கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்னிசை கச்சேரி நடத்தும் குழு நடத்தி வருகிறார். இவருக்கு தான்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு…

Read more

பங்குதந்தை பெயரில்…. ரூ.70 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாணியக்குடி மீனவர் கிராமத்தில் மீனவரான ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான ஜேம்சின் உறவினர் ஜூலியஸ் என்பவர் டெல்லியில் இருக்கும் ஆலயத்தில் பங்கு தந்தையாக இருக்கிறார். அவர் அடிக்கடி ஜேம்ஸிடம் செல்போனில் பேசுவார். நேற்று மாலை ஜூலியசின்…

Read more

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்…. அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அவ்வபோது மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று சாரல் மழை பெய்ததால் திற்பரப்பு அருகில் குளுகுளு சீசன் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. மீன் வியாபாரி பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு ஆர்.சி தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபிமோன்(28) திருவிதாங்கோடு சந்தையில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அபிமோன் தனது நண்பரான மெர்சின் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி…

Read more

ஓடும் பேருந்தில் நர்சிடம் 15 பவுன் தங்கநகை அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் குன்றுவிளை பகுதியில் ஜான் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விமலா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று விமலா வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக அரசு…

Read more

100 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி…. பெண் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு இயங்கி வரும்…

Read more

கூண்டுகளில் அடைத்து சென்ற நபர்…. தீயில் கருகி 60 ஆட்டுக்குட்டிகள் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறண்டி பகுதியில் சுடலையாண்டி என்பவர் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். முன்னதாக வயலில் 60 ஆட்டுக்குட்டிகளை 2 கூண்டுகளில் அடைத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

“நாடு சரியில்லை”…. சட்டையை கிழித்து கொண்டு ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மாங்குடி ரோடு சந்திப்பு அருகே 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னை எழுந்து போக சொன்ன ஒருவரிடம் அவர் தகராறு செய்து என்னை போக சொல்ல நீ…

Read more

கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் கோவில்புரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான தனிஷ் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனிஷுக்கு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

படுத்த படுக்கையான தந்தை…. கவனிக்காமல் இருந்த 3 மகன்கள்…. சப்-கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் பகுதியில் சுவாமிநாதன்(78) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஸ்டீபன், பால்ராஜ், சுஜின் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றனர். திருமணமாகாத சுஜினுடன் சாமிநாதன் வசித்து வந்துள்ளார்.…

Read more

விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் பலி…. பெரும் சோக சம்பவம்….!!!

கன்னியாகுமரியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த சுஜின் மற்றும் வர்ஷா தம்பதிக்கு ஷகிப் செண்டினோ என்ற மகன் உள்ளார்.…

Read more

பத்மநாபபுரம் அரண்மனையின் பிரம்மாண்ட தோற்றம்…. ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை….!!

கேரளா மாநிலத்தில் விஷூ பண்டிகை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குமரி மாவட்டத்திற்கு சென்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையில் திரண்டதால் நேற்று முன்தினம் அரண்மனை களை…

Read more

அக்காவுடன் ஏற்பட்ட தகராறு…. 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பறையன்விளை விநாயகர் தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சத்திய கலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் ஸ்ரீ லட்சுமி அரசு பள்ளியில் 9-ஆம்…

Read more

புதுப்பெண் கொடூர கொலை…. கணவர் வீட்டு முன்பு புதைக்கப்பட்ட உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியாடி பகுதியில் கட்டிட காண்டிராக்டரான ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெனிலா ஜோபிக்கும் (23) கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ் என்பவருக்கும் கடந்த 8 மதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில்…

Read more

2 மகள்களை தீ வைத்து எரித்துவிட்டு…. எலக்ட்ரீசியன் தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரசேரி ராஜகோபால் தெருவில் எலக்ட்ரீசியனான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தன்சிகா(11), அஸ்மிதா(9) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் அனிதா…

Read more

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி…. அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா…. குவியும் பாராட்டுகள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம்…

Read more

தேர்வு பயத்தில் இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ. 10 ஆயிரம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளங்கோடு பகுதியில் தேவகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தேவகுமாரன் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனையடுத்து சிகிச்சைக்காக…

Read more

வீட்டின் பின்புறம் வந்த மூதாட்டி…. பாம்பு கடித்து உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆனக்குழி கண்ணன் கோட்டை பகுதியில் மரியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய தங்கம் தனது வீட்டின் பின்புற கதவை திறந்து வெளியே வந்துள்ளார்.…

Read more

கல்லூரி வகுப்பறையில் இருந்த மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுருதி(19) நாகர்கோவில் சுங்கான் கடையில் இருக்கும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை 9.45…

