“பலமுறை உல்லாசம்…” திருமணத்திற்கு ரெடியான பெற்றோர்…. காதலியை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

“தனிமையில் உல்லாசம்…” 22 வயது காதலனால் உயிரை விட்ட 17 வயது சிறுமி… கதறும் பெற்றோர்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் மகன் தங்கதுரை (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தங்கதுரை,…

Read more

விடுமுறை நாள் என்பதால்… நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்… நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் புகழேந்தி என்று சிறுவன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.…

Read more

“நிச்சயதார்த்த விழா….” வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 20 பேர் படுகாயம் அடைந்தனர்.…

Read more

“டம்ளர் வேணும்…” இரவில் அட்டூழியம் செய்த வாலிபர்…. பெண் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை ரத்தினாம்பாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி பாக்கியலட்சுமி ஓடியந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்…

Read more

ஐயோ… இப்படியா நடக்கணும்…? மழைக்கு ஒதுங்கிய முதியவர்கள் துடிதுடித்து பலி…. உயிருக்கு போராடிய பேரன்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(72). இவரது பேரன் சூர்யா(26). அதே கிராமத்தில் ஓய்வு பெற்ற தலைமை காவலரான காசிலிங்கம் என்பவரும் வசித்து வந்தார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

Read more

“தர்பூசணி பழம் சாப்பிட்ட 11 வயது சிறுமி”… கோபத்தில் தூக்கிச் சென்று கதற கதற… 37 வயசு உரிமையாளர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான பெலிக்ஸ் என்பவர் தனது நிலத்தில் தர்பூசணி பயிரிட்டு இருந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி…

Read more

செம ஷாக்…! “14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாய்ந்தது குண்டாஸ்… போலீஸ் அதிரடி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் காவல்துறையினர் வழக்கு…

Read more

பரபரப்பான சாலை…! குப்பைகளை அள்ளி சென்ற மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் வளாகத்தில் சேகரித்த குப்பைகளை சாக்குப்பையில் சுமந்து ஒரு…

Read more

சூப்பர்…! மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்ற வட்டார கல்வி அலுவலர்…. இது நல்லாயிருக்கே….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே பெரியாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 4 மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் மாலை அணிவித்து வரவேற்றார். கடந்த 1-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது.…

Read more

ஒரு மாத குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை கொடுத்த மருத்துவர்கள்…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மாத கைக்குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது மருத்துவர்கள்  அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…

Read more

இப்படியா ஆகணும்…! கணவர் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி, மகன்…. பெரும் சோகம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியினருக்கு கௌதம் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

வெளிநாட்டு வேலைக்கு கிளம்பிய காதல் கணவர்… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் குலதெய்வ கோவிலில் வைத்து தனது காதலி முத்தரசியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு லட்சுமணனின் பெற்றோர் சமாதிக்காததால் கணவன் மனைவி இருவரும் முத்தரசியின் பெற்றோருடன்…

Read more

“தாத்தா… ப்ளீஸ் விட்ருங்க…” கதறிய சிறுமிகள்…. தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய முதியவர்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தண்டபாணி அதே பகுதியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்து கதறி அழுதார்.…

Read more

தங்க நகைக்கு பாலிஷ்… போடுவதாக கூறி வடமாநில இளைஞர்கள் செய்த மோசடி… சரமாரியாக தாக்கிய அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள கிராமத்தில் ரமேஷ், லட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று லட்சுமியிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் தங்க தாலிக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி 2 பவுன் தங்கத் தாலியை…

Read more

அடப்பாவிங்களா…! சமாதானம் பேச வந்த முதியவர் கொடூர கொலை…. வாலிபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா(28). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். நேற்று இரவு 9 மணிக்கு அருள் என்ற வாலிபர் சத்யாவின் வீட்டிற்கு சென்று அவரது ஸ்கூட்டரை கேட்டார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

ஹாஸ்பிடலுக்கு வந்த பாட்டி, பேரனை இழுத்து கீழே தள்ளிய தலைமை காவலர்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மூதாட்டியை கீழே தள்ளிய தலைமை காவலர் ஜெயச்சந்திரனை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.  சின்னப்பொண்ணு என்ற மூதாட்டி தனது பேரனான படையப்பா (25) என்பவருடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்குள்ள காவலர் அறையில் படையப்பாவுக்கும் அவரது…

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்… மர்மமான முறையில் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தந்தையின் உடல் மரத்தில் தொங்கியபடி இருந்துள்ளது. தாய் மற்றும் மகனின் உடல்கள் அஜீஸ்…

Read more

உடல் முழுவதும் வெந்து அலறிய இளம்பெண்… உயிர் போகும் நேரத்தில் பிள்ளைகளை நினைத்து கதறல்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நர்மதா அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கடந்த 2013-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சர்வேஷ், நபிஷ் என்ற இரண்டு…

Read more

கல்நெஞ்சமாய் போனதா தாய் மனம்…? முட்டை பொரியல் சாப்பிட்டு உயிருக்கு போராடிய மகள்… வேடிக்கை பார்த்த கொடூரம்… பகீர்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சாய்குமார் என்பவருடன்…

Read more

பெத்த பிள்ளைனு கூட பார்காமல்… காதலித்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் வைத்த தாய்…. கொடூர சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பகுதியில் முனுசாமி, மல்லிகா(47) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி(20) என்ற மகள் இருக்கிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

மீண்டும் விபத்து….! அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி…. நீடிக்கும் பதற்றம்….!!!

