மக்களை தேடி மருத்துவம்…. வீடுகள் தோறும் ரத்த பரிசோதனை….!!
கரூர் மாவட்டத்திலுள்ள சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு இணைந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேராக சென்று பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். சர்க்கரையின் அளவு,…
Read more