4 அடி ஆழத்தில் கிடந்த சடலம்… பார்த்ததும் பதறிய பொதுமக்கள்…. நடந்தது என்ன? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிலாஷ்(18). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவியாளர் படிப்பு பயின்று வந்தார். நேற்று அபிலாஷ்…

Read more

“அம்மா… அவர் என்னை….” மகள் கூறியதை கேட்டு ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை பகுதியினை சேர்ந்தவர் அரவிந்த்(26). இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு…

Read more

“வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்”… பெற்றோரிடம் கதறிய 16 வயது சிறுமி… ஆளில்லா நேரம் பார்த்து கதற கதற… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் பின்னர்…

Read more

மொத்தம் 196 கிராம் தங்கம் சார்….! நைசாக பேசி 12 லட்சத்தை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருகில் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(50). இவர் நாகர்கோவில் அசம்பு சாலை பகுதியில் பழைய நகைகளை வங்கிகளில் இருந்து மீட்டு கொடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை கண்ணனிடம் தோப்புவிளை பகுதியை சேர்ந்த சுதர்சன்(24) என்பவர்…

Read more

  • April 12, 2025
“வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமி”… திருமண ஆசைக்காட்டி வாலிபர் செஞ்ச கொடூரம்… தட்டிக்கேட்ட தாய்க்கு மிரட்டல்… பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிசந்தை பகுதியில் அரவிந்த் (26) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்த நிலையில் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் இன்பராஜ்(19). புதுக்கோட்டை மாவட்டம் செவகல்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பூவரசன்(18). இன்பராஜும், பூவரசனும் குளித்தலை மாவட்டத்திலுள்ள கருணாநிதி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய நபர்… ரூபாய் 4.7 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரி என்ற பெண்ணிடம் அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூபாய்…

Read more

வெளியே சென்ற பெண்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சாத்தான்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(45). இரண்டு நாட்களுக்கு முன்பு சரஸ்வதி தன்னுடைய ஸ்கூட்டரில்  மார்த்தாண்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது களியக்காவிளை அருகே வந்த போது…

Read more

“இளம்பெண்ணை கேலி செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்”… கிரிக்கெட் விளையாட சென்ற போது… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட…

Read more

“சரியான வேலை இல்ல”… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை…

Read more

“பிறப்புறுப்பில் காயம்…” இன்ஸ்டா நண்பருடன் வீடியோ காலில் பேசிய பெண்…. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்ததால், பெரும்பாலான நாட்களில் அந்த பெண் இல்லத்தில் தனியாகவே…

Read more

“எங்களை விட்டு போயிட்டியே”… மகனின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்… பெரும் சோகம்…

கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜார்ஜ் நெல்சன்(34). கடந்த வெள்ளிக்கிழமை ஜார்ஜ் நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக விரைவு ரயில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் விழுப்புரம் அருகே சென்ற போது…

Read more

“எஸ்கேப் ஆக பார்க்கிறீங்களா”… பெண்கள் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ஆல்வின். இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி(38). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஜி ஆசாரி பள்ளத்தில் உள்ள வங்கியில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து…

Read more

இரு சக்கர வாகனங்கள் மீது மோதிய கார்…. முதியவர் துடிதுடித்து பலி…. கோர விபத்து….!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மீதும் கார் மோதியது. இந்த…

Read more

“நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா”…? நடந்து சென்ற 40 வயது பெண்ணிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு தினமும் காலையில் அப்பகுதி வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

“என்னை ஏமாத்திட்டாங்க…” புலம்பிய முன்னாள் ராணுவ வீரரின் மனைவி… “அந்த” காட்சியை கண்டு பதறிய உறவினர்கள்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி ராணி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராணி பலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை…

Read more

“அப்பாவும், தங்கச்சியும் நிம்மதியா இருப்பாங்க…” வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்… உருக்கமாக பேசி உயிரை மாய்த்து கொண்ட வாலிபர்…. பெரும் சோகம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால் அம்பலக்கடை ஒற்றால்விளையைச் சேர்ந்த பிரதீஷ் (29) என்ற ஒர்க் ஷாப் ஊழியர், பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் அழுத்தத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தவணை தொகைகளை செலுத்த…

Read more

“என் மனைவியை கிண்டல் பண்றியா…?” தட்டி கேட்ட கணவரை அடித்து உதைத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு விளாத்துறை ஆர்சி தெருவை சேர்ந்த ரெக் ஷந்த் (25) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த டைட்டஸ் (36) அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே சார்….! டாக்டர் எடுத்த விபரீத முடிவு…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் விஜய் கிருஷ்ணா. இவர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜய் கிருஷ்ணா தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டு…

Read more

என் குழந்தை இங்கே தான் படிக்கிறா?… அவள பாக்கணும்… மறுத்த தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளம் பெண்…!!

குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது…

Read more

“என் பிள்ளையை பார்க்கணும்…” தலைமை ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் ஜான் கிறிஸ்டோபர், தனது குழந்தையை பார்க்க வந்த ஒரு இளம் பெண்ணுக்கு தந்தையின் அனுமதி இல்லாமல் பார்க்க முடியாது…

Read more

“பொம்மை, பணத்துடன் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமிகள்…” பாலியல் பலாத்காரம் செய்து பஸ் ஏற்றி விட்ட வழக்கறிஞர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்கிறார். அவருக்கு எட்டாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி வீட்டில் இருந்த பணம், உடைகள் பொம்மை ஆகியவற்றை எடுத்து எடுத்துக்கொண்டு…

Read more

“மாப்பிள்ளை பார்க்க வரோம்…” 55 வயது எல்ஐசி முகவருக்கு திருமண ஆசை…. 4 பெண்கள் செய்த காரியம்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் பகுதியில் எல்.ஐ.சி முகவர் வசித்து வருகிறார். 55 வயதான அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் எல்ஐசி முகவரின் மனைவி…

Read more

இப்படி பண்றாங்களே…! பேருந்தில் சென்ற போது கத்தி கூச்சலிட்ட பெண்…. ஷாக்கான சக பயணிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கன்னியாகுமரி மாவட்டம் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சீதாதேவி(49). நேற்று முன்தினம் சீதாதேவி வட்டவிளை பகுதியில் இருந்து அரசு பேருந்தில் மார்த்தாண்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் வெட்டுவெண்ணி பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தனது கைப்பையில்…

Read more

“அங்கிள் என்னை விடுங்க…” தனியாக இருந்த 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய தொழிலாளி…. போலீஸ் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் கூலி தொழிலாளர் நடராஜ்(40) என்பவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

நடுரோட்டில் அசையாமல் நின்ற யானை….. குறட்டை விட்டு தூங்கிய பாகன்…. பதறிய பொதுமக்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான யானையை பாகன் நேற்று மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். அண்டுகோடு பகுதியில் யானை உரிமையாளரின் மகள் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு தென்னை ஓலை, பிற பொருட்களை கொடுத்துவிட்டு…

Read more

படுக்கையறையில் கண்ட காட்சி…. ஆடிப்போன குடும்பத்தினர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர்(23). இவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சங்கர் தனது வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு…

Read more

ஆத்தி..! உடைஞ்சு விழுந்தா என்ன ஆகுறது… பழுதான அரசு பேருந்தை வேகமாக இயக்கிய டிரைவர்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானாவில் இருந்து டதி பள்ளி சந்திப்பு நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் தானியங்கி கதவு பெயர்ந்து தொங்கிய நிலையில் இருந்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில்…

Read more

“என்னை விட்ருங்க…” எரிந்த நிலையில் வாலிபர் உடல்… நண்பர்களின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலு அந்த பகுதியில் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேலுவின் உடலை…

Read more

“என்ன விட்டு போயிட்டியே….” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூரைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி நாகம்மாள். இந்த தம்பதியினருக்கு மணிகண்டன் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். பெருமாளின் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. டெம்போ டிரைவரான மணிகண்டனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் அவருக்கு திருமணம் செய்வதற்காக பல்வேறு…

Read more

Breaking: தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி…. முதல்வர் அறிவிப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

பெரும் சோகம்…!! தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் துடிதுடித்து பலி…. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் போது ஒரு ஏணியை கொண்டு சென்றனர். அந்த…