Read more

குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து…. 5 மணி நேரம் போராட்டம்…. பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. சுற்றுலா சென்று திரும்பிய கல்லூரி மாணவிகள் காயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரியில் இருந்து கனரக லாரி ரயில் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி டி.வி.எஸ் நகர் நான்கு வழிச்சாலையில் சென்றபோது டீசல் இல்லாமல் நடுவழியில் நின்றது. அதே நேரம் விருதுநகர் பகுதியில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டித்தோப்பு சீதப்பால் பாலம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையுடன்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகம் பிள்ளை தெருவில் வசிக்கும் விஷ்ணுகாந்த்(28) என்பது தெரியவந்தது.…

Read more

விளையாட சென்ற 2 1/2 வயது குழந்தை…. மீன் தொட்டியில் விழுந்து இறந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொடிவிளாகம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டயானா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் இரண்டாவது மகன் சாண்டினோ(2 1/2). இந்நிலையில் டயானா சமையல் செய்து கொண்டிருந்தபோது சாண்டினோ பக்கத்து வீட்டிற்கு விளையாட…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற ரேஷன் கடை விற்பனையாளர்…. குளத்தில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடுக்கரை முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரேசன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக ராஜேஷ் கூறியுள்ளார்.…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ரூ.22 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் பகுதியில் யுஜின் சஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் கே.பி சாலையில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 17 பேர் அடங்கிய ஒரு குழுவாக திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வழியாக புனே செல்வதற்கு விமான டிக்கெட்…

Read more

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. புரோட்டா மாஸ்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் பீர்முகமது(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து பீர்முகமது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மகன் வீட்டில் சாப்பிட்டு வந்த தொழிலாளி…. மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கக்கோட்டு மூலை கரும்பிலாவிளை பகுதியில் அனந்த கிருஷ்ணன்(62) என்பவர் வசித்து உள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கும் ஏற்கனவே திருமணம்…

Read more

போலீசாருக்கு தகவல் தெரிவித்தது யார்…? மனைவியை அடித்து ஸ்கூட்டரை எரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிக்கோடு பறம்பு வளவிளை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கல்லறை தோட்டத்தில் குழி…

Read more

தடுப்பு சுவரில் மோதிய மோட்டார் சைக்கிள்…. ஆம்புலன்ஸ் டிரைவர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சகாயமாதா தெருவில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாஞ்ஜி(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஆம்புலன்ஸில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நாஞ்ஜி மோட்டார் சைக்கிள் வடக்கு குண்டல் பகுதிக்கு சென்று…

Read more

சாலையில் கிடந்த பணம்…. நேர்மையாக ஒப்படைத்த கடை உரிமையாளர்…. பாராட்டிய போலீசார்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியில் ரெனால்டு ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லுக்குறி குதிரைபந்துவிளை பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ரெனால்ட் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு…

Read more

மகனை கண்டித்த தாய்…. நண்பருடன் சேர்ந்து தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கரிஞ்சாங்கோடு ஆசாரிபிலாவிளை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி மார்கிரட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷர்லின் ஜோஸ்(25) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஷர்லின் ஜோஸ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு…

Read more

நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த மாணவர்கள்…. பத்திரமாக மீட்ட போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் மணிகட்டி பொட்டல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனும் படித்து வருகிறான். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. டிரைவர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டாமடை பகுதியில் சந்திரபோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து எட்டாமடை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட்…

Read more

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த தொழிலாளி…. மது தான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதூர் குறிச்சியில் கூலி வேலை பார்க்கும் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷைலா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சகாயராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வாந்தி எடுத்து சகாயராஜ்…

Read more

பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில்,…

Read more

விசாரணை அறிக்கை வழங்க தாமதம்…. குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுத் தேர்வு எழுதும்…

Read more

பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த விவகாரம்…. தலைமறைவான 2 பேர்…. கேரளாவுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம்…

Read more

இளம்பெண் என நினைத்து…. மூதாட்டியை தொந்தரவு செய்த போதை வாலிபர்கள்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஹைகிரவுண்ட் பகுதியில் இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மூதாட்டியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சிலர் மூதாட்டியிடம் விசாரித்த போது அவர் ஒரு ஹோட்டலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் வேலை…

Read more

தனியார் மருத்துவமனையின் சேவை குறைபாடு…. ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோமான்விளை பகுதியில் மார்ட்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகர்கோவில் வெட்டடூர்ணிமடம் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் கிட்னியில் இருக்கும் கல்லை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தனர். இதனையடுத்து கிட்னியில்…

Read more

மகனுடன் தகராறு செய்த நபர்…. தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவில் சுடலை முத்துப்பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தானம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். இவர்களது மகனிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த தானம்மாள் குமாரை தட்டிக் கேட்டுள்ளார்.…

Read more

சாமி சிலைகளை உடைத்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த…

Read more

கேலி-கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்கள்….. பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் மேல்புறம் சந்திப்பு வழியாக நடந்து செல்லும் போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி, கிண்டல் செய்துள்ளனர். நேற்று…

Read more

Other Story