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்து தீப்பிடித்ததால் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் நிலவுகிறது.

Read more

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட சிறுமி…. ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது 15 வயது முதல் அடிக்கடி டிக் டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை வீடியோ பதிவிடுவதை நிறுத்துமாறு தனது…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” அடம் பிடித்த வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பலப்பட்டு கிராமத்தில் நடேசன்-அப ரஞ்சம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதேஸ்வரன், ராகுல், கோகுல் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மாதேஸ்வரன் கல்லூரி படித்து முடித்துவிட்டு கடந்த சில வருடங்களாக வீட்டிலேயே இருக்கிறார்.…

Read more

ட்ரம்புக்கு 216 கோடி ரூபாய் வழங்கும் மெட்டா நிறுவனம்…. காரணம் என்ன தெரியுமா….? வெளியான தகவல்….!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மெட்டா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் மெட்டா நிறுவனம் டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. மேலும் டிரம்பிற்கு 25 மில்லியன் அதாவது இந்திய…

Read more

“சார்… அப்பாவை புடிச்சி ஜெயில்ல போடுங்க….” வீட்டுப்பாடம் எழுதாத சிறுவனை கண்டித்த தந்தை…. போலீசின் போட்டு கொடுத்த மகன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சீனாவில் 10 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் பள்ளியில் தனக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை தினமும் தவறாமல் செய்து விடுவார். ஆனால் சம்பவம் நடைபெற்ற அன்று சிறுவன் வீட்டுப்பாடம் செய்யவில்லை. இதனை பார்த்த தந்தை தனது…

Read more

வீட்டிற்குள் “மர்மம்”…. இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்….? போலீஸ் விசாரணை….!!

ருமேனியாவின் புக்கரெஸ்டில் அட்ரியானா நெகோ (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் இரண்டு பக் நாய்களை வளர்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அட்ரியானாவின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர்.…

Read more

“ஐயோ… போச்சே…” பூனையால் வேலையை இழந்த இளம்பெண்…. என்னவா இருக்கும்….?

சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தார். வேலை சுமை அதிகமாக இருப்பதால் தான் வளர்க்கும் பூனைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என இளம்பெண் நினைத்தார். இதனால் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். அந்த இளம்பெண்…

Read more

Breaking: இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை.!!

இலங்கை நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே. இவருடைய மகன் யோக்ஷித ராஜபக்சே இலங்கை கடற்படையில் பணியாற்றியவர். இவர் முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்ததாக கூறி தற்போது இலங்கை போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை பல மாதங்களாக…

Read more

“அமெரிக்காவிற்கு அறிவுள்ளவர்கள் வரவேண்டும்”… அதனால் இதை ஒருபோதும் செய்ய மாட்டேன்… டிரம்ப் அதிரடி..!!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், அதிரடியாக பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்துள்ளார். அதில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றில் இருந்து அமெரிக்காவில் பாராளுமன்ற கலவர வழக்கில் 1500 பேருக்கு பொது…

Read more

Breaking: உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் வெளியேறியது அமெரிக்கா… டிரம்ப் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப்  பதவி ஏற்றுள்ளார். இவர் பதவியேற்றதும் அமெரிக்காவிற்கு பொற்காலம் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள்…

Read more

பயங்கர விபத்து…! பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி வெடித்து 70 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

நைஜீரியா நாட்டில் ஒரு லாரி பெட்ரோல் ஏற்றி சென்றது. அந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் பெட்ரோல் சேகரிப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் 70 பேர் பரிதாபமாக உடல்…

Read more

OMG…! லாட்டரியில் ரூ.80 கோடி பரிசு… மறுநாளே வேலைக்கு சென்ற வாலிபர்…. அவர் சொன்ன காரணம் தெரியுமா….?

