கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன்…

Read more

மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன்…

Read more

தீ பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குள்ளனம்பட்டியில் தொழிலதிபரான அரவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் அரவிந்தராஜ் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் அரவிந்தராஜ் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் வசிக்கும் ஜான் பீட்டர், எட்வின் என்பது தெரியவந்தது.…

Read more

கணவர் அடித்து கொலை…. மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மகனுடன் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.…

Read more

மனைவியை தாக்கிய தொழிலாளி…. மாமியாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் முத்துசாமி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துசாமி தனது…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர், குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும்…

Read more

நவீன வசதிகளுடன் கூடிய பெட்டி பொருத்தும் பணி…. இரும்பு சங்கிலி கழன்று 2 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மூன்றாவது மின் நிலுவை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தம் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் மின் இழுவை ரயில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற போது…

Read more

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமர் கோவில் தெருவில் கூலி தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுகன்யா பழனியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுகன்யா வேலைக்கு…

Read more

“தமிழ் பேச முடியவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகர் ராஜ காளியம்மன் நகரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்த தினேஷால்…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின்…

Read more

மக்களே உஷார்….! கல்லூரி மாணவியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்துள்ளார். அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அப்போது பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவி…

Read more

நவீன வசதிகளுடன் மின் இழுவை ரயில் சோதனை ஓட்டம்…. பழனி கோவில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற மூன்று மின் இழுவை ரயில்கள் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

பழனி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்…. 1 1/2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினத்தை…

Read more

“பாம்புக்கு பால்; எறும்புக்கு சர்க்கரை”…. பக்தர்களின் வினோத வழிபாடு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியில் சுயம்புவாக மண் உருவானது. அதனை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் பால் ஊற்றினர். இதனையடுத்து புற்றில்…

Read more

ஓட ஓட விரட்டி தொழிலாளி கொலை…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரும்பப்பட்டியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வடிவேல் பழனி பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த…

Read more

உடல் துண்டாகி இறந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோதைமங்கலம் ரயில்வே கேட் அருகே உடல் துண்டான நிலையில் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

வாஷிங் மெஷினில் பதுங்கிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார் நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனும், கல்பனாவும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். வீட்டில் குழந்தைகள்…

Read more

ஒருதலை காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரி புதூரில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ரெட்டியார் சத்திரத்தில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக பாலமுருகன் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். அந்த…

Read more

“டார்ச்சர்” செய்த கணவன்…. அந்தரங்க உறுப்பை தாக்கி கொலை செய்த மனைவி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும்…

Read more

“இப்படி பழுக்க வைக்க கூடாது”…. 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவின் படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு…

Read more

லாரி மீது அரசு பேருந்து மோதல்…. ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோட்டில் இருந்து அமிலம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி புதுப்பாலம் அருகே இரவு 2 மணி அளவில் லாரி சென்று கொண்டிருந்த…

Read more

6 வயது மகளுடன் போக்குவரத்து பணியாற்றிய காவல் தாய்…. என்ன காரணம் தெரியுமா…???

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சிவ சரண்யா என்பவர் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை மற்றும் அவிநாசி சாலையில் உள்ள எல்ஐசி உப்பிலிபாளையம் உள்ளிட்ட சிக்னல்களில் கடந்த மூன்று நாட்களாக தனது…

Read more

விரைவில்…! பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு…. செம ஹேப்பி நியூஸ்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ்…

Read more

உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபர்…. அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் இருந்து உடல் கருகிய நிலையில் வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்பட்ட சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று பகல் 2:30 மணிக்கு கனமழை பெய்தது. இதனையடுத்து கடும் குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனை தொடர்ந்து…

Read more

தேசிய கொடியுடன் தர்ணாவில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுதந்திர போராட்ட தியாகியான கிருஷ்ணசாமி (100) என்பவர் வசித்து வருகிறார். நேற்று கிருஷ்ணசாமி தேசியக்கொடியுடன் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாசில்தார் விஜயலட்சுமி உள்ளிட்ட…

Read more

தந்தை கொலை வழக்கு…. ஒரு வருடத்திற்கு பின் சிறுமி உள்பட இருவர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொடுக்கல்-வாங்கல் தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வீட்டில் இருந்த ஓமந்தூரானை படுகொலை செய்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு…

