அடித்து பிடித்து ஓடிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் வாகனத்தை அங்கேயே…

Read more

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்…. விரைந்து செயல்பட்ட “கேட் கீப்பர்”…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லாங்குப்பம் ரயில்வே கேட்டை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கடந்து சென்றது. இந்நிலையில் ரயிலுக்காக மூடப்பட்ட கேட்டை கீப்பர் அழகர் செல்வம் என்பவர் திறந்துள்ளார். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த…

Read more

சிலிண்டருக்கு அடியில் இருந்து உஷ்..உஷ் என வந்த சத்தம்…. வீட்டு உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!!

கடலூர் வெளிச் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன். இவரது வீட்டு சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் உள்ள பகுதியில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதையடுத்து சிலிண்டருக்கு கீழ் உள்ள சிறுதுவாரம் வழியே எட்டிப் பார்த்த பாம்பு ஒன்று…

Read more

அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை…. திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் தெற்கு கடற்கரை சாலையில் மீனவரான உதயகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனிஷா(24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் உதயகுமார் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில்…

Read more

முந்திரி தோப்பில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடலூர் சிப்காட்டில் இருக்கும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் ராசாபேட்டை பகுதியில் இருக்கும்…

Read more

கன்றுக்குட்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. ஐ.டி.ஐ பயிற்சியாளர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்(42) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் அரசு ஐ.டி.ஐ-யில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில்…

Read more

மறுப்பு தெரிவித்த தாய்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அயன் குறிஞ்சிப்பாடி மெயின் ரோட்டில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(20) என்ற மகள் இருந்துள்ளார். 12-ஆம் வகுப்பு வரை படித்து முடித்த அருணா கல்லூரியில் படிக்க விரும்பினார். இது தொடர்பாக தனது தாயிடம் கூறியுள்ளார்.…

Read more

“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும்”…. புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி…

Read more

நள்ளிரவில் தீ வைத்தது யார்….? அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலை கண்விழித்து பார்த்த ரமேஷ் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோ தீயில்…

Read more

பள்ளி பேருந்து மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் இருக்கும் தனியார் மழலையர் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ராமநத்தம் பகுதியில் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி வாகனம் ஏற்றிக்கொண்டு மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வெங்கடேசன்…

Read more

தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்…? நேரில் சென்று விசாரித்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர்…

Read more

டாஸ்மாக் கடை முன்பு….. விவசாயி குடும்பத்தோடு சமையல் செய்து போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் தங்கராசு. இவருடைய மகன் சுப்பிரமணியன் (52). விவசாயியான இவருக்கு சரண்யா (26) என்ற மகள் மற்றும் சக்திவேல் (25), சக்தி (22) என்ற 2 மகன்களும் உள்ளனர். அதில்…

Read more

பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞர்…. குழந்தைகள் உள்பட 5 பேர் உடல் கருகி பலி…. நடந்தது என்ன?…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பாஸ்கர். அவருடைய மகன் பிரகாஷ் கொத்தனார் வேலை செய்யும் இவருக்கு தமிழரசி (30) என்ற மனைவியும், தியாசாய்(4) என்ற மகனும், ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.…

Read more

கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள்…

Read more

அரசு பள்ளி மாணவர்கள் மோதல்…. பின்னணியாக செயல்பட்ட ஆசிரியர்கள்….? அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா அளித்த உத்தரவின் பெயரில்…

Read more

ஆந்திராவுக்கு சென்ற தொழிலாளி…. வெட்டு காயங்களுடன் பிணமாக கொண்டு வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திராவுக்கு சென்றுள்ளார் இவருடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் தினமும் தனது மனைவி சங்கீதா…

Read more

கடலூரில் பரபரப்பு..! 2 கைக்குழந்தை உட்பட 3 பேர் எரித்து கொலை…. பெட்ரோல் ஊற்றியவரும் பலி…. விசாரணையில் போலீசார்..!!

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே குழந்தை உட்பட 4 பேர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.. கடலூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லாங்குப்பம் பகுதியில் தமிழரசி என்பவர் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் தமிழரசியின்…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீவைத்து கொலை..!!

