குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் தகராறு…. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த கணவர்…. பகீர் சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.…

Read more

Ex. இஸ்ரோ விஞ்ஞானி வீட்டில் கைவரிசை…‌ 200 பவுன் நகைகள், ரூ.12 லட்சம் ரொக்கம் கொள்ளை…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். இவர் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி ஆவார். இவர்கள் இருவரும் கடந்த 20-ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இந்நிலையில்…

Read more

“தாய் வீட்டுக்கு சென்ற மனைவி”…. வீட்டில் நடந்த மது பார்ட்டி…. தலைக்கேறிய போதை… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

வீடு புகுந்து ‌தொழிலதிபர் மீது கொடூர தாக்குதல்…. 200 பவுன் தங்க நகைகள் கொள்ளை…. குமரியில் பயங்கரம்…!!!

கன்னியாகுமரியில் மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர் சொந்தமாக நிதி நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். அவரின் மனைவி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று மோகன்தாஸ் தன் மகளுடன் வீட்டில் தூங்கிக்…

Read more

நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு…. மயங்கிய நிலையில் கிடந்த பெண்… மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் என்ற பகுதி உள்ளது. இங்கு பேபி (74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் தன் மகனுடன் வசித்து வந்தார்‌. இவர் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

யாரைத்தான் நம்ப முடியும்…? இரவலாக வாங்கிய பைக்கை விற்று சம்பாதித்த வாலிபர்… அதிர்ச்சியில் உரிமையாளர்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு அருகே தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் (23) என்ற மகன் இருக்கிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இருசக்கர வாகனத்தை தற்காலிகமாக பெற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதையடுத்து இவர் சிலரிடம் தற்காலிகமாக வாங்கிய…

Read more

திடீரென இறந்த மனைவி, மகன்…. வேதனையில் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கொத்தனார்விளையில் சத்தியநேசன் (64) என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யநேசனின் மனைவி…

Read more

இப்படி கூட நடக்குமா…? 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்…. இரவில் நடந்த பகீர்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் மீனவர் ஒருவர் ‌ வசித்து வருகிறார். இவருக்கு 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்த…

Read more

செல்போனில் மூழ்கிய மகள்… கண்டித்த தாய்… நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா…

Read more

துறைமுகத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!

தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில்…

Read more

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்…. 300 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.  அதில் இவர்கள் அமலுக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வேண்டியும், மத்திய அரசை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் நாகர்கோவில் கோர்ட்டில் நேற்று காலை ஒன்று கூடினர். இதைத்தொடர்ந்து…

Read more

திருமணத்திற்கு 2 நாள் தான் இருக்கு… சுவர் ஏறி குதித்து காதலனுடன் சேர்ந்த பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல் புரம் பகுதியில் செல்வின் தேவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெமிஷா (23) என்ற மகள் இருக்கிறார். இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் கடந்த 6 வருடங்களாக ஸ்ரீராம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதில் ஸ்ரீராம் பிஇ…

Read more

காதல் திருமணம் செஞ்சும் ஏமாற்றம்… குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த கொடூரம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மாறங்கோணம் பகுதியில் ராஜேந்திரன் (34) என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மெர்லின் சீதா (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில், ராஜேந்திரனுடன் வேலை…

Read more

அலைபாயுதே பட பாணியில் காதல் திருமணம்…. வீட்டுச் சிறையில் இளம் பெண்… தொடர் சித்திரவதை… அடுத்து நடந்த பரபரப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுவிளை புத்தன் வீடு பகுதியில் பிரேம குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் இறந்துவிட்ட நிலையில் அஸ்வதி (22) என்ற ஒரு மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் முடித்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் சுந்தர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவியும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து…

Read more

திருமண போட்டோவை வாட்ஸ் அப் குரூப்பில் போட்ட பெண் காவலர்…. அடுத்து வந்த மெசேஜ்…. வசமாக சிக்கிய போலீஸ் மாப்பிளை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் நேற்று அங்குள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் காவலராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அந்த திருமண பெண்ணின் உறவினரான மற்றொரு பெண் போலீஸ் திருமண நிகழ்ச்சியில்…

Read more

திருமணம் முடிந்த கையோடு போலீஸ் மாப்பிள்ளை கைது… அதிர்ச்சியில் மணப்பெண்… அதிர வைக்கும் காரணம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கிரத்தூர் பகுதியில் M.Com.CA முடித்த பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேலைக்கு சென்று வரும்போது காவலரான ராஜேஷ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில்…

Read more

காருக்குள்ளேயே கழுத்தறுக்கபட்டு தொழிலதிபர் கொடூரக்கொலை…. பின்னணி என்ன…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையம் பக்கத்தில் ஒற்றாமரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தனம் இரவு 11.30 மணி அளவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் ஒன்று வெகுநேரமாக தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த…

Read more

மச்சினிச்சியோடு கள்ளக்காதல்…. வீட்டில் யாரும் இல்லா நேரத்தில்….10வயது சிறுமிக்கும் நேர்ந்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வரித்து வருபவர் முகமது அன்சார். 33 வயதான இவருக்கு திருமணமாகி  1 குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவியின் தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மச்சினிச்சியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். மேலும்…