Read more

கொடூரம்…! கழுத்து, முதுகு பகுதியில் குத்தப்பட்டு கல்லூரி மாணவி கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் ஓமலூர் தெருவில் அழகுபாண்டி என்பவர் விசித்து வருகிறார். இவருக்கு முத்தாலம்மன் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் 2-வது மகள் ஜோகிதா(18) திருச்சி தென்னூர் பாரதி நகரில்…

Read more

தினமும் 8 கி.மீட்டர் தூரம்… சக்கர நாற்காலியில் பள்ளிக்கு செல்லும் மாணவன்…. கண்ணீர் மல்க கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவநாயக்கர்குளத்து பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் நாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். தற்போது ராஜராஜன் தி.கூடலூர் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில்…

Read more

சுமார் 4000 ஆண்டுகள் பழமை…. ஈமக்கல் கண்டுபிடிப்பு… ஆய்வாளர்களின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆசாரிபுதூர் கிராமத்தில் இருக்கும் மலை குன்றின் மீது மல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. நேற்று வரலாற்று ஆய்வாளர்கள் விஸ்வநாததாஸ், சந்திரசேகர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் மலை குன்று பகுதியில் கள ஆய்வு…

Read more

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்…. காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் கொடைக்கானல் அண்ணா சாலை ரோடு,…

Read more

4 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்திரவதை…. பெயிண்டர் அதிரடி கைது…. வைரலாகும் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள புங்கம்பாடியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் இறந்து விட்டதால் முத்துலட்சுமி தனது 4 வயது மகனுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மணிகண்டன் வீட்டில்…

Read more

சினிமா பட பாணியில்…. “சாலையை காணோம்” என மனு கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

கணவர் கண்ணெதிரே….. ஓடும் பேருந்தில் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி….. ரூ.2 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தவசிமடை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியரான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில்…

Read more

இதமான காற்றுடன் குளு குளு சீசன்…. கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் வருவதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பகல் நேரம் வெப்பம் நிலவினாலும் மாலையில்…

Read more

சிறுமியின் மரணத்தில் மர்மம்….? உறவினர்கள் திடீர் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய செம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி- நாகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மணிஷா(16) பாட்டி வீட்டில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாத மணிஷா…

Read more

தகுதி சான்று, பெர்மிட் இல்லாமல் இயக்கம்….. லாரிகள் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்….. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்-கரூர் சாலையில் நந்தவனப்பட்டி அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சரக்கு ஏற்றி வந்த 3 லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது தகுதி சான்று…

Read more

“அந்த” ஏரிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பேரிஜம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சுற்றுலா பயணிகள் வனத்துறையினரின் அனுமதி பெற்று, கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்நிலையில் ஏரிக்கு செல்லும் மலை பாதையில் உள்ள அமைதி பள்ளத்தாக்கு, மதிகெட்டான் சோலை, தொப்பி தூக்கி…

Read more

மின்வாரிய துறையில் வேலை….? ரூ.15 லட்சத்தை இழந்த காவலாளி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிருந்தா கார்த்திகா பட்டப்படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு…

Read more

திண்டுக்கல்லில் பயங்கர வெடி சத்தம்….. வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பெரும் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை, ஏரியோடு, தாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 11:25 மணிக்கு பயங்கர வெடி சத்தம் கேட்டதால் நில அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் அலறியடித்து கொண்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே…

Read more

தடை விதித்த போலீசார்…. ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆத்தூர் காமராஜர் அணைக்கு செல்கிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு…

Read more

முன்விரோதம் காரணமாக தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர்நாயக்கன் பட்டியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் போதும் பொண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியசாமி(24), மணிகண்டன்(33) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் அவர்களுக்கு…

Read more

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் “அதிசய பசு”…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கு அண்ணாதுரையின் மகன் கணபதி கொட்டகை அமைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வளர்த்த…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. போலி டாக்டர் கைது…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட நலப்பணிகள் துறை இணை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமையில் போலி டாக்டர்கள் ஒழிப்பு குழுவினர் நல்லம்பள்ளி வாணியர் தெருவில்…

Read more

Other Story