“பலமுறை உல்லாசம்…” திருமணத்திற்கு ரெடியான பெற்றோர்…. காதலியை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
Read more