இங்கிலாந்தின் கார்லிக் பகுதியில் ஜேம்ஸ் கிளார்க்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி இன்ஜினியராக கேஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தெருக்களில் வடிகால் பிரச்சினைகள் அதன் அடைப்புகளை பழுது பார்ப்பது ஜேம்சின் பணி. இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளது. இந்த…

Read more

13 வயது சிறுவன் சாயலில் “ஆசிரியையின் குழந்தை”…. ஷாக்கான தந்தை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி தொடக்கப்பள்ளியில் லாரா கரோன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இவருக்கு 34 வயதாகிறது. இந்த நிலையில் தனது வீட்டில் பாடம் படிக்க வந்த 13 வயது சிறுவனுடன் நட்பாக பேசி பழகியுள்ளார். மேலும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் நெருக்கமாக…

Read more

என்னது…! 12 மணி நேரத்தில் 1057 ஆண்களுடன் உடலுறவு…. ரூ.7.91 கோடி மாத சம்பளம்…. யார் இந்த நடிகை….!!

ஆபாச படம் நடிகை லில்லி பிலிப்ஸ் பிரிட்டர்ன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 24 மணி நேரத்தில் ஆயிரம் ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை போனி ப்ளூ(25) 12 மணி…

Read more

“மனித இறைச்சி தான் டேஸ்டா இருக்கும்…” யூடியூபில் வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய நபர்…. பின்னணி என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிக்கன் மட்டனை விட மனித மாமிசம் தான் அதிக சுவையானது என யூடியூபில் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிக்கோ பிளாக்ஸ் என்பவர் மனித இறைச்சியின் சுவை பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அந்த…

Read more

“ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டாங்க…” நோயாளியின் செயலால் ரத்த வெள்ளத்தில் அலறிய செவிலியர்…. பரபரப்பு சம்பவம்….!!

இங்கிலாந்தில் மான்செஸ்டரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த அச்சம்மா செரியன் என்பவர் செவிலியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலையில் இருந்த அச்சமாவை நோயாளி ஒருவர் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. ரத்த…

Read more

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மெட்டா நிறுவனம்…. வெளியான தகவல்….!!

உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி…

Read more

Breaking: அதானி மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரபல ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இதன் நிறுவனர் ஆண்டர்சன். இந்த நிறுவனம் அதானி மீது தொடர்ந்து ஊழல் குற்ற சாட்டுகளை முன்வைத்து வந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அதானி நிறுவனம் இது அந்த நிறுவனம் தொடர்ந்து…

Read more

“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து…

Read more

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு… டொனால்டு டிரம்பை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க  இருக்கிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக அதிபர் ஆகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆபாச பட நடிகை ஸ்டோர்மி…

Read more

“பற்றி எரியும் தீ”… பரிதவிப்பில் குட்டிமான்… எங்க போகன்னு தெரியாம தவிக்குதே… நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான…

Read more

பெற்ற மகள்களை கூடவா..? “காமக்கொடூரனாக மாறிய தந்தை”… தூங்கும் போது உயிரோடு எரித்த சிறுமிகள்… அதிர வைக்கும் சம்பவம்..!!

பாகிஸ்தான் நாட்டில் 48 வயதுடைய ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மற்றும் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் மற்ற இரு மனைவிகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய 12 மற்றும் 15…

Read more

அமெரிக்காவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ… வீடுகள் எரிந்து நாசம்.. 5 பேர் உயிரிழப்பு… தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம்..!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உள்ளது. இந்த திடீரென காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த காட்டத்தீ தற்போது குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி…

Read more

Breaking: நேபாளம் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்..!!

நேபாள நாட்டில் உள்ள லபுசேயிலிருந்து 93 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 6:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 என்ற அளவில் பதிவானது. இந்நிலையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நேபாளம் திபெத்…

Read more

“I am a Barbie girl….” 47 வயதில் இளமையாக இருக்க மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ள அமெரிக்க பெண்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயதுடைய மார்செலா என்ற பெண் தன்னை மனித பார்பி என கூறுகிறார். தனது இளமை தோற்றத்தை தக்க வைப்பதற்காக அந்த பெண் தனது 23 வயதுடைய மகனின் ரத்தத்தை பயன்படுத்த உள்ளார். தனக்காக மகன் ரத்தத்தை வழங்குவதில்…

Read more

விதவை பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற காமக்கொடூரன்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

காதலியை இம்ப்ரஸ் பண்ணனும்…! கூண்டுக்குள் சென்ற ஊழியரை தாக்கி உயிருடன் தின்ற சிங்கங்கள்…. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்…!!

உஸ்பக்கிஸ்தான் நாட்டில் பார்க்கெண்டு மாவட்டத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு ஐரிஸ்குளோவ்(44) என்பவர் பாதுகாவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது பெண் தோழியை கவர்வதற்காக ஐரிஸ்குளோவ்சிங்கங்களுடன் பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க முயன்றார். அப்போது…

Read more

கணவரை இழந்த பெண் கொலை…. சோளக்காட்டிற்குள் இழுத்து சென்ற காமகொடூரன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். கடந்த ஒரு…

Read more

சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்… தாய், தந்தையை இழந்து கதறும் மகள்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம்…

Read more

Other Story