்திருந்தனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் தாங்கள் குறிஞ்சிப்பாடி செல்வதால் எங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். அந்த மாணவிகளும் வாலிபர்களின் பைக்கில் ஏறிய நிலையில்…

Read more

பச்ச புள்ள..! திருமணமாகி 5 வருஷம் கழிச்சு தான்… தண்ணீர் என நினைத்து டீசலை குடித்த 2 வயசு குழந்தை பலி… கதறும் பெற்றோர்..!!

கடலூர் மாவட்டம் வடலூரில் நரிக்குறவர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு சூர்யா- சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பாசிமணி ஊசிமணி விற்பனை செய்து வரும்  நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக…

Read more

யாருக்கேனும் சூனியம் வைக்கப்பட்டதா…? சாலை ஓரத்தில் கிடந்த எலும்புக்கூடுகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்ச குப்பத்தில் நேதாஜி சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் துப்புரவு பணியாளர்கள் வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த போது மனித எலும்புக்கூடுகள், மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம் போன்றவை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

அதிகாலையிலேயே அதிர்ச்சி…! ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 15 பயணிகள் காயம்…. கோர விபத்து….!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஆம்னி பேருந்து சென்றது. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் மணப்பாறை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. உடனே பயணிகள் சிலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து…

Read more

“ப்ளீஸ் தாத்தா… என்ன விட்ருங்க…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. 68 வயது முதியவரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓரங்கூரில் முத்துராஜ் (68) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துராஜ் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் இதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டி உள்ளார். இதனால் பயந்து…

Read more

தறிகெட்டு ஓடிய கார் மோதி விபத்து…. 2 பேர் துடிதுடித்து பலி…. சடலத்துடன் போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம்- சிதம்பரம் சாலையில் ஒரு கார் தாறுமாறாக ஓடியது. இந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் சென்ற இரண்டு பேரின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் கார்…

Read more

FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…

Read more

Other Story