Read more

“என் மகளுக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகல”… மன வேதனையில் தற்கொலை செய்து கொண்ட தாய்… சோக சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் டேனியல் ராசய்யா மற்றும் ஜெனி சார்லெட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம்…

Read more

வரதட்சணை கேட்டு தொடர் சித்ரவதை… காதல் கணவரே இப்படி செய்யலாமா…? கதறிய கர்ப்பிணி பெண்… திடீர் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

பிரபல ஹோட்டலில் வாங்கிய உணவில் “பல்லி”… அதிர்ச்சியில் போலீஸ் அதிகாரி மகன்… பரபரப்பு புகார்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  பழைய தியேட்டர் பகுதி அமைந்துள்ளது. இதன் அருகே பிரபலமான ஹோட்டல் ஒன்று அமைந்துள்ள நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமானோர் சாப்பிடுவார்கள். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய…

Read more

“ஐயோ, என்ன காப்பாத்துங்க”… பேருந்து நிறுத்தத்தில் கதறிய கல்லூரி மாணவி… வாலிபர் செய்த கொடூரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கம்பளம் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. அப்போது கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனது…

Read more

“மாமியாரை கடத்த முயன்ற மருமகன்” அதிர வைக்கும் காரணம்… குமரியில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2…

Read more

அரசு பள்ளிக்கூடமா இது..? தலைகீழாக மாற்றிய இளைஞர்கள்… குவியும் பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்திருக்கும் அரசு தொடக்க பள்ளியின் கட்டிடம் வர்ணம் இழந்து பாசி படர்ந்து காணப்பட்டது. இதனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் சிரமம் அடையும் சூழல்…

Read more

“தகாத உறவால் தோழி பெற்ற குழந்தை”… தன்னுடைய குழந்தையாய் வளர்த்த பெண்…. அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியில் ஹெஸ்பெலின்‌ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இவருக்கு திருமணமாகி கிரைசனி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.…

Read more

தொடர் கனமழை எதிரொலி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பேச்சுப்பறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு 2200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48…

Read more

ஒரு வாரத்தில் திரும்ப தருகிறேன்… பொதுமக்களிடம் கெஞ்சிய திருடன்… போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அனீஸ் என்ற இளைஞர் திருடிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளைஞரை…

Read more

தொண்டையில் சிக்கிய பரோட்டா…. அம்மா தண்ணீர் கொண்டு வருவதற்குள் சுருண்டு விழுந்த மகன்…. நொடி பொழுதில் பிரிந்த உயிர்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருந்தபோது தொண்டையில் சிக்கியதில் கட்டுமான தொழிலாளி சாந்தனன் (40) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விக்கல் ஏற்பட்டதும் தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர்…

Read more

ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை…. மக்களே உஷாரா இருங்க…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோதை ஆறு, பழையாறு, பெரியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் பழையாற்றின் கரையோரம்…

Read more

திருவிழாவில் வானவேடிக்கை… திடீரென பெண்ணின் தலையில் வெடித்து சிதறிய பட்டாசு… பெரும் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் காணி மடத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் வான வேடிக்கையுடன் சாமி ஊர்வலம் நடந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திருவிழாவை காண அதே ஊரைச் சேர்ந்த 48 வயது பெண்ணும்…

Read more

ஒரு தந்தையே இப்படி செய்யலாமா…? பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை… அதிர்ச்சியில் உறைந்த தாய்…!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே ஒரு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! வாட்ஸ் அப் குரூப் மூலம் கஞ்சா விற்பனை…. அதிரடியில் இறங்கிய போலீசார்…!!

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைபுருட்கள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். அந்தவகையில் கன்னியாகுமரி குளச்சல் கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்களை வாட்ஸ் ஆப் மூலம் குழுவில் ஒருங்கிணைத்து ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்…

Read more

காதலனை கரம் பிடிக்க முடியாமல் தவித்த இளம்பெண்… திடீரென எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கடைசி மகள் பவானி (19) 10-ம் வகுப்பு முடித்த நிலையில் அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் பவானி அவருடைய உறவுக்கார வாலிபர்…

Read more

காட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி…

Read more

“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…

Read more

“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…

Read more

“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…

Read more

என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்… கதறும் 3 குழந்தைகளின் தாய்… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் அபிஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“47 வயது நபருடன் 21 வயது மகள் உல்லாசம்”…. தந்தை கண்டித்ததால் அடித்தே கொன்ற கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்ததார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுரேஷ்குமாரின் கழுத்து மற்றும் தலையில் காயங்கள் இருப்பது…

Read more

“தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி…

Read more

“தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு”…. தலைமறைவான காசியின் நண்பர் கைது… போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி (29) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான இளம் பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக…

Read more

“கள்ளக்காதல் விவகாரம்”… அரசு பேருந்து ஓட்டுனர் மீது ஆசிட் வீச்சு… குமரியில் அதிர்ச்சி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்பியுள்ளார்.…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

மது போதையில் தகராறு… ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பின் நடந்த சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குழிக்கோடு வண்டாவிளை பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஹரிதாஸ் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா (48) என்ற மனைவியும், 2 மகள்களும் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.…

Read more

தீவிர பிரச்சாரம்…! தமிழில் பேச முடியவில்லை… மந்திரி அமித்ஷா வருத்தம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று வாகனத்தில் ரோடு ஷோ சென்றார். அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது,…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

Other Story