“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

“செல்போன் யூஸ் பண்ணாத”…. கண்டித்த பெற்றோர்… 8-ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

FLASH: பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து…. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… சைரன் சத்தத்தைக் கேட்டு பாலத்தில் இருந்து குதித்த நபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் தங்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…!!பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…

Read more

பெட்ரோல் வாங்கி சென்ற நண்பர்கள்…. தீ விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொரசினம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (18) மற்றும் அவரது 17 வயது நண்பர், டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே வந்தபோது, சாலையை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தொழிலதிபரை கொன்று உடலை எரித்து குளிர்காய்ந்த நண்பர்கள்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் (60) என்பவர், பெரும்பள்ளம் பகுதியில் நண்பர்கள் காட்டேஜ் எனும் பெயரில் சுற்றுலா விடுதியை நடத்தி வந்தவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால்,…

Read more

“மலை உச்சியில் அழுகிய நிலையில் தொங்கிய சடலம்….” ஷாக்கான பொதுமக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பெரும் பணத்தை இழந்துள்ளார்.…

Read more

“ப்ளீஸ் விட்டுருங்க அண்ணா…”சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணன்,தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு சிறுமிகளை அண்ணன் தம்பிகளான கருப்புசாமி(41), ரங்கநாதன்(26) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ…

Read more

தூங்கி கொண்டிருந்த அண்ணன்…. உயிரோடு எரித்து கொல்ல முயன்ற தங்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வனராஜா. கடந்த 2022-ஆம் ஆண்டு வனராஜா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை நித்யாவும் நித்தியாவின் கணவர் ராஜேஷும் இணைந்து வனராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு படுகாயமடைந்த வனராஜாவை எரித்து கொலை…

Read more

13 வயது சிறுமியை கதற, கதற…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர். இந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..‌! “தொடர்ந்து 3-வது சம்பவம்”… பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்ற பாஜக நிர்வாகி மயங்கி விழுந்து மரணம்…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோன்று ராமநாத சுவாமி கோவிலிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் பலி…. பெரும் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்….. அலறி துடித்த மூதாட்டி…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல்லில் குடும்ப பொருளாதார சிக்கலால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், தனது குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பழனியப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி சிவானந்தம்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

“ரயிலில் தீவிர சோதனை”… போலீசை கண்டதும் பம்பிய நபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்தது. அதில் ரயில்வே காவல்துறையினர் கஞ்சா சோதனை நடத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கண்ட நவநீதகிருஷ்ணன்…

Read more

“அம்மா… அந்த அங்கிள் என்னை….” திருவிழாவிற்கு வந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. இன்ஜினியரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் திருவிழாவுக்கு வந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரான பாண்டிதுரை என்பவர்…

Read more

“மன்னிச்சிருங்க பாட்டி…” காது அறுந்து துடித்த மூதாட்டி…. மன்னிப்பு கடிதத்துடன் சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் ஒரு வாலிபர் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறித்து சென்றுள்ளார். முன்னதாக மூதாட்டி வாலிபருடன் வாக்குவாதம் செய்ததால் திருடன் கையில் இருந்த கத்தி மூதாட்டியின் கதை அறுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து செயினை பறித்துவிட்டு அந்த…

Read more

“நான் செய்தது தவறு”…. மூதாட்டியின் தங்கச் சங்கலியை திருடிவிட்டு… கண்ணீர் மல்க கடிதம் எழுதிய திருடன்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மூதாட்டி ஒருவர் வசித்து வருக்கிறார். இந்நிலையில் திடீரென வீடு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளார். அப்போது அந்த திருடன் தான் செய்தது தவறு என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கடிதம்…

Read more

இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து…. துடிதுடித்து பலியான தபால்காரர்….. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் அஞ்சல் அலுவலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஈஸ்வரமூர்த்தி ஓட்டி…

Read more

குமரிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்…. பெட்டி முழுக்க லட்சக்கணக்கில் பணம்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி….!!