Read more

“ஐயோ… என் பிள்ளை என்ன விட்டு போயிட்டானே…” 2 வயது மகனின் உடலை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் செறுவல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனில். இவரது மனைவி அருணா. இந்த தம்பதியினருக்கு அனிருத்(4), ஆரோன்(2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மாங்காய் பறிக்கும் தொழிலாளியான அனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரத்திலிருந்து தவறி விழுந்ததால் படுகாயமடைந்து தற்போது…

Read more

தலைமை ஆசிரியரிடம் சொல்லுவியா…? சக மாணவர்கள் தாக்கியதால் படுகாயடைந்த மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துவதை ஒரு மாணவர் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவிட்டுள்ளார். அதாவது மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள்…

Read more

ஐயோ இப்படியா ஆகணும்…! சுற்றுலா போன இடத்தில்… உயிரை காவு வாங்கிய “மரண பாறை…” பெரும் சோகம்….!!

சேலம் மாவட்டம் மாறமங்கலத்தைச் சேர்ந்த 27 நபர்கள் கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். அவர்கள் காந்தி மண்டபம் பின்புறம் இருக்கும் மரண பாறை மீது ஏறி நின்று செல்பி எடுத்தனர். தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் அந்த மரண பாறை…

Read more

“குமரியில் ஆபத்தான மரண பாறை”… செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த வாலிபர்… 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு..!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்க்க முடிவு செய்து கிளம்பிய நிலையில் காந்தி மண்டபத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட பகுதியாக…

Read more

வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி… பைக்குகள் சேதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு…

Read more

“பிரார்த்தனை செய்ய ஜெபக்கூடத்திற்கு சென்ற 13 வயசு சிறுமி”… திடீரென வந்த வயிற்று வலி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மத போதகர் கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜான் ரோஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜெப கூடத்திற்கு…

Read more

“மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்”… ரூ‌.2000-க்கு உல்லாசம்… கொத்தாக சிக்கிய பெண்கள்… குமரியில் பகீர்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மசாஜ் சென்டர்களில் இளம்பெண்களை வைத்து  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் ஒரு பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூடப்பட்ட கல்வி நிறுவனத்தின் பெயரில் போலியான மசாஜ் பயிற்சி சான்றிதழ்களை தயாரித்து, இளம்பெண்களை மசாஜ் சென்டர்களில் பணியில் அமர்த்தி…

Read more

அறையில் அரைகுறை ஆடையுடன்…. சுற்றுலா சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த சரவணன்(32) என்பவர் விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயகுமார்(53) என்பவர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி சரவணனை…

Read more

“கழுத்தை நெரித்த கடன்”… விஷ மாத்திரைகளை சாப்பிட்ட சித்தா மருத்துவர்… சிக்கிய கடிதம்… குமரியில் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்காடு பகுதியில் விஜயகுமார் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தா டாக்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆதர்ஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் ஆதர்ஷ் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இதனிடையே விஜயகுமார்…

Read more

அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

“19 வருஷமா ராணி மாதிரி வச்சிருந்தேன்”… என் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போயிட்டா… தூக்கில் போடுங்க… கதறி அழுத கணவன்.. விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

திக் திக்…! மகளை பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. மாணவர்கள் செய்த காரியம்….. பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அறுமனை அருகே ஜெய்சிங் என்பவர் தனது மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்றபோது ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.…

Read more

“வா… புது டிரஸ் வாங்கி தரேன்…” பேத்தியை அழைத்து சென்ற தாத்தா… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா…

Read more

மாடிக்கு சென்ற தந்தை… ஜன்னல் கம்பியில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி… உறைய வைக்கும் சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையா வட்டம் கண்டககுழிவிளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 15 வயதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த ஷாஜினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி கடந்த 18-ம் தேதி பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு…

Read more

“செல்போனில் ஆபாச படம்”… 5 வயசு தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயசு அண்ணன்… நடுங்கும் குமரி… பெற்றோர்களே கவனம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளி சந்தை பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 13 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர்…

Read more

“ஜோதிடம் பலிக்கவில்லை”… ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜோசியக்காரரை தீர்த்து கட்டிய பெண்… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்ட விளை பகுதியில் ஜான் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடைய மகளுக்கு திருமணமான நிலையில் மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார்.…

Read more

Other Story