கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரூர் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்கு பின்புறம் பிளாஸ்டிக் குடத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஒரு வீட்டிற்கு சென்று…
Read more