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து கஞ்சா தொடர்பாக முன்பதிவில்லா பேட்டியில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நவநீதகிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அவர்…

Read more

“பிறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது”… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழந்த குழந்தை… கதறி துடிக்கும் தாய்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கள்வர்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (29) மற்றும் தனலட்சுமி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு, தனலட்சுமி திருச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றிருந்தார். மார்ச் 12ஆம்…

Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்… ரயில் நிலையத்தில் கண்ட காட்சி… ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த இரு வீட்டாரும் மணிகண்டனையும், அந்த பெண்ணையும் கண்டித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிள்…

Read more

தோட்டத்தில் குரங்கு தொல்லை… நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீர சின்னம்பட்டி பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்தத் தோட்டத்தில் குரங்கு தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் ரூ.1000 கொடுத்து ஜெயமணி என்பவரை அழைத்து…

Read more

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்…” ஒப்பந்தாரரிடம் கறாராக பேசிய பொறியாளர்கள்…. அதிரடியாக பறந்த உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனி முருகர் கோவில் தலைமை அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் வேலை பார்க்கும் பிரேம்குமார், உதவி பொறியாளர் முத்துராஜா ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக…

Read more

“2 வருட காதல்”… மணக்கோலத்தில் பார்க்க வேண்டியவரை பிணக்கோலத்தில்… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த காதலி… அதிர்ச்சி முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே குருப்பம்பட்டி பகுதியில் சித்திரை வேல் (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய ரூபிணி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில் ஜெயசீலன் என்ற வாலிபரை…

Read more

“இப்படி பண்ணிட்டீங்களே…” ரத்த வெள்ளத்தில் துடித்த மகன்…. தந்தையின் வெறிச்செயல்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் காவிரி செட்டிப்பட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் குமார் என்ற மகன் இருந்துள்ளார். ரஞ்சித் குமார் சண்டை சேவலை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும்…

Read more

மனைவியின் சம்மதத்துடன்…. 14 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவரது மனைவி ராமலட்சுமி(25). கடந்த 2021-ஆம் ஆண்டு அழகுராஜா பெரிய குளத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 15 பயணிகள் காயம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மற்றொரு தனியார் பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இந்த இரு பேருந்துகளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

கணவர் கண் முன்னே காவலர்களால் மானபங்கம்படுத்தப்பட்ட பெண்… 3 காவலர்களுக்கு 10 ஆண்டு சிறை… அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மனைவி கடந்த 2001 ஆம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்தப் பெண் அவரது கணவர் சக்திவேல் கண்முன்னே காவல்துறையினரால் ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்யப்பட்டார்.…

Read more

Breaking: காவல்நிலையத்தில் பெண் மானபங்கம்…. 24 ஆண்டுகள் கழித்து…. தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெண்ணை, அவரின் கணவரின் கண்முன்பு ஆடைகளைக் களைந்து மானபங்கம் செய்த வழக்கில், காவல் ஆய்வாளராக இருந்த ரங்கசாமி (77), காவலர்கள் வீர தேவர் (68), சின்ன…

Read more

நீர்வீழ்ச்சி பகுதியில் ஆணும், பெண்ணும்… “அதை” பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இரண்டு உடல்கள் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வாயில் நுரை தள்ளியபடி ஒரு பெண்ணும் ஆணும் இறந்து…

Read more

கொலை வழக்கு… ஜாமீனில் வெளிவந்த சகோதரர்கள்…. கார் ஏற்றிக் கொல்ல முயற்சி…. 5 பேர் கோர்ட்டில் சரண்…!!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த…

Read more

“அண்ணியின் தங்கையை மணந்த கொழுந்தன்”… அடிக்கடி வெடித்த தகராறு… வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிணம்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் லட்சுமணன் (44) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் லட்சுமணனுக்கு சுரேஷ் (40)…

Read more

வலியில் கதறி துடித்த மருமகள்…. நடுரோட்டில் மாமியார் செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பட்டியில் எலக்ட்ரீசியனான ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ராஜீவ் காந்தி அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு கடந்த 28-ஆம்…

