“பொம்மை தான் விற்கிறேன்… மிரட்டுறாங்க ஐயா…” குடும்பத்துடன் வந்து புகார் அளித்த நபர்…. பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் மாதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ரூ.2 லட்சம் கடனுக்காக 12 ஆண்டுகளாக மாதம் ரூ.20,000 வட்டி செலுத்தியுள்ளார். அவர்கள் மேலும் ரூ.22 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக மாதப்பன் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினருடன் வந்து…

Read more

“குடும்பத்தோடு மட்டன் சாப்பிட்ட சிறுமி”… திடீரென தொண்டையில் சிக்கி மூச்சு திணறி.. உயிரே போயிடுச்சு… உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 13 வயதில் வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு இவர்கள் மட்டன்…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

வீட்டில் எழுதி சென்ற நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் உயிரை விட்ட பெண்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். மூன்று மாதங்களாக தவணை தொகை செலுத்தாததால் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவரில் எழுதிவிட்டு சென்றனர்.…

Read more

அசால்ட்டாக நடந்து சென்ற புலி….. ஷாக்கான வாகன ஓட்டிகள்…. வைரலாகும் புகைப்படம்….!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலைகளில் உலா வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று காட்டை விட்டு வெளியேறியது. அது திம்பம்…

Read more

“திருமண ஆசை காட்டி 15 வயது சிறுமியுடன் பழகிய 22 வயது வாலிபர்”… இமாச்சல் பிரதேசத்துக்கு கடத்தி திருமணம்…. அதிரடி காட்டிய ஈரோடு போலீஸ்…. பரபரப்பு சம்பவம்..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூர் பாலையத்தில் ஒரு வட மாநில தம்பதி வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த உபேந்தர் என்ற ஒரு 22 வயது வாலிபரும் வேலை பார்க்கிறார். இவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். இவருக்கும்…

Read more

“வீட்டை அபகரிக்க பார்க்கிறாரு….” தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

ஈரோடு மாவட்டத்தில், பெண் ஆசிரியரின் வீட்டை ஆக்கிரமிக்க முயன்றதோடு, கந்து வட்டி பெறும் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி, தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் ஆசிரியர் ஒருவர், தனது வீட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து, அதிக…

Read more

“ப்ளீஸ் சார்… விட்ருங்க….” ஆசிரியரிடம் கெஞ்சிய கல்லூரி மாணவி…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும் செல்வராஜ் (36) என்பவர், அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்துகொண்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல்…

Read more

லாரி மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து….!!

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் மூர்த்தி(49) என்பவர் வசித்து வந்தார். தொழிலதிபரான மூர்த்தி சங்ககிரியில் உள்ள கார் விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பும் போது வேடசந்தூர்…

Read more

அதிர்ச்சி…! லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

ஹைதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூருக்கு வந்தது. அங்கு ரசாயனத்தை இறக்கிவிட்டு காளிங்கராயபாளையம் பகுதியில் சுத்தம் செய்வதற்காக லாரி வந்தது. இதனையடுத்து 2 தொழிலாளர்கள் லாரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ வாயு…

Read more

பெரும் அதிர்ச்சி..!! ஏடிஎம் மிஷினில் வந்த கள்ள நோட்டுகள்… பதறிய வாடிக்கையாளர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு செலுத்தப்பட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே ஏடிஎம் மெஷின் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏடிஎம் மிஷினில் கடந்த 2…

Read more

நீங்களே இப்படி பண்ணலாமா…?? வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி அலுவலகம் நகரமைப்பு பிரிவில் சுப்பிரமணியம்(45) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கோபி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொறியாளரான வருண் என்பவர் தான் புதிதாக கட்டடம் கட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும் என…

Read more

“தந்தையை கவனிக்க வேலைக்கு வந்த பெண்….” பள்ளி ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

ஈரோடு சாஸ்திரி நகர் சடையம்பாளையம் ரோடு பகுதியில் உள்ள நியாஸ் பாஷா மற்றும் அவரது மனைவி பல்கீஸ் பேகம் வீட்டில், ஜாஸ்மின் என்ற வேலைக்காரப் பெண் நுழைந்த மூன்றே நாட்களில் 35¾ பவுன் நகையை திருடி சென்ற பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.…

Read more

தேடி அலைந்த உறவினர்கள்…. வீட்டிற்கே வந்து வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டம் சித்தோட்டை அருகே உள்ள கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரன் (36) என்பவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பரமேஸ்வரன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். குடும்பத்தினர்…

