தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.…
Read more