Read more

“9 மாத குழந்தைக்கு கண் பார்வை பிரச்சனை”… வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்த அரசு மருத்துவர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அரவிந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல், கண்ணில் புரை இருந்துள்ளது. இதனால் அரவிந்த் குமார் தனது குழந்தையை அரசு மருத்துவமனையில்…

Read more

“கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…” காதலனின் லீலைகள்… போனை பார்த்து ஷாக்கான காதலி… பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அகிலா என்ற பெண் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி…

Read more

“கல்லூரியில் படிக்கும் போது மலர்ந்த காதல்”.. திருமணம் செய்து கொண்ட ஜோடி… ஒரு வருஷம் கூட மகிழ்ச்சி நீடிக்கல… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள்…

Read more

கள்ளக்காதல் தெரிந்ததால் ஜோடி தற்கொலை… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் ஒருவரின் தனியார் தோட்டத்தில் ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த பாலமுருகன்…

Read more

“கத்தியுடன் கெத்து காட்டிய பாஜக இளைஞரணி நிர்வாகி”… வைரலான ரீல்ஸ் வீடியோ… பாடம் புகட்டிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(33). இவர் திண்டுக்கல் மாவட்ட பாஜக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக பதவியில் உள்ளார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது வீட்டில் கத்தியோடு பின்னணி பாடலுக்கு…

Read more

வாலிபரை கழுத்தறுத்து கொன்று… “துக்க வீட்டில் வைத்து”…. பதறிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தெரசம்மாள் குடியிருப்பில் ஜேம்ஸ் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். பிரவீன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரவீனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோமையார் என்பவருக்கும் முன்…

Read more

“கடன் தொல்லை”… விஷ மாத்திரைகளை சாப்பிட்டு ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை… திண்டுக்கல்லில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரம் பகுதியில் நாகேந்திரன்-சாந்தி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கதிரீஸ்வரன் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் நாகேந்திரன் திண்டுக்கல் அருகே பஸ் ஸ்டாண்டில்…

Read more

பெண்கள் முன்னிலையில் மோசமாக…. தொழிலாளியை கொடூரமாக கொன்ற சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் காளீஸ்வரன் என்பவர் வசித்து வந்துட்டார். இவர் விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இந்த நிலையில் காளீஸ்வரன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 3  சிறுவர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு…

Read more

“Love You” சொல்லு… மொபைல் ஆப் மூலம் சிறுமியை…. வீடியோவை பார்த்து ஷாக்கான பெற்றோர்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு சிறுமி 7-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி சிறுமியும், அவரது தோழிகளும் செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தொடர்பு கொண்டு…

Read more

அரசு கலைக் கல்லூரியில் பாலியல் புகார்… “விடுதியாக செயல்பட்ட நூலகம்”… கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சஸ்பெண்ட்… கொடைக்கானலில் அதிர்ச்சி..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரி உள்ளது. இங்குள்ள மகளிர் விடுதியில் தங்கியுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு அங்குள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்…

Read more

காட்டு பகுதியில் ரத்தம் சொட்ட சொட்ட… பிளான் போட்டு தீர்த்து கட்டிய மனைவி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திண்டுக்கல்-திருச்சி சாலையில் குருவிகுளம் வனப்பகுதியில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர்…

Read more

பேச மாட்டியா…? கடைக்குள் புகுந்து ரத்தம் சொட்ட சொட்ட… பட்டபகலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பஷிரா பேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். பஷிரா பேகம் சரவணப்பொய்கை சாலையில் டீக்கடை மற்றும் துணி கடை நடத்தி வருகிறார்.…

Read more

3 நாளாக… கண்கள் கை கால்கள் கட்டப்பட்டு… வங்கி ஊழியர் கொடூர கொலை… 7 பேர் கைது… விசாரணையில் பகீர் வாக்குமூலம்…!!

திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் நேற்று காலை வங்கி ஊழியர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய கண்கள் கை கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

Other Story