Read more

“என்னால தான் அம்மா இப்படி பண்ணிட்டாங்க…” உயிரை விட்ட தாய்…. மகன் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார்புதூரில் நடந்த தாயும் மகனும் தொடர்பான தற்கொலை சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவசாயியான சரவணக்குமார் (47), கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி சாந்தி…

Read more

Breaking: பிரபல ரவுடி கொலை…. கொலையாளி மூன்று பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடி ஜான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவர்களை பின்னால் துரத்தி வந்த மற்றொரு காரில் உள்ள ஐந்து பேர்…

Read more

“மனைவி மீது கோபம்”… கட்டுப்படுத்த முடியாமல் தொட்டிலில் தூங்கிய குழந்தையை வேகமாக ஆட்டிய தந்தை… நொடிப்பொழுதில் மரணம்..!!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் என்னும் பகுதியில் குமார்(35)- பாண்டி செல்வி(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி…

Read more

“என் ஜாடையில் இல்லை…” குழந்தையை பார்க்க பதறி போய் ஓடி வந்த மனைவி… தந்தை செஞ்ச கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பாண்டிசெல்வி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. மகளுக்கு தீபா ஸ்ரீ, மகனுக்கு திவான் என பெயர் வைத்தனர். கடந்த 15-ஆம் தேதி…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த கட்டிட மேஸ்திரி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் சாலையைச் சேர்ந்தவர் கணேசன். கட்டிட மேஸ்திரியான கணேசன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். நேற்று இரவு கணேசன் அரச்சலூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சிலருடன் அமர்ந்து மது குடித்தார். இதனையடுத்து வார சந்தை செயல்படும் இடத்தில்…

Read more

“காதல் திருமணம்…” மகனின் மார்பு, வயிற்றை கிழித்து கற்களை சொருகி வைத்த தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் கதவணை நீர்நிலையம் அருகே ஜல்லி கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு மற்றும் மார்பை பிளந்து கற்களை சொருகி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில்…

Read more

பயங்கரம்….! 1 1/2 வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கொடூர தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் தனது ஒன்றரை வயது பெண்…

Read more

என்னாச்சு உனக்கு….? மகன் சொன்னதை கேட்டு ஷாக்கான தந்தை…. கடைசியில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் கௌதம்(10). இந்த சிறுவன் சின்னவேட்டுவபாளையம் அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கௌதம் தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது காலில்…

Read more

என்ன கொடுமை சார் இது…! கொளுத்தும் வெயிலில் பேருந்தை தள்ளி சென்ற பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் பவானி போக்குவரத்து கிளையிலிருந்து சூரம்பட்டு வலசு மடிக்கூண்டு பேருந்து நிலையம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று  வழக்கம் போல சூரம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கூண்டு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தது.…

Read more

“வாழ்வதை விட சாவதே மேல்”… நண்பர்களின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் தவித்த வாலிபர்… பெற்றோர் இல்லாத நேரத்தில் விபரீத முடிவு..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருவரெட்டியூர் பகுதியில் மூர்த்தி-ஜெயம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பூபாலன் என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் முடித்துள்ள நிலையில் ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய நெருங்கிய நண்பர்களான…

Read more

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகன்….. “அந்த” காட்சியை கண்டு பதறி போன தந்தை….. போலீஸ் விசாரணை….!!

வேலூர் மாவட்டம் வசந்தநடை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் நவீன் குமார் திருப்பூர் ஆயுதப்படை பிரிவிலிருந்து ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட…

Read more

ஹால் டிக்கெட்டை மறந்த மாணவிகள்….தேர்வு மையம் தெரியாமல் பதட்டம்….சரியான நேரத்தில் கிடைத்த உதவி….குவியும் பாராட்டுகள்….!!!

தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி..! “அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை”… வேதியியல் ஆசிரியர் அதிரடி கைது..‌!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக முருகன் என்பவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக…

Read more

உன்னை தனியா பார்க்கணும் வா…! “வேறொருவருடன் திருமணமானது தெரிந்தும் அடிக்கடி தொந்தரவு கொடுத்த EX. காதலன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிக்கோயில் பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சுபஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகி அவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊட்டிக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் தந்தை…

Read more

லிஸ்ட் பெருசா போகுதே….! மொத்தம் 40 பேர்…. தந்தையுடன் சேர்ந்து பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு பெரிய சேமூர் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவர் அழகர்சாமியின் மகள் மாரியம்மாளிடம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். இந்த…

Read more

ஆண் நண்பர்களை அழைத்த பெண்… திடீரென வீட்டிற்குள் நுழைந்த இருவர்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊத்தங்காடு பகுதியில் ராஜேஸ்வரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்க்கிறார். இவருக்கு பெருந்துறையைச் சேர்ந்த விஜயகுமார், விஸ்வநாதன் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். கடந்த எட்டாம் தேதி ராஜேஸ்வரி விஜயகுமாரையும் விஸ்வநாதனையும் தனது…

Read more

“அந்த” வேலையால் வந்த வினை…. ரத்த வெள்ளத்தில் துடித்த மனைவி… கணவரின் கொடூர செயல்…. பரிதவிக்கும் பிள்ளைகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு வாய்க்கால் மேடு செங்குந்தபுரம் பகுதியில் கோபால்(40)- மணிமேகலா(28) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் கோபால் வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மணிமேகலை ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(10), தமிழினி(7)…

Read more

வழக்கறிஞர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் கொலை மிரட்டல்… கணவன் மனைவி உட்பட மூன்று பேர் மீது பாய்ந்த வழக்கு..!!

ஈரோடு மாவட்டத்தின் அருகே எல்லப்பாளையம் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு வழக்கறிஞர். இவரது வீட்டின் அருகே இளநீர் வியாபாரம் செய்பவர் அருணகிரி. இவருக்கும், வழக்கறிஞர் ராஜமாணிக்கத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் சம்பவ…

Read more

BREAKING: வெற்றியை முதல்வருக்கு சமர்பிக்கிறேன்…. விமர்சனம் வந்தாலும் இறுதியில் திமுக-வே வென்றது…. வெற்றி வாகை சூடிய சந்திரகுமார் பேட்டி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் திமுக அபார வெற்றி…. நாதக வேட்பாளர் உள்பட 45 பேர் டெப்பாசிட் இழந்தனர்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BIG BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்…. 15-வது சுற்று முடிவில் 1,02,544 வாக்குகள் பெற்று சந்திரகுமார் முன்னிலை….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 14-வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 76,066 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 50%-க்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றியை உறுதி செய்த சந்திரகுமார்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

Breaking: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. 9-ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் 51,272 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

Read more

FLASH: இன்று பொது விடுமுறை… மொத்தம் 53 பள்ளிகள்… டாஸ்மாக் கடைகளும் செயல்படாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல் நலக்குறைவின் காரணமாக இறந்ததால் தற்போது இடைத்தேர்தல்…

Read more

“சிறுவனுடன் குடும்பம் நடத்திய இளம்பெண்”… போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்… ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் படித்து முடித்துவிட்டு கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ஒரு திருமண விழாவில் மேடையை அலங்கரிப்பதற்காக 17 வயது சிறுவன் ஒருவன் சென்றுள்ளான். அங்கு கேட்டரிங்…

Read more

“ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை”… கடிதத்தால் சிக்கிய உண்மை… 4 பேர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர்.…

Read more

ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா…

Read more

எப்படி மனசு வந்துச்சு…! பிஞ்சு குழந்தைகளை கொன்ற தம்பதி…. பின்னணி என்ன….? நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்…. இன்றே கடைசி தேதி…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா இருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் காலமானார். அதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட போது அவருடைய தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால் அவர் கடந்த வருடம் உடல்நல குறைவினால்…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” காட்டுக்குள் நண்பர்கள் கண்ட காட்சி…. மிரள வைக்கும் சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி கட்டட்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதேவப்பா(65) என்பவர் தனது நண்பர்களுடன் விறகு வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்றார். இந்த நிலையில் பசுவேஸ்வரர்…

Read more

“அம்மா…அப்பா…” கதறி அழுத பிள்ளைகள்…. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த தம்பதி…. பெரும் சோகம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியில் தனசேகர்-பாலாமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்தனா(10) என்ற மகளும் மோனிஷ்(7) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

மன உளைச்சலுக்கு வகுப்பு நடத்திய காவலர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் வீரப்பன் பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக தனி பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு…

Read more

“அம்மா அவர் என்னை…” 14 வயது சிறுவன் சொன்னதை கேட்டு ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வருமாறு அழைத்துள்ளார். அந்த சரவணன் காரணம் கேட்காமல் வாலிபருடன் மோட்டார்…

Read more

Other Story