கடலூர் மாவட்டம் செல்லாங்குப்பம் அருகே பெட்ரோல் ஊற்றி 3 பேர் தீவைத்து  கொலை செய்யப்பட்டனர்.. தமிழரசி, 4 மாத குழந்தை ஆசினி, 8 மாத குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தனலட்சுமி என்ற பெண்…

Read more

மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி…

Read more

குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும்…. விருதாச்சலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த அங்கித் ஜெயின் சென்னை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். இதனால் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த ஆரோக்கிய…

Read more

“மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்”…. தீயணைப்பு படைவீரர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் கே.கே நகரில் கந்தவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூரில் இருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் ஓட்டி வருகிறார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள்…

Read more

வலையில் சிக்கிய வெள்ளை நிற திருக்கை மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன்…

Read more

பிளஸ்-2 மாணவர்கள் மோதல்…. வைரலாகும் வீடியோ…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜாதி ரீதியாக இரு பிரிவினராக பிரிந்து அடிக்கடி சண்டை போடுகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

மக்களே உஷார்…! பரிசு விழுந்ததாக கூறி ரூ.3 3/4 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செல்போன் செயலின் மூலம் சுதாவுக்கு 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தபால் மூலம்…

Read more

அழுகிய நிலையில் குடிநீர் தொட்டியில் கிடந்த உடல்…. தண்ணீரை பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான சரவணகுமார்(37) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சரவணகுமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக…

Read more

வாலிபருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிராஜ் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2021-ஆம் ஆண்டு சசிராஜ் 14 வயதுடைய 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை…

Read more

தங்க நகை வாங்கி சென்ற நபர்…. ஓடும் பேருந்தில் அபேஸ் செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொழை கிராமத்தில் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் டேனியல் விருதாச்சலம் கடைவீதியில் இருக்கும் நகை கடையில் 4 பவுன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு ஸ்ரீ முஷ்ணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. பெண் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டுக்காடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டாக்குறிச்சி பேருந்து நிறுத்தம்…

Read more

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாரபுரத்தனூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராஜா(23) ஊருக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது.…

Read more

பெற்றோரை இழந்த சிறுமி…. பாலியல் தொந்தரவு அளித்த அண்ணன்-தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபாளையம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காரவேலு, ராஜு என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். அதே பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

புகழ்பெற்ற கோவில்…. ஒரே நாளில் 110 ஜோடிக்கு திருமணம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மலையில் இருக்கும் மண்டபத்தில் 80 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதே போல் கோவிலை சுற்றி இருக்கும் தனியார் மண்டபங்களிலும் 30…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்புரம் முருக பிரியா நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மகேந்திரன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து…

Read more

கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. நடந்தது என்ன…? சிறுவன் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் அருள்செல்வன்-கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய அபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அபிநாத் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநாத்தை பல்வேறு…

Read more

தனியாக பேச வேண்டும் என கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விலங்கல்பட்டி பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியை மிரட்டி…

Read more

தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து…. 80-க்கும் மேற்பட்டோர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். கண்டக்டராக…

Read more

தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ஏரி பாசன வாய்க்காலில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தொப்புள் கொடியுடன் கிடந்த பெண்…

Read more

கடலுக்கு சென்ற மீனவர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிக்காரன் தோட்டத்தில் மீனவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் செல்வக்குமார் மீன்பிடிக்க சென்ற பிறகு துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை…

Read more

ஊர் சுற்றி வந்த வாலிபர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குண்டலப்பாடி பகுதியில் நல்லான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த வினோத்தை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்…

Read more

மனைவிக்கு உதவியாக இருந்த சிறுமி…. மாணவியை கர்ப்பமாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவர் கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயாவுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயாவிற்கு உதவியாக வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. கணவர் கண்ணெதிரே இளம்பெண் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராலூர் கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி பிரேமலதா(25). இந்நிலையில் கலையரசன் தனது மனைவி மற்றும் 3 வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று…

Read more

கார் மீது மோதிய அரசு பேருந்து…. மூதாட்டி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமன்(35) என்ற மகன் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ராமன் ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது…

Read more

விஷம் வைத்து கொல்லப்பட்டதா…? மர்மமாக இறந்து கிடந்த மயில்கள்…. வனத்துறையினரின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செங்கமேடு கிராமத்தில் வெலிங்டன் நீர் தேக்கம் பாசன கால்வாய் ஓரம் மர்மமான முறையில் 3 மயில்கள் இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், விருதாச்சலம்…

Read more

திருமணமான 10 மாதங்களில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் செல்வராஜ் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதத்திற்கு முன்பு வேறு மதத்தைச் சேர்ந்த கெசியால் (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பல்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச் சாலையில் இருக்கும் கியாஸ் குடோன் அருகே கையில் கத்தி, உருட்டு கட்டையுடன் நின்று கொண்டிருக்கும் 5 பேர் வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ…

Read more

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் பூவாலை பழைய தபால் நிலைய தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பரமேஸ்வரி புத்தூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பரமேஸ்வரி அதே கிராமத்தில் வசிக்கும் இளவரசன்…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது…. லாரிகளுக்கு ரூ. 1.25 லட்சம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஜவான் பவன் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக அடுத்தடுத்து வந்த டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது…

Read more

Other Story