போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி… அதிர்ச்சி சம்பவம்…!!!
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகாயம் அடைந்தார்.…
Read more