“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…
Read more